<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300</id><updated>2012-02-16T19:16:54.271-08:00</updated><category term='அனுபவம்'/><title type='text'>லெமூரியன்...(வரையரைகளுக்கப்பார்ப்பட்டவன்)</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>37</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-9212190115161146589</id><published>2011-06-24T23:05:00.000-07:00</published><updated>2011-06-24T23:30:45.418-07:00</updated><title type='text'>முக புத்தத்தில்(FACE BOOK) பதிந்த சில STATUS MESSAGES</title><content type='html'>காளைகளை அடக்குவது சவாலான விஷயம் தான்..(ஜல்லிக்கட்டில்)&lt;br /&gt;மான்களை அடக்க முற்ப்பட்டு நான் கற்றுக் கொண்டது..! :) :)&lt;br /&gt;.........................................................................................................&lt;br /&gt;&lt;br /&gt;நள்ளிரவு நேரத்தில் அலைபேசியில் அழைத்து எங்கிருக்கிறாய் என்கிறாள்....&lt;br /&gt;&lt;br /&gt;உனது இதயத்தில் என்றேன் சட்டென்று.....!&lt;br /&gt;பதிலற்று அவள்...வெட்கத்தில் சிவந்த இரவு விடியலானது..! :) :)&lt;br /&gt;..........................................................................................................&lt;br /&gt;&lt;br /&gt;இப்போவே TICKET BOOK பண்ணுடா..அப்போதான் போனோமா ஜம்முனு கால் மேல கால் போட்டு படம் பாத்துட்டு&lt;br /&gt;வந்துட்டே இருந்தோமான்னு இருக்கும் என்றாள்....&lt;br /&gt;&lt;br /&gt;மெதுவாக அவள் பக்கம் திரும்பி, யார் கால் மேல யார் கால போட்டு என்றேன்? :( :(&lt;br /&gt;முறைத்து பார்க்கிறாள்...&lt;br /&gt;(26 ம் தேதி தனியா தான் படம் பாப்பேன்னு நினைக்கிறேன்)&lt;br /&gt;.........................................................................................................&lt;br /&gt;&lt;br /&gt;What's the best way to send frnds request to gals in FB???????(hardly thinking..!)&lt;br /&gt;.........................................................................................................&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருக்கும் போது அவளது அழைப்பு(அலைபேசியில்)..&lt;br /&gt;&lt;br /&gt;நான் உன்னுடன் இப்பொழுது பேச விரும்பவில்லை என்றேன்...!&lt;br /&gt;&lt;br /&gt;சற்று அதிர்ச்சியுடன் எதற்கு என்றாள்? :(&lt;br /&gt;&lt;br /&gt;உன்னுடன் பேசுவதும் ஒரு K.F STRONG BEER அருந்துவதும் ஒன்றுதான் என்றேன்.&lt;br /&gt;BEER அருந்திக் கொண்டே உன்னுடன் பேசினால் போதையின் உச்சத்திற்கு சென்று மயங்கிவிடுவேன்&lt;br /&gt;என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வாய் இல்லேன்னா உன்ன நாய் தூக்கிட்டு போயிடும் என்றாள் சிரித்துக் கொண்டே. :) :)&lt;br /&gt;........................................................................................................&lt;br /&gt;&lt;br /&gt;பூஜை புனஸ்காரங்கள் மற்றும் விரதம் இருந்துதான் தேவதைகளின் அருள் பெற &lt;br /&gt;முடியுமா என்ன???&lt;br /&gt;&lt;br /&gt;உற்சாகமான,கள்ளம் இல்லா மனதிருந்தாலே போதுமே.! :)&lt;br /&gt;தேவதைகளின் அருள் கிடைக்குமே?&lt;br /&gt;கிடைத்தது எனக்கு..இன்று.&lt;br /&gt;570 AC பேரூந்தில் அலுவலகம் சென்ற பொழுது..!&lt;br /&gt;:) :)&lt;br /&gt;....................................................................................................&lt;br /&gt;&lt;br /&gt;சீரான விசையில் சென்று கொண்டிருக்கும் பொழுது.. &lt;br /&gt;இடறி விழுந்து சிதறிப் போகிறது மனது. &lt;br /&gt;கடந்து போகும் தேவதைகள் விட்டுச் செல்லும் அதிர்வுகளால். காயம்பட்டு வெற்றிடங்கள் உருவாகி வெறுமை கொண்டது மனது. &lt;br /&gt;சுவாசம் தடைபட்டு தவிக்கிறேன்..&lt;br /&gt;இதயம் முழுவதும் வெற்றிடமாய் ..&lt;br /&gt;&lt;br /&gt;இட்டு நிரப்ப காத்திருக்கிறாளோ எவளோ ஒருத்தி?? :)&lt;br /&gt;வரம் கொடுப்பதும்.. வதம் செய்வதும்..&lt;br /&gt;தேவதைகளுக்கு விளையாட்டாகிப் போவதேன்?&lt;br /&gt;................................................................................................&lt;br /&gt;..............................................................................................&lt;br /&gt;&lt;br /&gt;எனது உயிரினும் மேலாக உன்னைக் காதலிக்கிறேன் எனும்போதும்&lt;br /&gt;சரி என்று ஒற்றை வார்த்தையில் நி கடந்து போகையில்...&lt;br /&gt;கோபம் உன் மேலல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;உன் மீதான என் காதலை சரியான வார்த்தைகள் கொண்டு கோர்க்க கூட முடியவில்லையே&lt;br /&gt;என்று என் மேல்தான் அதிகம் கோபம் கொள்கிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை நேசிக்கிறேன்...&lt;br /&gt;என் உயிரினும் மேலாக...! :) :)&lt;br /&gt;&lt;br /&gt;.............................................................................................&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரக்கமற்ற ஜீவன் என்றால் அது கண்டிப்பாக பெண்களாகத்தான் இருக்க வேண்டும்..........&lt;br /&gt;நிமிடங்களில் மனதை கொள்ளை கொள்பவர்களும் அவர்கள்தாம்.........&lt;br /&gt;நிமிடங்களில் மனதை கொல்பவர்களும் அவர்கதாம்.........!&lt;br /&gt;செத்து செத்து பிழைத்துக் கொண்டிருக்கும் ஒரு சாமானியனின் சாபம் இது..........&lt;br /&gt;..............................................................................................&lt;br /&gt;&lt;br /&gt;suffering frm severe neck pain..! :( &lt;br /&gt;சுளுக்குக்கு பாட்டி வைத்தியம் செய்ய ஆள் இல்லாததால..&lt;br /&gt;பேத்தி வைத்தியம் செய்து கொண்டேன்&lt;br /&gt;Yes.., The Lady Doctor was too young. :)&lt;br /&gt;.............................................................................................&lt;br /&gt;&lt;br /&gt;வார்த்தைகளுக்குண்டான சக்தியை..&lt;br /&gt;சிறு முத்தங்களுடனான ஸ்பரிசம் வென்று விடுகிறது&lt;br /&gt;சில சமயங்களில்..!&lt;br /&gt;:) :)(காதலர்களுக்கிடையே மட்டும் )&lt;br /&gt;.............................................................................................&lt;br /&gt;&lt;br /&gt;பேரூந்தில்தான் அலுவலகம் செல்கிறேன்...!&lt;br /&gt;நொடிப் பொழுது பார்வை பரிமாற்றங்களும், சிறு குறு நகையும்..&lt;br /&gt;காற்றில் பறக்கும் கவிதைகளாக..&lt;br /&gt;:) :)&lt;br /&gt;&lt;br /&gt;BIKE இப்போ வீட்ல REST எடுக்குது :) :)&lt;br /&gt;&lt;br /&gt;BIKERS uh பாத்தா இப்போ பாவமா தெரியுது..!&lt;br /&gt;..........................................................................................&lt;br /&gt;&lt;br /&gt;Life Is Simple.&lt;br /&gt;But May Changes According To PPl's Vision..&lt;br /&gt;The Mre U see As Complicated, The Mre It 'll Luks Filled With Complications..&lt;br /&gt;Hav A Simple Vision...&lt;br /&gt;..........................................................................................&lt;br /&gt;துணை தேடி அலைகையில், தனிமை &lt;br /&gt;மட்டுமே துணையாய்..&lt;br /&gt;&lt;br /&gt;தனிமை விரும்பிய தருணங்களில் உடனிருக்கும்,&lt;br /&gt;துணையே வினையாய்...!&lt;br /&gt;&lt;br /&gt;:) :) &lt;br /&gt;&lt;br /&gt;LIFE IS A CIRCLE BOSS..!&lt;br /&gt;..........................................................................................&lt;br /&gt;ஆட்டோவின் பின்னால் எழுதியிருந்த வாசகம்..!&lt;br /&gt;நான் ரசித்த அந்த வரிகள்....&lt;br /&gt;&lt;br /&gt;100 இல் போனால்,பின்னால் 108 துணைக்கு வரும் &lt;br /&gt;:) :)&lt;br /&gt;...........................................................................................&lt;br /&gt;&lt;br /&gt;காதலிப்பது தான் என்னை சந்தோஷப்படுத்துகிறதென்றால்...&lt;br /&gt;காலம் முழுவதும் காதலித்து கிடக்கவே விரும்புகிறேன்.....&lt;br /&gt;&lt;br /&gt;நான் காதலன்....&lt;br /&gt;:) :)&lt;br /&gt;................................................................................................&lt;br /&gt;ஐ.டி நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்த பொழுது,&lt;br /&gt;வண்ணத்துபூச்சி ஒன்று நெஞ்சினில் மோதி படபடத்தது...!&lt;br /&gt;வண்டியின் வேகம் குறைத்து, சாலையோரம் நிறுத்தினேன்..&lt;br /&gt;&lt;br /&gt;படபடப்புடன் பறந்து போனது பட்டாம்பூச்சி, என் நெஞ்சில் உள்ள காதலனைத்தும் &lt;br /&gt;அதனிடம் கொட்டி விடுவேனோ என்று பயந்து...&lt;br /&gt;:) :) &lt;br /&gt;பட்டாம்பூச்சி விட்டு சென்ற கந்தக நிற கலவை என் நெஞ்சினில் &lt;br /&gt;இன்னும் மிச்சமாக.......&lt;br /&gt;.............................................................................................................&lt;br /&gt;&lt;br /&gt;Selecting A Relationship is a Hard Thing To Deal With....! :) But Most Of The People Are Doing The Right Thing By Selecting A Wrong One...!&lt;br /&gt;&lt;br /&gt;.............................................................................................................&lt;br /&gt;&lt;br /&gt;I wanna Pause Ma Life In This Dream, But I know Its Not Possible, But Lemme Close Ma Eyes At least..Don't Wake Me Up..! :)&lt;br /&gt;...........................................................................................................