tag:blogger.com,1999:blog-3306273449501991300.post3685480480080943254..comments2024-03-15T11:21:44.102-07:00Comments on லெமூரியன்...(வரையரைகளுக்கப்பார்ப்பட்டவன்): மாவீரன் பிரபாகரன்...!லெமூரியன்...http://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-287378266965711502010-01-12T09:05:40.002-08:002010-01-12T09:05:40.002-08:00இலங்கையில் நடப்பதை பற்றி யாருக்கும் தெரிந்து கொள்ள...இலங்கையில் நடப்பதை பற்றி யாருக்கும் தெரிந்து கொள்ளும் உணர்வில்லை. <br /><br />இது ஒன்றே உங்களுக்கான தகுதி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3306273449501991300.post-293185340755102482009-11-29T02:59:21.414-08:002009-11-29T02:59:21.414-08:00நம்புவோம்நம்புவோம்thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3306273449501991300.post-34699892991544181892009-11-28T11:15:45.915-08:002009-11-28T11:15:45.915-08:00நன்றி புலிகேசி...அவர் கடவுள்....திராவிட இனத்தில் க...நன்றி புலிகேசி...அவர் கடவுள்....திராவிட இனத்தில் கடவுள்களெல்லாம் இனத்துக்காக பாடுபட்டவையே ஆகும்..........(ஐயனார், முனியசாமி, மாயாண்டி,சுடலைமாடன்) அந்த வகையில் நமது தலைவர் பிரபாகரன்........உடலால் எல்லாரும் இப்பூவுலகில் அழியும் தன்மை உடையவரே.......ஆனால் உள்ளத்தால் அழியாத் தன்மை பெற்றவர் சிலரே.......அதில் நம் கடவுள் பிரபாகரனும் உண்டென்பதை காலத்தாலும் காலனாலும் மறுக்க முடியாது.........உங்கள் நம்பிக்கையே எங்கள் நம்பிக்கை............நமது நம்பிக்கை என்றும் வீண் போகாது நண்பரே...........!லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3306273449501991300.post-76064237847008257972009-11-28T11:10:52.167-08:002009-11-28T11:10:52.167-08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3306273449501991300.post-69199443680405153122009-11-28T11:05:42.940-08:002009-11-28T11:05:42.940-08:00நன்றி ஹேமா......பிரபாகரன் என்ற அந்த ஒரு மந்திரச் ச...நன்றி ஹேமா......பிரபாகரன் என்ற அந்த ஒரு மந்திரச் சொல்லே போதும் .....ஒவ்வொரு தமிழனக்குள்ளும் ஆயிரம் யானை பலத்தை உண்டாக்கவல்ல மந்திர பெயர் அது....காலச் சக்கரம் எப்போதும் ஒருவருக்கு சாதகமாக சுழல்வதில்லை ஹேமா....இன்று வேண்டுமானால் இந்த இந்திய உளவுத் துறை வேசி மகன்களுக்கு ஆதரவாக அந்த சக்கரம் சுழன்றிருக்கலாம்..........ஆனால் நமக்கான சுற்று ஒன்று விரைவில் வரும்.......அப்போது நமது ஆடுகளம் நாமே ஆட்டக்காரர்கள்......சுழன்றாடுவோம் சூழ்ச்சிகளையருப்போம்..........வெற்றி வாகை சூடுவோம்............நம்பிக்கையோடு இருங்கள் ஹேமா............லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3306273449501991300.post-46773384890418513182009-11-28T04:50:07.162-08:002009-11-28T04:50:07.162-08:00உங்கள் பதிவு மனதில் இன்னும் ஆரோக்யமான ஆவேசத்தை நெக...உங்கள் பதிவு மனதில் இன்னும் ஆரோக்யமான ஆவேசத்தை நெகிழ்வோடு தருகிறது நன்றி தோழரே.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3306273449501991300.post-42190525838980189932009-11-28T03:37:10.329-08:002009-11-28T03:37:10.329-08:00மாவீரன் பிரபாகரன் வருவார்....என்ற நம்பிக்கை எனக்கி...மாவீரன் பிரபாகரன் வருவார்....என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது....புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3306273449501991300.post-49221586081682532152009-11-27T21:03:37.348-08:002009-11-27T21:03:37.348-08:00ம்ம்ம்....கேட்க சற்று வருத்தமாகவே இருக்கிறது இளன்த...ம்ம்ம்....கேட்க சற்று வருத்தமாகவே இருக்கிறது இளன்தமிழா...நாம் என்று நம்முடைய இனத்தின் அடையாளத்தையும் மொழியின் மேன்மையையும் புரிந்து கொள்கிறோமோ அன்றுதான் இனம் தளைத்தோங்க விதை இடப் பட்டிருக்கிரதென நம்பலாம். நிற்க. ஈழத்தில் கண்டிப்பாக ஒரு சமரச தீர்வை எட்டுவார்கள் என எதிர்பார்ப்போம்...எல்லா விஷயங்களுக்கும் ஒரு மறு பக்கமும் மாற்று கருத்தும் உண்டென்பதை சிங்களர்கள் அறியாமற் போகமாட்டார்கள்...அதையும் மீறி தமிழினம் அழிய வேண்டும் என்று அவர்கள் நினைப்பார்களேயானால்....கண்டிப்பாக இன்னொரு போர் இலங்கையில் நிகழும்..அது நேரடியான ஆயுத போராக இருக்க வேண்டிய அவசியமில்லை....இலங்கையின் தொழில் துறையை துவம்சம் செய்ய வேண்டும்....அங்குள்ள தொழில் சாலைகளை தகர்க்க வேண்டும்...சுற்றுலாவை முடக்க வேண்டும்....இதற்க்கான சாத்திய கூறுகள் முற்றிலும் இல்லை என்று சொல்லி விட்டு போக முடியாது...!லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3306273449501991300.post-48213939070210070362009-11-27T20:40:10.038-08:002009-11-27T20:40:10.038-08:00நானும் அலுவலகத்தில் இந்த மாவீரனை பற்றி பேசினால் இவ...நானும் அலுவலகத்தில் இந்த மாவீரனை பற்றி பேசினால் இவனுக்கு வேற இல்லை என்று சொல்கிறார்கள். நம்மால் ஒன்றும் செய்து விட முடியாது என்றாலும் , இலங்கையில் நடப்பதை பற்றி யாருக்கும் தெரிந்து கொள்ளும் உணர்வில்லை. <br />சூரியனை பார்த்து நாய் குலைக்கும் உவமையை நீங்கள் நினைவுபடுத்திய பிறகுதான் மனது கொஞ்சம் ஆறுதல் அடைகிறது. உலகம் உள்ள வரைக்கும் தலைவர் புகழ் இருக்கும்.இளந்தமிழன்https://www.blogger.com/profile/00718436586761858722noreply@blogger.com