tag:blogger.com,1999:blog-3306273449501991300.post5065605288599032515..comments2024-03-15T11:21:44.102-07:00Comments on லெமூரியன்...(வரையரைகளுக்கப்பார்ப்பட்டவன்): பால்யக் காதல்..????லெமூரியன்...http://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-37126847908369174162009-11-22T20:06:19.106-08:002009-11-22T20:06:19.106-08:00ஹா ஹா ஹா....கேட்க்கும் போதே மனது குதுகுலம் அடைகிறத...ஹா ஹா ஹா....கேட்க்கும் போதே மனது குதுகுலம் அடைகிறது...!<br />குடைக்குள் ரோஜாவாக வெயில் படாமல் வந்து செல்லும் அவர்கள் மீது ஒரு ஈர்ப்பு வராமல் அந்த பால்ய வயதை கடப்பது முடியாத காரியம் தான்.!<br /><br />பதிவின் நோக்கம் நிறைவேறியது அண்ணா..! :-)லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3306273449501991300.post-39672738721079045062009-11-22T04:19:30.297-08:002009-11-22T04:19:30.297-08:00என்ன அப்படிக்கேட்டுவிட்டாய் ரமேஷ் .
அழியாதகோலங்கள...என்ன அப்படிக்கேட்டுவிட்டாய் ரமேஷ் .<br /><br />அழியாதகோலங்கள் அலைக்கழிக்காத பால்யப்பருவம் எப்படி சாத்யம் ?.<br /><br />எத்தனை முறை நீலாம்பிகை டீச்சரின் குடையும் வயர்க்கூடையும் சுமக்க சண்டைவந்திருக்கிறது.<br /><br />அந்த பாண்ட்ஸ் பவுடர் வாசத்தோடு அவர்களின் பின்னால் நடந்த காலங்கள் வந்து போனது ரமேஷ்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3306273449501991300.post-7847701120148417112009-11-22T00:04:17.405-08:002009-11-22T00:04:17.405-08:00\\லேசாக பாலுமஹேந்திரா வாசம் அடித்தாலும்//.....
:-)...\\லேசாக பாலுமஹேந்திரா வாசம் அடித்தாலும்//.....<br />:-) :-) <br /><br />\\சேவியர்ஸ் அல்லது ரோஸ்மேரி நினைவுகள் அலாதியாக இருக்கு....//<br />:-) :-)<br />\\இன்னும் கூடச் சுருக்கியிருக்காலாம்...//<br />கண்டிப்பா அண்ணா....நானும் அதேதான் நினைத்தேன்.<br /><br />\\ முதலில் இறுதிவரி படிக்கிற கெட்ட பழக்கம் உடையவன் நான். 'எல்லாம் முடிந்து அனுவின் கைகள் பற்றியது' எனப்படித்ததால் வேறு முடிவுக்கு வந்தேன். அது ட்விஸ்டாகிவிட்டது....//<br />ஹா ஹா ஹா....ரசித்து சிரித்தேன் அண்ணா.<br /><br />கருத்துரைக்கு மிக்க நன்றி காமராஜ் அண்ணா..! உங்களுக்கு உங்கள் பால்ய கால நினைவுகள் வந்து போனதா இல்லையா என்று சொல்லவில்லையே அண்ணா??! :-(லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3306273449501991300.post-30635784029908393852009-11-21T20:32:21.584-08:002009-11-21T20:32:21.584-08:00கொஞ்சம் துணிச்சலாக குடைக்குகீழ் முளைத்த பூக்கள் அத...கொஞ்சம் துணிச்சலாக குடைக்குகீழ் முளைத்த பூக்கள் அதுவும் ஆசிரியப்பூக்கள் பற்றிப்பேசியது அருமை.<br />லேசாக பாலுமஹேந்திரா வாசம் அடித்தாலும். சேவியர்ஸ் அல்லது ரோஸ்மேரி நினைவுகள் அலாதியாக இருக்கு<br />ரமேஷ். இன்னும் கூடச் சுருக்கியிருக்காலாம். இது ஆசை தான். எனக்கும் சொல்லப்பட்ட ஆலோசனை. ஆனாலும் அதனதன் இயல்பே அழகு. முதலில் இறுதிவரி படிக்கிற கெட்ட பழக்கம் உடையவன் நான். 'எல்லாம் முடிந்து அனுவின் கைகள் பற்றியது' எனப்படித்ததால் வேறு முடிவுக்கு வந்தேன். அது ட்விஸ்டாகிவிட்டது. அருமை ரமேஷ் வாழ்த்துக்கள்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com