&lt;br /&gt;&lt;br /&gt;Though its been losing a year of lifetime, ppl are always happy to celebrate their Birthday..! :) Today Am Entering Into My 32. I Feel Gud That Am Surrounded By A Lots Of Good ppl's.&lt;br /&gt;............................................................................................................&lt;br /&gt;&lt;br /&gt;சந்திப்பு முடிந்து கிளம்பும் போது முத்தம் வேண்டுமென்றேன்..!&lt;br /&gt;நாம் ஏன் காமம் கடந்த காதலாக நம்முடைய காதலை மாற்றக்கூடாது &lt;br /&gt;என்றாள்? :(&lt;br /&gt;சுரத்தே இல்லாமல் மாற்றலாம் என்றேன்..!&lt;br /&gt;காதலுடன் சிரித்த படி எனது கன்னம் கிள்ளி நான்கு முத்தங்கள் &lt;br /&gt;வைத்து இப்போ OK வா என்றாள்.&lt;br /&gt;முத்தம் கிடைப்பதை விட அதை வாங்கும் முயற்சியில்தான் &lt;br /&gt;கொப்பளித்து கொந்தளிக்கிறது காதல்..!&lt;br /&gt;......................................................................................................&lt;br /&gt;&lt;br /&gt;உனது சந்தோஷமே எனதும்...!&lt;br /&gt;என்னை பார்க்காமல் இருப்பதுதான் உன் சந்தோஷத்தை&lt;br /&gt;அதிகரிக்கிறதென்றால் அதற்கும் நான் உடன்படுவேன்...&lt;br /&gt;சுயநலமற்றது உன்னுடனான எனது காதல்..&lt;br /&gt;.....................................................................................................&lt;br /&gt;நீ நீயாகவே இருக்க வேண்டும் என நினைப்பதால்...&lt;br /&gt;நீ இப்படி இருக்கலாம் என்ற என் எண்ணங்களை எனக்குள்ளே கொன்று புதைக்கிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;சில கொலைகளும் கூட சந்தோஷத்தை தருமோ???&lt;br /&gt;:) :)&lt;br /&gt;..................................................................................................&lt;br /&gt;&lt;br /&gt;நாளை உலகம் அழியுமென்றால் மிக மிக சந்தோசம் கொள்வது நானாக மட்டுமே இருப்பேன்..!&lt;br /&gt;உன்னுடனான நினைவுகளை கடைசியாக கொண்டு மரித்துப் போவதென்பது&lt;br /&gt;எனக்கு வரமென்பேன்..!&lt;br /&gt;காதலிக்கிறேன் என்று ஒற்றை வரியில் அடக்கக்கூடியதல்ல &lt;br /&gt;என் காதல்..!&lt;br /&gt;..................................................................................................&lt;br /&gt;பேசா நிமிடங்களின் நகர்வு அழகு..!&lt;br /&gt;பேரூந்தில் பக்கத்தில் அமர்ந்திருந்த 16 வயது பெண் குறுகுறுப்புடன் &lt;br /&gt;எனைப் பார்த்து கொண்டே....&lt;br /&gt;&lt;br /&gt;பேரூந்தை விட்டு இறங்கும் பொழுது எனைப் பார்த்து சிந்திய ஒரு புன்னகை &lt;br /&gt;கவிதை.! :)&lt;br /&gt;...............................................................................................&lt;br /&gt;&lt;br /&gt;முந்தய நாள் பௌர்ணமியாக....&lt;br /&gt;நிலவை காணவில்லை நேற்று...&lt;br /&gt;&lt;br /&gt;கோபத்துடன் அலைபேசியில் கத்திக்கொண்டிருந்த அவளிடம் &lt;br /&gt;நிலவை காணாமல் செய்துவிட்டாய் என்றேன்..&lt;br /&gt;&lt;br /&gt;குழப்பத்துடன் மௌனமானாள்..&lt;br /&gt;நிலவை விட மெல்லியதான நீ கோபமானதால் சிவந்த &lt;br /&gt;உன் முகம் கண்டு, சூரியன் உதித்து விட்டது என்ற &lt;br /&gt;தப்பான எண்ணத்தில் சென்று விட்டது நிலவேன்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கோபத்தில் சிவந்த முகம் இப்பொழுது வெட்கத்தில் சிவந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;:) :) :)&lt;br /&gt;...........................................................................................&lt;br /&gt;&lt;br /&gt;சமயங்களில் சைத்தான் குடியேறுகிறது மனதில்...&lt;br /&gt;உன்னை சந்தேகிக்க வற்புறுத்துகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;சந்தேகம் கொள்கிறேன்...&lt;br /&gt;என் மீதும்...உன் மீது நான் வைத்திருக்கும் காதலின் மீதும்....&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையான அன்பில் சந்தேகம் எதற்கு....&lt;br /&gt;உண்மைகள் கொண்டு உருவேற்றுகிறேன் நம் காதலை...&lt;br /&gt;..........................................................................................&lt;br /&gt;&lt;br /&gt;காணும் இடங்களனைத்தும் எனக்கான உன் நினைவுகளை..&lt;br /&gt;நாம் பகிர்ந்து கொண்ட சந்தோஷ தருணங்களை..&lt;br /&gt;பரிசளிக்கிறது...&lt;br /&gt;&lt;br /&gt;நீ இல்லாத இந்த தவிப்பான பொழுதுகளை..&lt;br /&gt;பகிர்ந்து கொண்டு &lt;br /&gt;என்னை மென்சோகத்தில் இருந்து மீட்க்க போராடுகிறது..&lt;br /&gt;இந்த மாநகரத்து சாலைகளும் மரங்களும் பாலங்களும்..... &lt;br /&gt;&lt;br /&gt;சீக்கிரம் விடுமுறை முடித்து வந்து சேரடி என் கண்மணி..&lt;br /&gt;.......................................................................................&lt;br /&gt;&lt;br /&gt;நீ இல்லாமல் இருப்பதால் நான் படும் வேதனையை &lt;br /&gt;நேற்று நிலவோடும் மேகக் கூட்டத்தோடும் பகிர்ந்துகொண்டேன்...&lt;br /&gt;&lt;br /&gt;வெறுமை தாங்க முடியாமல் நிலவு மறைந்து போனது...&lt;br /&gt;கட்டுபடுத்திக் கொண்டு ஆறுதல் சொன்ன மேகமாலும் கூட தாங்க முடியாமல் &lt;br /&gt;கரைந்துருகி பொழிந்து விட்டது மழையாய்......&lt;br /&gt;&lt;br /&gt;பிரிவு துயர் நீக்க முடிவெடு என்னவளே....&lt;br /&gt;அயல் மாநிலத்து பயணம் முடித்து சீக்கிரம் வந்து சேரடி என் கண்மணி...&lt;br /&gt;&lt;br /&gt;(நேற்றைய மழையில் இட்ட STATUS message இது...என்னவள் இப்பொழுது கன்னட தேசத்திற்கு சென்றிருக்கிறாள் :( )&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-9212190115161146589?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/9212190115161146589/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=9212190115161146589' title='7 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/9212190115161146589'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/9212190115161146589'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2011/06/face-book-status-messages.html' title='முக புத்தத்தில்(FACE BOOK) பதிந்த சில STATUS MESSAGES'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-671108818029802230</id><published>2011-04-11T08:28:00.001-07:00</published><updated>2011-05-15T09:33:56.492-07:00</updated><title type='text'>காலணி..!</title><content type='html'>பிறந்த நாளுக்கு தங்கை அளித்த பரிசை பிரித்து பார்த்ததும் சற்று அயர்ச்சி சிறு வருத்தம்..! அது ஒரு நைக்  வகையை சேர்ந்த விலையுயர்ந்த காலணி.!அதன் விலை ஐந்தாயிரம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கென்று  சில கொள்கைகள் வைத்திருந்தேன்..! அதில் ஒன்று இந்த ஆசிய ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டு அமெரிக்காவில் தயாரனாதாக கம்பனியின் பெயர் பொறித்த பொருட்களை வாங்க கூடாதென்பது..!  ஆனால் எதை கூடாதென நினைத்தேனோ அதே பொருளே எனக்கு பரிசாக..! மறுக்க முடியவில்லை, எனது உயிரினும் மேலாக நான் நேசிக்கும் என் தங்கையிடம் வந்த பரிசாதலால்..!&lt;br /&gt;&lt;br /&gt;லேசாக பின்னோக்கி பயணிக்கையில் ...மனது ரணம் கொள்கிறது....இந்த காலணிக்காக எத்தனை எத்தனை உயிர்ப்பலிகள்....சக உயிரிடத்தில் வித்தியாசம் காணும் ஒரே கூருர மனம் படைத்த மிருக இனம் நம் மனித இனம் என நினைக்க தோனுகையில் கேவலமான ஒரு பிறவி இந்த மனித பிறவி என எண்ணத தோன்றுகிறது ...!&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் கூட இந்த இந்திய துணைக் கண்டத்தில் இதே கூருர மனம் படைத்த மிருக இனங்கள் நிறைய உலவுகின்றன சிறிதும் குற்றவுணர்வின்றி...பெரிதாக பெருமை பேசியபடிய தங்கள இனங்களை..!&lt;br /&gt;&lt;br /&gt;கால்கள் கூசினாலும் பெருமையாகவே உணர்கின்றேன் எல்லோர்க்கும் ஈடாக நானும் காலனி அணிதிருக்கிறேன் இந்த தகவல்தொடர்பு மென்பொருள் பூங்காவில்..!&lt;br /&gt;என்னைப்போல் எத்தனை எத்தனை தலித் இளைஞன் அன்னைவருக்கும் ஈடாக காலனி அணிந்து நடக்கிறான் எனும்போது..!&lt;br /&gt;&lt;br /&gt;மாற்றங்களை நோக்கி ...மனித மனங்களின் மாற்றத்தை மனதில் கொண்டு இன்னும் இரு கைகளை விரித்து நேசத்துடன் சமமான வாழ்க்கை வேண்டி எதிர்நோக்குகிறோம்...ஆனால் எங்கள் கைகள் தட்டி விட பட்டு உதாசீனபடுத்தபட்டு அவமாங்களுடனான வேதனைகளையே பரிசளிக்கின்றன உயர் குடிகள் என சொல்லிக் கொள்ளும் இனங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு பொறுமையுடனும் சகிப்பு தன்மையுடனும் உலவும் இனங்களை உலகில் வேறெங்கும் காண இயலாது...காரணம் இப்படி அடிமை படுத்தப்பட்ட பல இனங்கள் தங்களுக்கென ஒரு நாட்டை உண்டாக்கி காட்டி கொண்டிருக்கின்றன சம காலத்தில்..!&lt;br /&gt;&lt;br /&gt;ஆறாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சந்தோஷத்துடன் அடிமையா இருக்க பழகிய இனம் இந்த திராவிட இனம்..! இவ்வளவு காலம் ஆன பிறகும் மனதி சிறிதும் குற்ற உணர்வின்றி நான் உயர்குடி என சொல்லிக் கொள்வதில் பெருமையடையும் இனங்களை நான் அணிந்திருக்கும் உயர்ரக காலனி கொண்டு அடித்தாலும் தகாது என்றே எனக்கு தோன்றுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-671108818029802230?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/671108818029802230/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=671108818029802230' title='8 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/671108818029802230'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/671108818029802230'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2011/04/blog-post.html' title='காலணி..!'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-8036493269700382361</id><published>2011-02-20T08:48:00.000-08:00</published><updated>2011-02-20T08:49:24.614-08:00</updated><title type='text'>வீரத் தாய்..!</title><content type='html'>மரணம் என்பது முற்றுப் புள்ளியல்ல ...!&lt;br /&gt;ஒவ்வொரு மரணத்திற்கு பின்பும் ஒரு&lt;br /&gt;விதை விதைக்கப் படுகிறது....&lt;br /&gt;அது தளிர்த்து செழித்தோங்க&lt;br /&gt;முடிந்த அளவு நமது பங்கினை ஆற்றிட&lt;br /&gt;வேண்டுகிறேன்..!&lt;br /&gt;&lt;br /&gt;மாவீரன் வேலுப் பிள்ளை பிரபாகரன்  தாயார்&lt;br /&gt;பார்வதி அம்மா இப்பூவுலக வாழ்வில் இருந்து விடை பெற்றார்..!&lt;br /&gt;அவருக்கான எனது அஞ்சலிகள்...!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-8036493269700382361?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/8036493269700382361/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=8036493269700382361' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/8036493269700382361'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/8036493269700382361'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2011/02/blog-post_20.html' title='வீரத் தாய்..!'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-2581152230001879961</id><published>2011-02-13T01:49:00.000-08:00</published><updated>2011-06-29T23:56:27.998-07:00</updated><title type='text'>திராவிட காதலர் தினமடா...கொண்டாடலாம் வாங்கடா உயர் சாதிக் கார கோமான்களா...!</title><content type='html'>காதலர் தினத்துக்கு ஏதாவது சிறப்பு பதிவு போட வேண்டும் என்று தோன்றியது...! இது வரை நான் பதிவிட்ட அனைத்து பதிவுகளும் ஓட்டிற்காக விடப் பட்டதில்லை....இந்த வலைப் பதிவு என்பது எனது டைரியை போல....ஆதலால் நான் இதை வியாபாரம் ஆக்க விரும்பவில்லை....! மேலும் எனது நெருங்கிய உறவினர்கள் ஊடகக் துறையில் இருப்பதால் எனது படைப்புகள் ஏதாவது ஒரு ஊடகத்தில் வர வேண்டும் என்று நான் அடம் பிடிப்பதில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு தெரியும் அது ஒரு வியாபாரம்...மேலும் அது ஒரு போதை....நான் இந்த அன்னையர் தினம் தந்தையர் தினம் மற்றும் இது போல உள்ள பல தினங்களை வெறுக்கிறேன்....அந்த ஒரு நாளில் வேறு என்ன அன்பை இவர்கள் வெளிப் படுத்தி விட முடியும்..????? இன்றைய வாழ்வில் காதல் என்பதே பல வியாபார நோக்கோடுதான் வெளிப்படுகிறது...நீ என்ன ஜாதி, மதம்  மற்றும் மொழி, இதெல்லாம் ஒத்து போனால் மட்டுமே அது உண்மையான காதல்....இல்லையென்றால் அது கலாச்சார் துரோகம் என்று கொதிக்க இங்கு ஏராளமான சாதி வெறியர்கள் கலாசார போர்வை போர்த்திக் கொண்டு பதிவுலகில் காத்திருக்கிறார்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் பார்வையில் அவர்கள் எப்படி என்று தெரியவில்லை...ஆனால் இப்போதெல்லாம் தாழ்த்த பட்டவர்களெல்லாம் ஏதோ சொர்கத்தில் இருப்பது போல அரசாங்கம் அவர்களுக்கு சலுகையை வாரி வாரி வழங்குவது போல சில முன்னேறிய சாதிக் காரர்கள் உதிர்க்கும் வாசங்ககள் மனதை புண் பட செய்கிறது.....&lt;br /&gt;&lt;br /&gt;மெத்த படித்த ஒரு தாழ்ந்த சாதிக் கார துணை வேந்தர் ஆனாவுக்கும் ஆவன்னாவுக்கும் அச்சாரம் தெரியாத ஒரு திருட்டு சாதியை சேர்ந்த ஒரு மணல் திருடனிடம் அடி வாங்குகிறான்...! மெத்த படித்த ஒரு மாவட்ட ஆட்சியர் ஒரு மேடை நாடகக் காரியிடம் அடி பணிந்து போகிறான்....இதெல்லாம் அந்த உயர் சாதி கார சான்றோர்க்கு சாதரணமாக தெரியலாம், அல்லது மெத்த சலுகைகளை அனுபவித்து கொண்டு கள்ளம் காட்டுகிறார்கள் என மற்றைய மக்களை நம்ப வைக்க முயற்சிக்கலாம்.....!&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் உணர்த்துவது யாதெனில் என்னதான் நீ முன்னேற நினைத்தாலும் நாங்கள் வைத்த சட்டத்தை மதித்து அதற்க்கு கீழ்படிந்து நடந்து உங்கள் சாதியின் மரியாதையை உணர்த்த வேண்டும் என்பதே....அதற்க்கு மாறாக நடக்க முயற்சித்தால் பின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்ற மிரட்டல் உடாக விளிக்கும் எச்சரிக்கை.....!&lt;br /&gt;&lt;br /&gt;இதற்க்கூடக உங்கள் யோகியதை என்னவென்று சொல்ல முற்ப்பட்டால் அது திராவிட நாகரிகம்  பாஸ் என்று பகடி செய்கிறான் ஒரு ஆரிய இனத்து கயவன்.....உண்மைதான்டா....உங்களைப் போல வெளியில் உத்தமர் வேடம் போட்டுக் கொண்டு அடுத்த வீட்டு கதவு எப்பொழுது திறக்கும் என்று காத்திருந்தவர்கள் அல்ல திராவிடர்கள்....!&lt;br /&gt;&lt;br /&gt;காதலர் தினம் தேவையா என பதிவு போட்டு விட்டு அன்று மாலை காதலியுடன் கடற்க்கரை சல்லாபம் புரியும் கள்ளம் கற்றவறல்ல திராவிடர்....தெளிவான நோக்குடன் எதையும் மறைத்து வாழத தெரியாமல் வாழ்ந்து தொலைத்த ஒரு பாவப் பட்ட இனத்தின் சார்பாக இந்த பதிவிடுகிறேன்....&lt;br /&gt;&lt;br /&gt;தாழ்த்த பட்டவர் வீட்டில் நான் உணவு உண்டிருக்கிறேன் என்று பெருமை பேசும் உங்களைப் போல போலி கலாச்சார வேலிகளை உடைக்கும் கோமாளிகள் உள்ள வரை எவனும் எதற்கும் கருத்து சொல்ல தகுதியற்றவன் என்பதை சொல்லி இந்த பதிவை முதல் முறையாக ஓட்டிற்கு விடுகிறேன்......!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-2581152230001879961?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/2581152230001879961/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=2581152230001879961' title='7 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/2581152230001879961'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/2581152230001879961'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2011/02/blog-post.html' title='திராவிட காதலர் தினமடா...கொண்டாடலாம் வாங்கடா உயர் சாதிக் கார கோமான்களா...!'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-4607349097464150192</id><published>2011-02-05T00:57:00.001-08:00</published><updated>2011-02-05T02:55:18.689-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பேரிச்சை(DATES) = பேர்+இச்சைDATE (2)</title><content type='html'>பின்பு நெடு நாட்கள் கழித்து அவளிடத்தில் இருந்து  உன்னுடன் பேச வேண்டும்என்று ஒரே ஒரு  வரியில் மின்னஞ்சல். எப்படி பேசுவது?? என்னிடத்தில் அவளை தொடர்பு கொள்ள எந்த எண்ணும் கிடையாது.  பின்பு மறுபடியும் ஹைதராபாத் வர சொல்லி ஓலை வந்ததால் மறுபடியும் தெலுகு தேசத்தில் வாசம். மறுபடியும் சென்னை வருவதற்குள் அவளிடம் இருந்து இரு மின்னஞ்சல்கள்  வந்திருந்தது. இரண்டுமே பயங்கரமான குழப்பம் + பயம் + அழுத்தம் கலந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது. பார்த்ததும் மிகவும் கஷ்டமாக இருந்தது...பட்டாம்பூச்சி போல பட பட வென பேசுவாள் பறந்து கொண்டே இருப்பாள்....வீட்டில் இருப்பதை விட சாலையில் தான் களித்திருப்பாள் அவளின் நாட்களின் பொழுதுகளை... பெரும்பாலும் எங்கு செல்கிறாள் எப்பொழுது வருவாள் என எல்லா விபரங்களை என்னிடத்தில் மட்டும் பகிர்ந்து கொள்வாள்...காரணம் கேட்டதற்கு நீ எனக்கு  சற்று SPECIAL தோழன் என்பாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து மாதங்களுக்கு முன்பு தான் மறுபடியும் வலையில் சந்தித்தேன் அவளை....உடனே என்னுடைய அலைபேசி எண்ணைக் கேட்டு வாங்கினாள்....அடுத்த நொடி அவளிடத்தில்   இருந்து  அழைப்பு ....வெடித்து அழுதாள்..மிகவும் சந்தேகிக்கிறான் என்றாள்......மிகவும் உண்மையாக இருக்கிறேன் ஏனென்றால் நான் சந்தித்த ஆண்களில் இவனிடத்தில் மட்டுமே காதலை உண்கிறேன் என்றாள்.....அவள் கல்லூரியில்  நிறைய பையன்களிடம் பேசுகிறாள் என குற்றம் சாட்டி அவளின் ஆர்குட் கணக்கை முடக்கியிருக்கிறான்....மேலும் அவளின் மின்னஞ்சல் முகவரிக்கான கடவுச் சொல்லையும் வாங்கி வைத்துக் கொண்டான்...என்றாள் கதறி அழுது கொண்டே...&lt;br /&gt;மனது மிகவும் கஷ்ட பட்டது அவள் அழுத பொழுது..நல்ல பெண்ணாக நடக்க முயற்சித்தால் சந்தேகம் கொள்வது ஆண் வர்க்கத்துக்கே உண்டான குணம்...சில நாய்கள் அடக்கி வாசிக்கும்...சிலது உச்ச்சதிர்க்கு சென்று  ஆடும்...நான் அடக்கி வாசிக்கும் நாய் வகை....&lt;br /&gt;&lt;br /&gt;அவன் மீது எனக்கு அதிக கோபம் வந்து விட்டது...இத்தனைக்கும் அவனும் அவளும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள்...இதற்க்கு மேல் அவனுக்கு இங்கு வேலை இல்லை என்பதயும் எனக்கான வேலை இனிதான்  என்பதும் புரிந்து போனது எனக்கு. விளைவு. அந்த ஜோடியை பிரித்து விடுவது என்று முடிவெடுத்து விட்டேன். அதுதான் அவளுக்கு நல்லது. இவனைப் போன்ற சந்தேக குணம் கொண்ட நாய்களுக்கு துணிக் கடையில் உள்ள அலங்கார பொம்மைகள் மட்டுமே திருப்தி படுத்தும். ஆனால் இந்த முட்டாள் பெண் தினமும் கதறி அழுகிறாள் என்னிடத்தில்...அவனை விட்டு வர முடியாது என்றவளை..மெதுவாக அவளின் சுய மரியாதை என்ற ஒன்றை பற்றி எடுத்துரைத்தேன்....இப்படி ஒருவனோடு உன்னால் ஓராண்டு கூட வாழ முடியாத போது எப்படி ஆயுள் முழுவதும் இவனுடன் உன்னால் வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியும் என்றேன்...சிறிது தெளிவு பெற்றவளாக அவள் மாறும் போது அந்த கயவன் நீ இல்லை என்றால் செத்து விடுவேன் என்று அழுது அவளை வசம் செய்து விடுவான். இனி அது தொடரக் கூடாது என்பதை முடிவு செய்து படிப் படியாக அவளை மன மாற்றம் செய்து எது செய்தாலும் எண்ணைக் கேட்டு செய்கிற வரைக்கும் மாற்றி இருக்கிறேன்... இனி அவன் அழைத்தால் கூட பேசக் கூடாது குறுஞ்செய்தி  அனுப்பக் கூடாது என்ருரைதிருக்கிறேன். நிறைய மாற்றங்களை உணர்கிறாள். எனக்கான நேரங்கள அனைத்தும் இப்பொழுது அவளுடனே செலவழிக்கிறேன்....&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் முப்பத்தியிரண்டு வயதில் பத்தொன்பது வயதுப் பெண்ணுடன் கடற்க்கரை மணலில் ஓடிப் பிடித்து விளையாடும் போது புரிகிறது&lt;br /&gt;இன்னும் பதின்ம வயதில் உள்ள புரிதல்களோடு இருக்கிறது மனது என்று...அவள் இப்பொழுது முழுமையாக தன்னுடைய முதல் காதலில் இருந்து வெளியே வந்திருக்கிறாள்.&lt;br /&gt;மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன் என்றாள். அவனுடன் இருந்து ஒவ்வொரு நொடிப் பொழுதும் இப்பொழுது நினைத்து பார்த்தால் சிறைக்குள் இருந்த உணர்வையே தருகிறது என்றாள்... அது காதல் அல்ல அவனை பொறுத்த வரை என்றேன் நான். ஆமோதித்தாள். நிறைய குட்டி கதைகள் சொல்கிறேன், நிறைய சிரிக்கிறோம் , இரவு முழுவதும் நட்சத்திரங்கள் எண்ணுகிறோம் அவரவர் வீடு மொட்டை மாடியில்....நள்ளிரவு நேரத்தில் அவள் வீட்டுச் சுவரேறி குதித்து அவளுக்கு Good Night சொல்லி திரும்புகிறேன் ...கல்லூரிக் காலத்தில் எழுதாத ASSIGNMENTS மற்றும் PRACTICALS இப்பொழுது அவளுக்காக  எழுதுகிறேன் ....அவளுக்காக காலை சீக்கிரம் விழித்து அவளை எழுப்பி  கல்லூரி பேரூந்தை சரியான நேரத்தில் பிடிக்க வைக்கிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;நீ பிறந்த அடுத்த  ஐந்து வருடத்திற்குள் நான் பிறந்திருக்க வேண்டும் என்றாள் :) :) ....கிழக்குக் கடற்க் கரை சாலையில் அதிவேகமாக விரைகிறோம்..அதீத சந்தோஷத்துடன்....அவளையும் மீறி சில நேரங்களில் இந்த வார்த்தைகள் வந்து விழுகின்றன....எங்கடா இருந்தே இவ்ளோ நாளா??&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-4607349097464150192?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/4607349097464150192/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=4607349097464150192' title='7 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/4607349097464150192'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/4607349097464150192'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2011/02/dates-date-2.html' title='பேரிச்சை(DATES) = பேர்+இச்சைDATE (2)'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-2001527901554313935</id><published>2011-01-07T10:08:00.000-08:00</published><updated>2011-02-05T02:59:57.085-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பேரிச்சை(DATES) = பேர்+இச்சை DATE</title><content type='html'>நிறைவான காதல் இது என்று நினைத்து, பின்பு முறிந்து போன போது , சில நாட்கள் வெளிக் கிரகத்தில் சென்று இருந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த காலம் அது... அந்த சந்தர்ப்பத்தில் தான் ஹைதராபாத் சத்யம் நிறுவனத்தில் வேலைக்கான ஓலை வந்திருந்தது.. புது வசிப்பிடம், புதிய மனிதர்கள், புதிய கலாசாரம் மற்றும் மொழி, உணவு.....வெளிக் கிரகத்திற்கு வந்தது போன்ற உணர்வு....லேசாக மனதிற்குள் ஒரு சந்தோசம் எட்டி பார்க்க ஆரம்பித்தது....வேலைப் பளுவுடன், கூட ஒரு தமிழ் கூட்டமும்  சேர்ந்திருந்தது(சத்யம் தமிழர்களாலேயே நிரப்பப்பட்டிருந்தது)...&lt;br /&gt;&lt;br /&gt;வட இந்திய முகங்கள் நிறைந்த அந்த டெக் பார்க் எனக்கு ஒரு பணக்கார கல்லூரியை நினைவுபடுத்தியது...இப்படியான ஒரு இரவு நேரப் பணியில் இருக்கும் போது வேலைப் பளு காரணமாக ஏற்ப்படும் மன உளைச்சலை போக்க அவ்வப்பொழுது வலை  அரட்டைக்கு போவது வழக்கம்...அப்படி யாகூ அரட்டை தளத்திற்கு சென்றேன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பிடித்தான் சந்தித்தேன் இசையின் பெயர் கொண்ட அவளை..! முதல் அரட்டையே மிகவும் குறும்புத் தனமாக இருக்க....எனக்கு அவளை மிகவும் பிடிக்க ஆரம்பிக்க இருந்தது... முதல் சந்திப்பில் நேரம்போகவில்லை என்ற அவளிடம் கதை சொல்லவா என்று கேட்டு  பாட்டி வடை சுட்ட கதையை சற்று மாற்றி சொல்லியது தான்...! :) :) அப்பொழுது அவள் பதினொன்றாம் வகுப்பு..!&lt;br /&gt;அந்த வயதிற்கே உண்டான குறும்புடன்  அவள் இருக்க....அந்த குறும்பு தனத்தை உடைய ஒரு தோழியை நான் அப்பொழுது எதிர்ப் பார்த்திருக்க....மானசீகமாக அவளுடன் நெருக்கமாக விரும்பினேன்...!&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு ஹைதராபாத் வாழ்க்கை என் நினைவுகளை புரட்டிப் போட்டு விட்டது...ஆனாலும் என்னுடன் தொடர்பில் இருந்தாள் என் இசை நாயகி....ஏனோ சில பெண்களுடன் நான் உடனடியாக காதல் வயப் பட்டு விடுகிறேன்....பின்பு அவர்களிடம்  இருந்து  வெளியேற மிகவும் சிரமப் படுகிறேன்...அதே போலத் தான் இந்த இசை நாயகியிடம் காதல் வயப் பட்டு இருக்கிறேன் என்பதைக் கண்டு கொண்டேன்....ஆனால் சாத்தியம் இல்லாத விஷயங்களைப் பற்றி நான் அதிகம் அலட்டிக் கொள்வது கிடையாது....ஹைதராபாத்தில் இருந்து சென்னையில் உள்ள ஒரு பெண்ணிடம் வெறும் மின்னஞ்சல்  முகவரி மட்டும் தெரிந்து கொண்டு காதல் வளர்ப்பதின் சாத்தியங்கள் அறிந்து கொண்டதால்..சற்று வருத்தத்துடன் தான் அவளை நான் பட்டியலில் வைத்து இருந்தேன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு வாழ்க்கை தன வழியில் பயணிக்கத் தொடங்கியிருந்தது...ஆனாலும் என்னுடன் தொடர்பில் இருந்த அத்துனை பெண் தோழிகளுடனும் நான் தொடர்பில் இருந்தேன்...குறிப்பாக இசை நாயகியுடன் மிகுந்த நெருக்கமான தொடர்பில் இருந்தேன்....ஆனால் அது வலையிநூடக  மட்டுமே என்றளவில் இருந்தது......இப்படியான ஒரு காலத்தில் தான் ஹைதராபாத் வேலை காலியாகி தாய்நாட்டிற்கு திரும்ப வர வேண்டிய சூழ்நிலை...&lt;br /&gt;&lt;br /&gt;இடையில் சில மாதங்கள் இசை நாயகியுடன் தொடர்பு அறுத்து விட்டது....அவளும் கல்லூரியின் வாயிலில் அடி எடுத்து வைத்திருந்தாள்...தமிழகத்திற்கு திரும்பிய பிறகு ஒரு நாள் வலை அரட்டையில் அவளைத் தொடர்பு கொண்ட பொழுதுதான் தெரிந்தது...அவளை சில மாதங்களாக துரத்தி தன காதலை வெளிப் படுத்திய ஒரு&lt;br /&gt;கலாபக் காதலன் அவளின் மனத்தைக் கொள்ளை கொண்டிருந்தான் என்று...&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாமே எனக்கு வேண்டும் என்று அழும் குழந்தை அல்ல நான்...ஆனாலும் சின்ன வருத்தம் மனதில் நாம் எங்கோ சறுக்கி இருக்கிறோம் என்று. பின்பு வேலை வெட்டி&lt;br /&gt;இல்லாமல் வலையிலேயே உலவிக் கொண்டு தினமும் அவளிடம் மின்னரட்டை அடித்துக் கொண்டு ஆர்குட்டில் புதிய நண்பர்களை பிடிப்பது நண்பர் வட்டத்தை சந்திப்பது , வலைப் பதிவு ஆரம்பித்தது என்று நாட்கள் மிக இனிமையாக போய்க் கொண்டிருந்த காலம் அது..&lt;br /&gt;&lt;br /&gt;எனது இசை நாயகியுடன் சேர்ந்து அவளின் காதலனும் வலை அரட்டையில் எங்களுடன் கலந்து கொண்டான்... எல்லாம் சில மாதங்களுக்கு பின்பு காணவில்லை...என்னை தன்னுடைய ஆர்குட் நண்பர் பட்டியலில் இருந்தும் நீக்கியிருந்தாள் என் நாயகி.  ஏழு வெவ்வேறு பெண்களுடன் அப்பொழுது சுற்றிக் கொண்டிருந்ததால் வலையில் மட்டும் இவளை சந்திக்கும் இவளை சற்று மறந்து தான் போனது...ஆனாலும் எப்பொழுதெல்லாம் வலையில் இருக்கிறேனோ அப்பொழுதெல்லாம் மின்னஞ்சல் செய்து கொண்டே இருப்பேன்... பதில்தான் இல்லை அவளிடத்தில்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-2001527901554313935?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/2001527901554313935/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=2001527901554313935' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/2001527901554313935'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/2001527901554313935'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2011/01/dates-date.html' title='பேரிச்சை(DATES) = பேர்+இச்சை DATE'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-5835753943716860346</id><published>2010-11-04T01:53:00.000-07:00</published><updated>2011-07-31T00:12:46.413-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>ரகசிய சிநேகிதன்... (2 )</title><content type='html'>தோழியின் விடுதிக்கு சென்று காத்திருக்கையில் ஒரு குறுஞ்செய்தி..அலைபேசியில்..HI என்று வந்திருந்தது...கண்டிப்பாக இது ஆல்டோ தேவதையாகத்தான் இருக்க வேண்டும் என கணித்து விட்டேன்... HELLO ALTO ANGELஎன பதிலனுப்பினேன்.. இரண்டு SMILEYக்களுடன் எப்டி கண்டு பிடிச்சே நாந்தான்னு என்று ஒரு ஆச்சிரிய குறி வேறு?? :) :) இந்த நிமிடம்  எனது அலைபேசி உனக்காக மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறதென நினைக்கிறேன் என பதிலிட்டேன்...&lt;br /&gt;&lt;br /&gt;பொய் சொல்கிறாய்  நீ...உனக்கு நிறைய தோழிகள் இருக்க வேண்டும்...இல்லையென்றால் எப்படி ஒரு பெண்ணிடத்தில் அதுவும் முன்பின் அறிமுகம் இல்லா பெண்ணிடம் இரண்டு நிமிடங்களில் அலைபேசி என்னை பரிமாற்ற முடியும் என்றாள்?? :) :) இந்த கேள்வியில் LOGIC இல்லை என்று சொல்லிவிட்டு  எனது பெயரை அனுப்பினேன்...&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நிமிடங்கள் கழித்து அவளிடத்திலிருந்து அழைப்பு...நிர்மலா என்றாள். நிம்மி என்று  அழைப்பேன் என்றேன்.. :) :) சிரித்து கொண்டே பொதுவாக அவளது குடும்ப வட்டத்தில் அப்படித்தான் எல்லோரும் அழைப்பதா தெரிவித்தாள்....சரி அப்போ நிம்மு  ஓகே வா ?? என்றேன்?? இப்படி யாரும்  அழைத்ததில்லை என்றாள்... ஏனோ அவளிடத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது அதிக படபடப்பு  மனதிலும் உடலிலும்.....முதல் காதல் தோன்றும் பருவ வயதில் ஏற்ப்படும் நிலையில் நானிருப்பதாக&lt;br /&gt;அவளிடம் கூற....பொய்...... பொய் என்று அவள் சிரிக்க...அலைபேசி வழியே கன்னத்தில் அறைந்தது அவளின் வெட்கம்.....&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு சிறிது ஆச்சிரியம்தான்...அறிமுகமே ஒரு பெண்ணிடம் இவ்வளவு சகஜமாக பேச முடியுமா என்று.....எங்க இருக்கீங்க என்றேன்?? கார்ல இருக்கேன் என்றாள்.&lt;br /&gt;நான் சிறிது மௌனம் காக்க...அவர் குழந்தைங்கள அழைசிண்டு SWEETS N ICE CREAM வாங்க போயிருக்கார் என்றாள்..பின்பு சிறிது நேரம் பரஸ்பர அறிமுகப் படலம் ஓடியது....பின்பு அழைப்பு அணைக்கப்பட்டது...அவர் வருகிறார் என்ற ஒற்றை சொல்லோடு...  சிறிது நேரம் கழித்து ஒரு குறுஞ்செய்தி...எக்காரணம் கொண்டும் தன்னை அழைக்கவோ அல்லது குறுஞ்செய்தி அனுப்பவோ கூடாது...நான் சொல்லும் வரை  என்றிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தோழியும் தன்னுடைய LUGGAGE உடன் வரவேர்ப்பரைக்கு வந்திருந்தாள்...சென்ட்ரல் சென்றோம் ஆட்டோவில்..என்னடா வழக்கத்துக்கு மாற ஒரு பிரகாசம் தெரியுதே மூஞ்சில என்றாள்...நீதான் சென்னைல இருந்து கேளம்ப்ரேல...அதான் என்றேன்...சில கிள்ளல்களும் சில அடிகளும் வாங்கிக் கொண்டேன்... இரண்டாம் வகுப்பு ஏ.சீ யில் அவளை ஏற்றி விட்டு அவளின் LUGGAGEகளை ஒழுங்கு படித்து வைத்து விட்டு சுற்றிலும் பார்த்தால் எல்லாம் வட இந்திய முகங்கள்....பின்பு அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்....சரி நா கிளம்றேன் என்றேன்...சில நொடிகள் பேசவில்லை...அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்...என்ன என்றாள்...ஒரு முத்தம் வேண்டும் என்றேன்...  :(  அல்ப்பம்டா நீ என்றாள் மென்புன்னகயோடு...கட்டிக் கொண்டு உதடுகள் சுவைத்தோம்...பக்கத்தில் அமர்ந்திருந்த வட இந்தியக் குடும்பம் அதீத ஆர்வத்தோடு எங்களை கவனித்தது.... ரயில் கிளம்பும் போது அடிக்கடி புனே வந்துட்டு போடா என்றாள்...சரி என்றேன்...சிறிது விழி நீர் அவள் விழிகளில்...&lt;br /&gt;&lt;br /&gt;இரவு வீடு திரும்பியிருந்த பொழுது நிறைய எதிர்பார்ப்பு மனதினுள்...எப்போ அழைப்பு வரும் அவளிடம்(நிம்மு) இருந்து என்று?? இரவு ஒன்பதரை மணிக்கு நிம்முவிடம் இருந்து அழைப்பு... சிறிது பயத்தோடுதான் எடுத்தேன் அலைபேசியை.....நல்ல வேளை அவள்தான்....ஹாய் நிம்மு என்றேன்...சாப்டீங்கள வீடு வேலை முடிசிடீங்க்ளா போன்ற பேச்சுக்கள் தாண்டி  வந்த பொழுது அவள் கேட்டாள் எதற்க்காக உனது அலைபேசி என்னை எனக்கு கொடுத்தாய் என்று...சிலரை பார்த்த உடன் அவர்களிடம் பேசத் தோன்றும்...அவ்வகை சேர்ந்த பெண் நீங்கள் ...அதனால்தான் என்றேன்...எதற்காக என்னுடைய எண்ணை குறித்து  கொண்டீர்கள்  என்ற பொழுது ...தெரியவில்லை என்றாள்...நாளை  காலை காபி டே வில் சந்திக்கலாமா?? உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இருபது நிமிடங்களுக்கு முன்னமே COFFEE DAY சென்று காத்திருந்தேன். நீல நிற சல்வார் கமீஸில் நிம்மு. அழகா  இருக்கிறீங்க என்றேன்.  சிரித்துக்கொண்டே வாங்க போங்கலாம் வேண்டாம் பேர் சொல்லி கூப்டுங்கோ..நா சின்ன பொண்ணு என்றாள்.. :) ஆன்ட்டி ய பொண்ணுன்னு கூப்டா சமுதாயம் என்னை உதைக்கும் என்றேன்...சின்ன குழந்தைகளுக்கு வேணா நா ஆன்ட்டியா இருந்துட்டு போறேன்....உங்களை மாதிரி வளந்தவாளுக்கேலாம் இல்லை என்றாள்... :)&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி முடித்த உடன் தனக்கு திருமணம் முடிந்து விட்டதெனவும்...வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும் சொல்லியது நிம்மு...கல்லூரி முடித்த வருடத்தை கணக்கில் கொண்டு பார்த்தல் நிம்மு என்னை விட இரண்டு வயது சிறியவள்..சிரித்துக் கொண்டே அவளிடம் இதை சொன்ன பொழுது அவ்வளவு சந்தோசம் அவளுக்கு...உங்களை அங்கிள் நு கூப்டலாமா என்றாள் :) :) எல்.கே.ஜி  படிக்கும் குழந்தைகளை தவிர்த்து மற்றவருக்கேலாம் நான் அங்கிள்  இல்லை என்றதும்...சப்தம் இட்டு சிரித்தோம்... சரி அப்போ அண்ணான்னு கூபிட்றேனு  சொன்னாள்....LOGIC ஒத்து வராதுமா என்றேன் :) :)  என்னவரையே நா அப்டிதான் கூபிட்றேன் என்றாள் கண் சிமிட்டி...அய்யோ எனக்கு தெரியாம போச்சே...சரி சரி....அப்போ அப்டி கூப்ட்டா மட்டுமே சந்தோசம் என்றேன்....  நிறைய சிரித்துக் கொண்டே இருந்தோம் இருவரும்....&lt;br /&gt;                  &lt;br /&gt; எட்டு வயதில் ஒரு பையனும், ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தையும் அவர்களுக்கு...அவளின் கணவர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில்  ப்ராஜெக்ட் மேனேஜர்....வேலைக்கு செல்ல வேண்டும் ...அப்புறம் என்னவனை கண்டு பிடித்து அவனோடு பழக வேண்டும்...அவனுடன் இறுக்கி கட்டிக் கொண்டு மோட்டார் சைக்கிள்லில் பறக்க வேண்டும் என்று நிறையா ஆசைகள் வைத்திருந்தேன் கல்லூரி காலத்தில்..ஆனா ஆண்களை நிமிர்ந்து பார்க்கவே பயமா இருக்கும் அப்போ.....படித்து முடித்த உடனே திருமணம் ஆகிவிட்டது ...இவர் அப்போவே CAR வைத்திருந்தார், ஆக அந்த கனவெல்லாம் கனவாவே போச்சு எனச் சிரித்தாள் ..ஆனா   ....ரொம்ப சந்தோஷமா  இருக்கேன்..என்றாள். காபியும் கேக்குகளும் சாப்பிட்டு முடித்திருந்தோம். விடைபெற மனதில்லை ...யோசித்துக் கொண்டே கேட்டேன் ஒரு ரைட் போலாமா நிம்மு என்று?? வேண்டாம் என்று சொல்லி ஆட்டோவில் ஏறி கிளம்பி விட்டாள்...!  ஒரு சிகரெட் பிடித்தால் நன்றாக இருக்கும் என்று தோணவே பக்கத்தில் உள்ள கடைக்கு போக எத்தனிக்கும் போது ஆட்டோ திரும்ப வந்து என்னருகில் நின்றது :) சம்பல் பள்ளத்தாக்கு விடுதலை வீரர்கள் போல தன்னுடைய துப்படாவினால் முகம் மறைத்திருந்தாள் நிம்மு...கால் மெட்டிகளை பத்திரமாக கைப்பையில் வைத்திருந்தாள். போகலாம் என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் கண்களிலே அவ்ளோ ஒரு சந்தோசம். கிளப்பினேன் எனது பைக்கை. கோடம்பாக்கம் பாலம் வரை எங்கள் இருவருக்குமிடையே சிறிது இடைவெளி இருந்தது வண்டியில். ராதா கிருஷ்ணன் சாலையை தொட்ட பொழுது பறக்க வைத்தேன் வண்டியை...இருக்க கட்டிக் கொண்டு தோள்களில் முகம் புதைத்துக் கொண்டது நிம்மு...&lt;br /&gt;அவ்வளவு வேகம்.நெடிய சென்னை சாலையில் பறந்து கொண்டிருக்கும் காதலர்களின் வாகனகளில் ஒன்றானது எனது வாகனமும்........ பயத்திலும் பரவசத்திலும் மிக மிக இறுக்கமாக எனை பற்றிக் கொண்டதால் நிம்முவின் நகங்கள் அழுந்தக் கீறி விட்டது எனக்கு...வண்டியை எங்கும் நிறுத்தவில்லை..தென் சென்னை முழுவதும் ஒரு சுற்று சுற்றி பின்பு நிம்மியின்  வீடருகில் சென்ற பொழுது வண்டியை நிறுத்த சொல்லி ஒரு பக்கமாக உட்கார்ந்து கொண்டது நிம்மு...துப்பட்டாவை தோள்களில் போர்த்திக் கொண்டது...உயர்தட்டு அடுக்குமாடி குடியிருப்பு  காவலாளி பவ்யமாக அவளுக்கு வணக்கம் வைக்க, வண்டியை பார்க்கிங்கில் நிறுத்தினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வீடு ரொம்ப அழகாக இருந்தது.  காபி கொடுத்தது நிம்மு. குடித்து விட்டு கிளம்பும் வரை பேச தோன்றவில்லை. அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தோம் புன்னகையோடு. சரி கிளம்பறேன் என்றேன்.  சரி என்ற நிம்மு என்னருகில் வந்து எனை மெலிதாக அனைத்துக் கொண்டது. கன்னங்களில் முத்தம் வைத்தது....இது என்ன உறவென்றேன். FRIENDSHIP என்றது நிம்மு.  சிரித்து விடை பெற்றேன் நிம்முவிடம். கண்டிப்பாக நிம்முவின் வாழ்வில் மறக்க முடியா நாளாக இது இருக்கும் என்று எனக்கு தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;வண்டியை கிளப்பி வெளியே வரும்பொழுது வாயிற் காவலாளி என்னை வித்தியாசமாக பார்ப்பது போல இருந்தது....வானம் இருட்டி விட்டிருந்தது...லேசாக தூறல்  விட்டுக் கொண்டிருந்தது... ஒரு சிகரெட் பிடித்தால் நன்றாக இருக்கும் என தோணுது .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-5835753943716860346?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/5835753943716860346/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=5835753943716860346' title='10 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/5835753943716860346'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/5835753943716860346'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2010/11/2.html' title='ரகசிய சிநேகிதன்... (2 )'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-6070461746688448071</id><published>2010-10-23T11:45:00.001-07:00</published><updated>2010-10-23T11:49:24.322-07:00</updated><title type='text'>திரவம்.............</title><content type='html'>அதிகப் படியான மஞ்சள் நிறத்திலும், சில நேரங்களில் சிகப்புமாக....&lt;br /&gt;மூத்திரம் என்றென்ன வேண்டாம்......&lt;br /&gt;இதுவே சூத்திரம் லௌகிக வாழ்வின் உச்சத்தை தொட.....&lt;br /&gt;அடி மனதின் ஆத்திரமும் அபிலாஷைகளும்  ஊற்றெடுக்க....&lt;br /&gt;பிரித்து பார்க்க தெரிவதில்லை தங்கைக்கும் தாரத்திர்க்கும் உள்ள&lt;br /&gt;வித்தியாசத்தை,சமயங்களில் .......&lt;br /&gt;திரவமேற்ற..திரவமேற்ற...புதிதாய் முளைக்கின்றன சிறகுகள்....&lt;br /&gt;முதுகின் பின்னால்........&lt;br /&gt;சுற்றியிருப்பதெல்லாம் பதர்களாக....நான் என்ற ஒன்று மட்டும்&lt;br /&gt;யோகியாக .....&lt;br /&gt;வெளிப்படும் வார்த்தைகளும் உச்சரிப்பும்..என்னையே எனக்கு&lt;br /&gt;அறிமுகப்படுத்துகிறது...கவியாக......கடவுளாக......&lt;br /&gt;தளும்பி எழும் உணர்வுகளை தடவிக் கொடுத்து கோர்க்கிறேன்.&lt;br /&gt;வார்த்தைகளாக......&lt;br /&gt;தடையற்று நீண்டு கொண்டே போகிறது(வார்த்தைகள்)......&lt;br /&gt;கவிதையாக..அல்லது கசடாக.......&lt;br /&gt;(கண்டிப்பா கவிதையல்ல.........யாருமற்ற மொட்டை மாடி டாஸ்மாக்கில் தடுமாறிக் கொண்டே&lt;br /&gt;வலையில் ஏற்றியது....அலைபேசியின் ஊடாக)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-6070461746688448071?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/6070461746688448071/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=6070461746688448071' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/6070461746688448071'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/6070461746688448071'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2010/10/blog-post_23.html' title='திரவம்.............'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-5266064996011991769</id><published>2010-10-19T11:04:00.001-07:00</published><updated>2010-11-04T02:15:30.031-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>ரகசிய சிநேகிதன்...! :(</title><content type='html'>நிறைய இடங்களில் தாழ்ந்தசாதி என்ற காரணத்தால் நடந்த மறக்க நினைக்கும் சில நிகழ்வுகளுக்கு முடிவாக நினைத்தது, ஒரு ஆதிக்க சாதி பெண்ணை காதலித்து மணக்க வேண்டும் என்பதே... குறிப்பாக தென்னகத்தில் ஆதிக்கம் செய்த தேவரினத்தில், அல்லது நாயக்கர் இனத்தில், அல்லது சுத்தமான ஆரிய இனப் பெண்ணை(ஐயர்)&lt;br /&gt;காதலிக்க வேண்டும் என்று ஒரு முடிவெடுத்திருந்தேன் பள்ளிக் காலத்தில்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னை பொறுத்த வரை ஒரு இனத்தை வெல்வதாக நினைத்தால் அந்த இனத்து  பெண்ணின் இதயத்தை வெல்ல வேண்டும். பெண் மாபெரும் சக்தி , தன் இனத்தின் சந்ததியை மற்றும் ஜீன்களை பத்திரமாக கடத்தி செல்பவள் என்ற காரணத்தினாலேயே கற்பு நெறி சாதி பாகுபாடு தோன்றியிருக்க வேண்டும்....முக்கியமாக பெண் அடிமை தொடங்கியிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பள்ளிக் காலத்தில் செய்த அடாவடித்தனத்தினால் எந்தப் பெண்ணுமே ஏறெடுத்து பார்க்கவில்லை.....அதன் பிறகு கடந்து போனதெல்லாம் ஆதிக்க சாதிப் பெண்கள்தான்...ஆனால் தேவரின பெண்ணும் ஆரியப் இனப் பெண்களும் மட்டும் மாட்டவே இல்லை..கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு வரை..   :)&lt;br /&gt;சரி, இந்த நிராசையை ஒரு அழகான புனைவாக்கதான் வேண்டும் என்றெண்ணிக் கொண்டிருக்கும் பொழுது மிக எதிர்பாரா தருணத்தில்தான் சந்தித்தேன் நிம்முவை.....&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நொடி நமக்கு ஆயிரம் ஆச்சிரியங்களை ஒளித்து வைத்திருக்கும் என்பதெல்லாம் அக்கணம் அழுந்த உணர்ந்தேன்.....&lt;br /&gt;&lt;br /&gt;போன வாரத்திற்கு முந்தய  சனிக் கிழமை தோழி ஒருத்தி வெளி மாநிலத்திற்கு மாறுதல் வந்ததால் சென்னையில் தங்கியிருந்த விடுதியில் இருந்து  காலி  செய்து, அவளை  ரயில் ஏற்றி விட வேண்டிய வேலை எனக்கு ....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தோழி தங்கியிருந்த விடுதிக்கு செல்ல கிளம்பினேன்...மாலை நேரம் என்பதால் போக்குவரத்து நெரிசல் சற்று இருந்தது. கோடம்பாக்கம் சிக்னலில் சிகப்பு விளக்கு விழுந்த பொழுது நான் சிக்னல் அருகில் வந்திருந்தேன், என் முன்னே ஒரு சிற்றூந்து நிற்கும் அளவிற்கு இடம் இருந்தது..பின்னால் இருந்து யாரோ ஹாரன் அடிக்க , லேசாக திரும்பி  பார்க்க, ஒரு நீல நிற மாருதி ஆல்டோ நின்றிருந்தது. பச்சை விளக்கு விழுந்தால் எல்லாம் கிளம்ப போகிறோம்.. இதிலென்ன அவசரம் என்று நினைத்ததால் நான் கவனத்தில் கொள்ளவில்லை அந்த ஒலிப்பானை....&lt;br /&gt;&lt;br /&gt;ஓரிரு நிமிடங்களில் அவர்களுக்கு முன் சென்று நிற்க இடம் கிடைக்க அந்த கார் எனை தாண்டி சென்று நின்றது. அப்பொழுதுதான் கவனித்தேன்..பின் சீட்டில் இரு குழந்தைகள். முன் சீட்டில் ஓட்டுனர் இருக்கையில் ஒரு பெண். பக்கத்து இருக்கையில் அவளது கணவர். குழந்தைகள் தாவி குதித்து விளையாடிக் கொண்டிருக்க, அந்த ஆண் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். இவ்வளவு நேரம் அந்த பெண்ணை சரியாய் கவனிக்கவில்லை. இப்பொழுதான் பார்க்க ஆரம்பித்தேன். சுண்டியிழுக்கும்  அழகு. (SKIN TONE)என சொல்லப் படுகிற தோலின் வழமை அவர்களின் இனத்தை பறை சாற்றியது. அப்பெண் அணிந்திருந்த டாப்ஸ்  கண்டிப்பாக ஜீன்ஸ் போட்டால் மட்டுமே அணியக் கூடியது.  கூலிங் க்ளாஸ் மாட்டியிருந்தாள். முப்பதுகளின் தொடக்கத்தில் அவள் இருக்க கூடும். நாற்ப்பதின் மத்தியில் அவளின் கணவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரிரு முறை பார்த்து விட்டு திரும்பினாலும் மறுபடியும் பார்க்க தோன்றவே, அவளின் கார் ரியர் வியு கண்ணாடி வழியே அவளை பார்த்தேன்....இப்பொழுது அவள் என்னை பார்த்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன்...கண்டிப்பாக  அதிகம் சந்தோஷ படுவேன் என்றேன்னிக்கொண்ட போது ஒரு மென்புன்னகையில் நான். கூலிங் க்ளாஸ் அணிதிருப்பதால் அவள் எங்கே பார்க்கிறாள் என்ற கணிப்பு எனக்கில்லை.  அதனால்தான் பார்த்து கொண்டிருந்தேன் அவளை.  திடிரென்று குளிர் கண்ணாடியை லேசாக இறக்கி விட்டு தமிழ் சினிமா ஹீரோயின் போல ரியர் வியு கண்ணாடி வழியே எனை பார்த்தாள்..அப்பொழுதுதான் தெரியும் அவளும் எனைத்தான் அவ்வளவு நேரம் பார்த்திருக்கிறாள் என்று....... எதிர்பார்ப்பது நடந்தால் ஒரு சந்தோசம் தோன்றுமே...அப்பொழுது நமையரியா  ஒரு புன்னகை முகத்தில் படர்வதை உங்களால் தடுக்க முடியாது...அந்த நிலையில் நான். குறும்பாக, எச்சில் தொட்டு புருவத்தை சரி செய்து கொண்டு  சட்டை காலரை சரி செய்து விளம்பர பட ஆண்கள் போல கை கட்டி நின்று அவளை பார்க்க,  எனது செய்கை  அவளுக்கு மேலும் சிரிப்பை வரவழைக்க... சற்று சிரித்தே விட்டாள்...அவள் கணவர் அலைபேசியில் இருந்து கவனம் திருப்பி என்ன என்று கேட்க ஏதோ சொன்னாள்..அவர் மறுபடியும் பேச்சை தொடர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது சிக்னலில் நாற்பது வினாடிகள் மீதமிருக்க...இப்படியே அந்த அழகியை விட்டு செல்ல மனமில்லை....எனது கைகளை காதிற்கு  கொண்டு சென்று அலை பேசியில் பேசுவது போல் பாவனை காட்டி..அலை பேசி என்னை கேட்டேன்..! ஒரு பெண்ணுக்கு நாம் பிடித்தவராக இரண்டு விஷயம் கண்டிப்பாக தேவை. நல்ல புன்னகையும் உடல் மொழியும். என்ன தோன்றியதோ டாஸ் பானேல்  மீதிருந்த அவள் அலை பேசியை எடுத்துக் கொண்டு எனை பார்த்தாள்.  என் நெஞ்சுக்கு நேராக இரு கைகளை கொண்டு சென்று விரல்கள் மடக்கி நான் எண்களை தெரிவித்து முடித்த பொழுது சிக்னலில் பச்சை.  சீறி சென்று விட்டது ஆல்டோ. நான் வலப் பக்கம் திரும்பி விட்டேன். மனதென்னவோ  ஆல்டோவோடு சென்று விட்ட மாதிரி திடிரென்று ஒரு வெறுமை வந்து சேர்ந்தது மனதில். :(&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-5266064996011991769?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/5266064996011991769/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=5266064996011991769' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/5266064996011991769'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/5266064996011991769'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2010/10/blog-post_19.html' title='ரகசிய சிநேகிதன்...! :('/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-8876450996915957464</id><published>2010-10-04T08:43:00.001-07:00</published><updated>2010-10-17T00:57:23.917-07:00</updated><title type='text'>தேவதை காதலிகள்...........!</title><content type='html'>கடந்து போனது பல பெண்களை...நிறைய பெண்களை காத்திருக்க வைத்து, சில பெண்களுக்கு மட்டும் காத்திருந்து என்று  காதலித்து கதகளி ஆடினாலும்  அடங்கவில்லை  காதலுணர்வு.........இன்னும் இருபதில் இருப்பதைப்  போலவே இருக்கிறது மனது...அதனாலேயே பதின்ம வயது பள்ளிப் பெண்களைப் பார்த்தாலும் பல்லிளித்துக் கொண்டு வெளியேற முற்படுகிறது  காதல்...மனதை விட்டு வெளியில்.....&lt;br /&gt;&lt;br /&gt;கே கே நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியின் முன்புறம் உள்ள தேநீர் விடுதிக்கு செல்லும் பொழுதெல்லாம் மனது இறகு கட்டிக் கொண்டு பள்ளி நாட்களுக்கு கூட்டிச் சென்று விடும்............ஐந்தாம் வகுப்பு படிக்கும் வாண்டு ஒன்று வந்து WAY PLEASE        அங்கிள்  என்று சொல்லும்பொழுதே  எதார்த்தத்திற்கு வருவேன்....ஆனாலும் மனதில் அந்த சந்தோசம் வெகு நேரம் தங்கி நிற்கும்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் இப்பொழுதெல்லாம்  சில தேவதைகளை துரத்த ஆரம்பித்திருக்கிறேன்......தேவதைகளை புரிந்து கொள்ள, அவர்களின் காதலை பெற பெரும் முயற்சி எடுக்கிறேன்.....ஆனாலும் சிறு குறுநகையுடன் என்னை நிராகரித்து விடுகிறார்கள்  தேவதைகள்.....நிராகரித்துவிட்டால் கூட பரவா இல்லை......தங்களுக்கு பிடித்தவருடன் கண் முன்னே வலம் வந்து கொன்று எறிகிறார்கள்........&lt;br /&gt;&lt;br /&gt;இது எனக்கு மிகவும் கஷ்டமான விஷயமாக படுகிறது....பிடித்து விட்டால் மயக்கி வீழ்த்தும் வரை அடங்குவதில்லை....வீழ்த்தி பழகிய பின்பு அது ஒரு தனி கலை போலவே ஆகி விட்டது.......இருபத்து ஐந்து வயதில் திருமணம் செய்து குழந்தைகளுடன் உள்ள நண்பர்களனைவரும் எரிச்சலாகவும் பொறாமையாகவும் பார்க்கிறார்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இப்பொழுது  துரத்தும் தேவைதகளை புரிந்து கொள்வது மிக கடினமாக இருக்கிறது....மிருத்திக்காவும் இசெபெல்லாவும்...எனக் கண்டதும் ஒரு மந்தகாச புன்னகையை வீசுவார்கள்... சமயங்களில் மிருத்திகா கைகள் விரித்து  அனைத்துக் கொள்வாள் எனைக் கண்டதும்...இசெபெல்  எனைப் பார்த்ததும் புன்னகை சிந்தி பின்பு சிறு வெட்கம் சிந்துவாள்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவர்களை கவர ஒரே சிறந்த வழி அவர்களுக்கு பிடித்த சாக்லேட்டுகள் மற்றும் விஜய் பட பாடல்கள்...இரண்டுமே எனக்கு பிடிக்காதென்றாலும் வேறு வழி இல்லையாதலால்... காதலுக்கு மரியாதை செய்வதற்காக அவர்கள் விருப்பதிர்க்கேர்ப்ப வளைந்து போகிறேன்... பாடல்களுக்கு அவர்கள் போடும் ஆட்டத்திற்கு நான் அடிமை. ஆனால் இசபெல்லுக்கு நான் மிருத்திக்காவை காதலிப்பதும், மிருத்திக்காவிர்க்கு நான் இசபெல்லை காதலிப்பதும் இன்று வரை தெரியாது....&lt;br /&gt;&lt;br /&gt;தெரிந்தால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது..! :(  :(&lt;br /&gt;இருவருக்கும் என்னை பிடிக்க  வைத்திருக்கிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;மிருத்திகா என் நண்பரின் இரு வயது குழந்தை. இசபெல் இன்னொரு நண்பனின் ஒன்றரை வயது  குழந்தை. :)  :)&lt;br /&gt;குழந்தைகள் வரம். அதில் பெண் குழந்தைகள், கிடைப்பதர்க்கரிய வரம்......&lt;br /&gt;எனக்கு திருமணம் ஆனால் பெண் குழந்தைகளுக்கு தகப்பனாகவே விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்றால் நான் பெண்களை நேசிக்கிறேன்...மிக மிக அதிகமாக..! :)  :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-8876450996915957464?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/8876450996915957464/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=8876450996915957464' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/8876450996915957464'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/8876450996915957464'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2010/10/blog-post.html' title='தேவதை காதலிகள்...........!'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-7262157592581110125</id><published>2010-09-05T11:49:00.001-07:00</published><updated>2010-09-06T09:16:55.023-07:00</updated><title type='text'>மனங்களை(மலர்களை) கொன்றவன்(கொண்டவன்)!</title><content type='html'>நண்பன் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தான்..! அதில் சில உரலிகள் இணைக்கப்பட்டிருந்தது..! பார்த்துவிட்டு பதில் போடும்படி சொல்லியிருந்தான்...&lt;br /&gt;உரலிகளை சொடுக்கி பார்த்த பொழுது அதிர்வின் விளிம்பிற்கு சென்று மீண்டேன்...அந்தரங்கமான பொழுதினில் காதலர்கள் அல்லது கணவன் மனைவி தங்களுடைய அலைபேசியில் உள்ள படமெடுக்கும் கருவி கொண்டு தங்களையும் அவர்கள் உறவு கொள்வதையும் படம் பிடித்திருக்கிறார்கள்...அதில் ஒரு காதலி பாத்துட்டு டெலிட் பன்னிருடா என்று அன்பொழுக கேட்டுகொள்கிறாள்....அனைத்தும் தங்க தமிழ் தமிழச்சிகளும் தமிழ் மகன்களும்தான்..&lt;br /&gt;&lt;br /&gt;பரஸ்பர நம்பிக்கையுடன் வாழ்வின் அடுத்த கட்டத்தை  நோக்கி கொண்டிருப்பவர்கள் அவர்கள் ...அவர்களில் யாரும் பொருப்பாகமாடார்கள் அந்த படகாட்சி இணையத்தில் வந்ததற்கு...பின்பு எப்படி என்பர்வகளுக்கு....மின் சாதன பொருட்கள் எப்பொழுதும் நீண்டநாள் உழைக்கும் தன்மை கொண்டதில்லை...அப்படி பிரச்சினைகள் வரும்பொழுது அலைபேசிகள் வேறொரு கைகளுக்கு போகிறது குறைபாடுகளை சரிசெய்ய...அப்படி செல்லுமிடத்தில் RETRIVE என்ற சாப்ட்வேரை கொண்டு  அலைபேசிகளில் அழிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் தரவிறக்கம் செய்யப்பட்டு பின்பு இணையத்தில் உலவவிட படுகிறது...இதில் வருத்தமான விஷயம் சமந்தபட்டவருக்கே இந்த விஷயம் தெரியுமா என்பதுதான்...தெரிய வரும்பொழுது எப்படி எதிர்கொள்வார்கள் என்று நினைக்கும்பொழுது நிறைய அதிர்வுகளை கொள்கிறது மனம்....&lt;br /&gt;&lt;br /&gt;மனங்களை கொன்றாலும் அது கொலைக்கு சமம் தான்....இறந்த மனம் கொண்டவர்கள் நடைபிணம் என்று கூறிகொள்கிரார்கள்...கொள்ளபடுகிறார்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;பெரிதாக கவனம் கலைக்கும் அழகு கிடையாது அவள்...ஆனால் உற்று நோக்கினால் கண்களில் குறும்புத்தனத்தை தாங்கி செல்பவள் அவள்...திரைப்படம் போல இருந்தாலும் உண்மையாக நடந்தது...அவளுக்கு சிறு வயதிலேயே தாய்மாமன் ஒருவனை பேசி வைத்திருந்திருக்கிறார்கள்...அவன் அவள் மேல் மிக மிக அக்கறையாக இருந்தான்...அவளை எங்கும் வெளியில் செல்ல விடுவதில்லை...கல்லூரி விட்டால் வீடு வீடு விட்டால் கல்லூரி என்ற வட்டத்தினுள்லையே  தான் சுற்றி வந்தாள்....என் கண்களில் சிக்கும்வரை.....&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிலும் பெரிதாக அவளிடம் அக்கறை காட்டப்படவில்லை போதாக்குறைக்கு இந்த தாய்மாமனின் அன்புத் தொல்லை(சந்தேகம்) வேறு....இதெல்லாம் எனக்கு தெரிய வருவதற்கு முன்னமே அவளை வீழ்த்தியிருந்தேன்...! கல்யாணம் செய்துகொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி மோசம் செய்பவனல்ல நான்...பழக ஆரம்பிக்கும்போதே தெளிவு படுத்திவிடுவேன் பெண்களிடம் பொதுவாக...அவர்கள் என்னிடம் பழகும் வரையறையை பொருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் எப்பொழுதும் யாரிடம் வேண்டுமானால் வரலாம்..! புனிதம் அல்லது உடலாசை என்று வேறுபடுத்துவது அவரவர் மனநிலையை பொருத்தது..எனக்கு அவளிடமும் அவளுக்கு என்னிடமும் காதல் இருந்தது..ஆனால் அது கல்யாணம் என்ற உறவைக்கொண்டு கட்டுபடுத்தக் கூடிய காதல் அல்ல....&lt;br /&gt;&lt;br /&gt;அந்தரங்கமான பொழுதினில் இப்பொழுது நாமிருவரும் கையும்களவுமாக மாட்டினால் என்ன நடக்கும் என்று அவளிடம் கேட்டேன்...சிரித்துக்கொண்டே நமக்கு கல்யாணம் நடக்கும் என்றாள்..ஆனால் நான் கல்யாணத்தை பற்றி யோசிக்கும் நிலையில் இல்லையே என்றேன்...நானும் கூட என்றாள்...&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொன்னது போலவே நடந்தே விட்டது...அதுவும் அவளின் தாய்மாமனிடம்...அவனுக்கு ஒரு சிறு சந்தேகம் என்னிடத்தில் இருந்திருக்கிறது...அதை  ஊர்ஜிதபடுத்த அவன் முயற்சிக்கையில் அது உண்மையாகிப் போனது...எனது வீட்டில் இருந்து அவள் வீடு வரை தெருவில் அடி வாங்கிய படியே இழுத்துசெல்லப் பட்டாள்....என்னால் ஒரு வார்த்தை கூட கேட்க்க முடியவில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண்ணை அதுவும் இப்படி நடுத்தெருவில் இழுத்து செல்லும்பொழுது கேள்வியெழுப்ப முடியாமல்...நான் ஆண்தானா என்ற குற்ற உணர்விர்க்குள்லானேன்...வெட்டுவேன் குத்துவேன் என்று அவளின் சொந்தபந்தகள் கொதிதெளுந்தார்கள்..நான் நண்பனின் வீடிற்கு சென்றுவிட்டேன்...என் பயமெல்லாம் அந்த பெண்ணின் வாழ்க்கை என்னால் பாழாகிவிடுமே என்பதுதான்....மேலும் கல்யாணம் என்ற விஷயத்தை நினைக்கவே குழப்பமாகி இருந்தது அப்பொழுதைய மனநிலை..&lt;br /&gt;&lt;br /&gt;விஷயம் காவல் நிலையம் சென்றபொழுது...எனக்கும் அவளுக்கும் நட்பு ரீதியிலான பழக்கம் மட்டுமே என்றேன்...மேலும் அவள்தான் என் வீட்டிற்க்கு வந்தாள் என்றேன்....என் கண்களை அவள் பார்க்கவே இல்லை...அவளிடம் கேட்ட பொழுதும் நான் சொன்ன விஷயத்தையே சொன்னாள்...விஷயம் முடிந்து போனது...நான் அந்த பகுதியிலிருந்து கிளம்பி  வந்துவிட்டேன்...வேறொரு பகுதிக்கு...வேறொரு வசிப்பிடம்...&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பின்பு நான் கேள்விப்பட்ட விஷயம் அவளின் தாய்மாமன் அவளை கல்யாணம் செய்யவில்லை...அவளின் கல்லூரி படிப்பும் நிறுத்தப்பட்டது....பின்பு யாரோ ஒருவனின் மனைவியாகிபோனாள் என்று ...&lt;br /&gt;&lt;br /&gt;முதல் மனதை கொல்லும் கொலையை கச்சிதமாக செய்திருந்தேன்...கேவலமான ஒரு மனிதபிறவி நான் என்ற குற்ற உணர்வுடன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவள் செய்த தப்புக்கு அவளின் தந்தை எப்படி பொறுப்பாக முடியும் . அவரை கேட்டா என்னை அவள் காதலித்தாள்?? என்ற கேள்வியோடுதான்  கேரளாவில் இருந்து பயணத்தை தொடங்கினேன்...(இது கொலைமுயற்சியின் நீட்சி..)&lt;br /&gt;&lt;br /&gt;கேவலமான ஒரு மனிதப் பிறவி நான் என்பதை இன்னும் முழுமையாக நம்பத் தொடங்கினேன்...அவள் எனக்கு அலைபேசியில் அழைத்து அவளுக்கு இன்னும் இரு மாதங்களில் திருமணம் என்று சொன்ன பொழுது.....நல்ல வேளை உன்னை போன்ற ஒருவனிடம் மாட்டி என் வாழ்க்கையை சிதைக்க யோசித்திருந்தேன் என்றாள்.....&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வேலையும் இந்த பணமும்தானே உன்னை என்னிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது....இதுதானே ஒருவரின் உயரத்தையும் ஒருவனின் தாழ்மையும் வேறுபடுத்துகிறது...இது தானே உன்னிடத்தில் கட்டில் மாறும் தைரியத்தை கொடுக்கிறது....அப்பொழுது தண்டனைக்குரியவள் நீயே....நல்ல வேளை உன் தந்தையை கொன்று மேலும் பாவம் சேர்க்கவில்லை என்று எண்ணிக் கொண்டேன்.....&lt;br /&gt;&lt;br /&gt;யானைக்கும் அடி சறுக்கும்....அவள் பார்த்த வேலையை அவள் மிகவும் நேசித்தாள்....ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் நாற்பதுக்கு மேற்பட்ட ஆண்களை மேய்க்கும் ப்ராஜெக்ட் லீடாக இருந்தாள்...அவளுக்கும் அவளின் சம பதவியிலுள்ள வேறொரு ஆணுக்கு  ஆகவே ஆகாது....இருவரும் சமயம் பாத்து காத்திருந்தார்கள் ஒருவரை ஒருவர் காலை வாருவதற்கு....&lt;br /&gt;&lt;br /&gt;அவள் என்னை தூற்ற தூற்ற அவளை பழிவாங்கியே தீர வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கிக்கொண்டே இருந்தது...பழி தீர்க்க சமயம் பார்த்து கொண்டிருந்த பொழுதுதான்...நியபகத்திர்க்குள் வந்தது நானும் அவளும் சேர்ந்து எடுத்துக்கொண்ட அந்தரங்கமான புகைப் படங்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;முகத்தில் ஒரு வெற்றிபுன்னகயோடு அந்தப் படங்களில் ஒன்றை மட்டும் (அது ரொம்ப அந்தரங்கமான  ஒன்று அல்ல ) அவளின் எதிரியான அந்த ஆணிற்கு அனுப்பிவைத்தேன்......சிறிது நேரத்தில் அவளிடம் இருந்து அழைப்பு வந்தது...கடும்கோபத்துடன் கேட்டாள் ஏன் அப்படி செய்தாய் என்று...பலமாக சிரித்தேன்....நீ வேசிமகன் என்றாள்....நீ முதலில் உன் தாயிடம் உறுதிபடுத்திக் கொள் என்றேன்...மீதி புகைப் படங்களை தந்து விடு என்று கெஞ்சினாள்....முடியாதென்றேன்.....உறுதியாக சொன்னாள்....இந்த படத்தால் தன் வேலையோ தன் மண வாழ்க்கையோ பாதிக்கப்படபோவதில்லை  என்றும் உன்னை விட சந்தோஷமாகவும் உயர்ந்த நிலையிலுமே தன் வாழ்க்கை இருக்கும் என்றாள்........கொஞ்சமிருந்த மதிப்பையும் இழந்து என் மனதில் மறக்க வேண்டிய ஒரு பொருக்கி  தெரு நாயாகிவிட்டாய் என்றாள்.....இனி இது போல் பொட்டைத்தனமாக வேறெந்த பெண்ணின் வாழ்விலும் விளையாண்டுவிடாதே   என்றாள்..!&lt;br /&gt;&lt;br /&gt;எதையோ வென்று விட்டதாய் நினைத்து இரண்டாம் மனதை  கொல்வதிலும் கச்சிதம்  கான்பித்துருந்தேன்..!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்த தவறுகளை திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் போது அதை பயன்படுத்தி பக்குவபடுதலே மனித வாழ்க்கையின் வாழ்வின் அர்த்ததிர்க்குல்லானதாக  மாற்றும் என்பது என் எண்ணம்...&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக நான் நெருங்கிப் பழகிய அத்தனை பெண்களுடனும் மிக மிக அந்தரங்கமான பொழுதுகளில் எடுக்கப்பட்ட புகைப் படங்கள் என் கணினியில் பூட்டப்பட்ட ஒரு போல்டரில்(locked folder) இருக்கிறது...இன்றும்...&lt;br /&gt;&lt;br /&gt;மிருக ஜாதியில் தோன்றியதுதான் மனிதயினமும்...அது கடவுளும் மிருகமும் ஒரு சேரப் பெற்ற ஒரு ஜாதி..அதில் உள்ள கடவுள் வெளிப்படும் நேரமும் மிருகம் வெளிப்படும் நேரத்திற்கு உள்ள கால இடைவெளி மிகக் குறைவே...&lt;br /&gt;&lt;br /&gt;நான் மீண்டும் மிருகமாகமாட்டேன்..! இந்த பதிவை எழுதிமுடித்த பொழுது என்னிடம் இருந்த என்னுடன் பழகிய பெண்களின் அந்தரங்க புகைப் படங்கள் அனைத்தையும் அழித்திருந்தேன். நான் மனிதன். மனிதம் பழகி இன்புற்றிருக்க விரும்புபவன் .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-7262157592581110125?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/7262157592581110125/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=7262157592581110125' title='12 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/7262157592581110125'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/7262157592581110125'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2010/09/blog-post.html' title='மனங்களை(மலர்களை) கொன்றவன்(கொண்டவன்)!'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-5794122552414147532</id><published>2010-08-20T11:54:00.000-07:00</published><updated>2010-08-20T12:00:01.088-07:00</updated><title type='text'>ஒரு கொலை முயற்சியும்..அதன் நீட்சியும்...(பாகம் இரண்டு )</title><content type='html'>அன்று அதிகாலை ஆகும்பொழுது எல்லாம் ஒரு நேர்கோட்டில் சந்தித்த மாதிரி ஒரு தெளிவு பெற்ற நிலை போன்ற உணர்வது...காரணங்கள் என்று அலசி பார்க்கும்போதும் என் பக்கத்தில் இருந்து மட்டுமே யோசிக்க முடிந்தது....ஏனென்றால் பாதிக்கப்பட்டது நான் மட்டுமே, என்ற எண்ணம் மனதை முழுவதும் ஆக்கிரமித்து இருந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;என் மேல் இருந்த கோபம் மற்றும் சமுதாயத்தின் பால் இருந்த கோபம்...மற்றும் என் இயலாமை போன்ற காரணங்கள் அனைத்தும் கடைசியில் கை காட்டியது அவளின் தந்தையை....மூன்று தலைமுறையாய் அந்த குடும்பத்தில் பெண் குழந்தை பிறக்காமல் போய் நான்காவது தலைமுறையில் பிறந்து  தேவதையாய் மாறி மொத்த குடும்பத்தின் ஆசிர்வதிப்பிர்க்கு உள்ளான என்னவளின், பாசமிகு தந்தை...&lt;br /&gt;&lt;br /&gt;ஏனோ அவரின் நடவடிக்கைகள் ஆரம்பம் தொட்டே தன் மகள் என் கைக்கு வந்து விட கூடாது என்ற ஒரு என்ன ஓட்டதிநூடையே செயல்படுத்தியது போன்றே அமைந்தன...அனைத்தும் சேர்ந்து எல்லாவற்றிற்கும் மேலாக என்னை ஒரு கேவலமான பிறவியாக அந்த தேவதையிடம் உணர்தியத்தின் மிக முக்கிய பங்கு அவரையே சார்ந்தது என்று தெரிந்ததால்....முடிவு செய்தேன்  அவரை கொலை செய்து விடுவதென்று....&lt;br /&gt;&lt;br /&gt;அவள் வாழ்நாள் முழுவதும் கதறி அழ வேண்டும் என்ற ஒரு கூருர எண்ணம் மனதில் தோன்றிய பொழுதே அவ்வளவு ஒரு பரவசம் கொண்டது மனது....அவள் தந்தை இறந்த உடன் அவர் உடலை பார்த்து அவள் கதறி அழுவதை ஒளிந்திருந்து ரசிக்கவேண்டும் என்றும் தீர்மானித்து கொண்டேன்...ரத்த ஓட்டத்தில் அவ்வளவு ஒரு வேகம் உடல் முழுவதும் ஒரே பரவசம்...ஏதோ ஒரு பெரிய சாதனை செய்யபோவதாக ஒரு பிரம்மிப்பு மனதினுள்.....&lt;br /&gt;&lt;br /&gt;ரயில்வே துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தார் என்னுடைய வில்லன் மாமனார்...கொச்சியில் இருந்து தினமும் இருபத்தைந்து கிலோமீட்டர்கள் பயணம் செய்தால்தான் அவர் பணிபுரியும் ரயில்நிலையம் வரும்....கொச்சியில் வேலை செய்த உடன்பயின்ற நண்பனின் உதவியோடு அவனின் வண்டியை வாங்கிக் கொண்டு முதல் நாள் பின் தொடர்ந்து சென்றதன் விளைவு தூர வித்தியாசங்கள்....மற்றும் அவர் காலை அலுவலகம்  வந்து மற்றும் மாலை வீடு திரும்பும் நேரம் சரியாக கணிக்க முடிந்தது....&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாட்கள் பின்தொடர்ந்ததன் விளைவு, சம்பவம்  அரங்கேற்ற வேண்டிய இடமும் தெரிவு செய்யப் பட்டது...அது சற்று மக்கள் நடமாட்டம் அற்ற பகுதி...மேலும் நெறைய மரங்கள் சூழ்ந்த பகுதி...இதுவே ஏற்ற இடம் என்று முடிவு செய்துகொண்டேன் மனதினுள்...அன்று இரவு நிறைய குடித்தேன்....மனது ஏனோ பாரமாக இருந்தது....அழுத்தம் அதிகமாகிக் கொண்டே இருந்தது....நியாய தர்மங்கள் என் முன் தராசு தட்டில் ஆடிக் கொண்டிருந்தன...ஆனாலும் இடையிடையில் அவளின் முகம் தெரியும்பொழுது எல்லாம் அனைத்தும் மறந்து போய்விடும்....தீர்க்கப் பட வேண்டிய அசுரனாகவே தெரிந்தார் அவளின் தந்தை...&lt;br /&gt;&lt;br /&gt;அன்று இரவுதான் நண்பனிடம் நான் போட்டிருக்கும் திட்டத்தினை விளக்கி கூறினேன் .....அவர் தன்னுடைய ஹோண்டா ஆக்டிவாவில் செல்லும்பொழுது நண்பனின் மாருதி ஓம்னி வண்டியை கொண்டு பின்னால் இடித்து சாகடிப்பதே என்னுடுடைய திட்டம்..நண்பன் அரண்டு விட்டான்...சமாதான படித்தினேன்...எல்லாம் நல்ல படியாக முடியும் நான் பொறுப்பு என்று உறுதி கூறினேன்...அந்த நள்ளிரவுக் குளிரிலும் அவனுக்கு உடல் நடுங்கி வேர்த்துக் கொண்டிருந்தது.....&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் நண்பன் வேலைக்கு போகவில்லை....நானும் வெளியில் எங்கும் போகவில்லை....கொஞ்சம் மது அருந்தினால் தேவலை என்று தோன்றிய பொழுது நானும் நண்பனும் கொஞ்சம் மது அருந்தினோம்....இரவாக ஆரம்பித்த பொழுது கிளப்பினோம் ஒம்னியை....வழிநெடுக ஏனோ அம்மா அப்பா நியாபகம் வந்து கொண்டே இருந்தது...நண்பன் வேறு கண்டிப்பாக இப்படி செய்ய வேண்டுமா என்றான் இரு முறை.....&lt;br /&gt;&lt;br /&gt;எட்டரை மணிபோல என்னுடைய வில்லன் மாமனார் பணிசெயும் இடத்திற்கு சென்றடைந்தோம்...சென்ற பத்தாவது நிமிடத்திலேயே மாமனார் வெளியே வந்து வண்டியை கிளப்பிவிட்டார்....குறிப்பிட்ட இடைவெளியில் அவரை பின்தொட்ரந்தோம்...சில இடங்களில் எங்களுடைய வண்டியின் முகப்பு விளக்குகளை அனைத்து விட்டோம்....சம்பவம் அரங்கேற்ற குறிக்கப் பட்ட இடமும் நெருங்கிக் கொண்டே வருகிறது....அங்கு ஒரு மனித தடயமும் இல்லை...ஒரு வாகனமும் கடக்கவில்லை...எல்லாம் திட்டமிட்ட படி சரியாக சென்றுகொண்டிருக்கிறது...சில மீட்டர்கள் தூரத்தான் அவருக்கும் எங்களுக்கும்....வண்டியின் வேகத்தை அதிகரிக்க சொல்கிறேன் நண்பனிடம்....அவனும் வேகத்தை கூடி விட்டான்....ரத்த நாளங்கள் வெடித்துவிடும் அளவிற்கு ரத்த ஓட்டம் தாறுமாறாக இதயத்தில்...நெருங்கிவிட்டோம் அவரை...கண்களை மூடிக் கொண்டேன் ஒரு நிமிடம்...ஒரே ஒரு நிமிடம் தான்....அப்பாவும் தங்கையும் வந்து போனார்கள் நினைவில்....கண் விழித்த பொழுது முன்னே செல்வது அப்பா போலவே தோன்றியது.....நண்பனின் காலோடு சேர்த்து பிரேக்கை அழுத்தி மிதித்தேன்....தேய்த்து கொண்டே வண்டி திரும்பி சற்று நிலை தடுமாறி நின்றுவிட்டது....அவர் சென்று கொண்டே இருக்கிறார்....&lt;br /&gt;&lt;br /&gt;நண்பன் ஏதும் பேசவில்லை என்னிடம்....நானும் கூட......அன்றிரவு குடிக்கவில்லை....ஏனோ நன்றாக உறங்கினோம்...அடுத்த நாள் காலை கேரளா மண்ணிற்கு விடை கொடுத்து கிளம்பிவிட்டேன் தாய்நாட்டை நோக்கி....&lt;br /&gt;இன்றும் என் வில்லன் மாமனார் சந்தோஷமாக பேரன் மார்களை கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறார் தன் தேவதை மற்றும் தேவதையின் அமெரிக்க கணவனோடும்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-5794122552414147532?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/5794122552414147532/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=5794122552414147532' title='12 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/5794122552414147532'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/5794122552414147532'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2010/08/blog-post_20.html' title='ஒரு கொலை முயற்சியும்..அதன் நீட்சியும்...(பாகம் இரண்டு )'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-784421957703686327</id><published>2010-08-08T10:27:00.000-07:00</published><updated>2010-08-20T11:59:41.975-07:00</updated><title type='text'>ஒரு கொலை முயற்சியும் அதன் நீட்சியும்......</title><content type='html'>உடல்கள் மற்றும் உணர்வுகள் பரிமாறிக் கொண்டதால்...காதலின் நீட்சிமை குறித்து கவலை கொண்டதில்லை அப்பொழுது...!&lt;br /&gt;அந்த இருப்பதி நான்கு வயதில் எதையும் சாதித்து விடும் மனநிலையில் மட்டும் நான்....சமூக கட்டுபாடுகள் அனைத்தும் ஒரு கனவாக மட்டுமே என் முன்னே..&lt;br /&gt;பொருட் தேவைகளின் எதார்த்தம் அறியாமல்..பணத் தேவைகளின் பிரதானம் புரியாமல்..&lt;br /&gt;ஆனால் தமிழ் திரை கதை நாயகன் போலவே...காதலுக்கு மரியாதை செய்வதற்காக எதையும் செய்து பார்க்க துடிக்கும் ஒரே மன நிலை மட்டும் அப்பொழுது மனதில்...&lt;br /&gt;&lt;br /&gt;இருபத்தி நான்கு வயதில் தமிழகத்தில் ஒரு சாதாரண பொறியியர்க் கல்லூரியில் பயின்ற மாணவனால் எட்டக் கூடிய சம்பளமே என்னால் எட்ட முடிந்தது...&lt;br /&gt;ஆனால் பணக்கார காதலி மற்றும் பணத்தால் மிதக்க கூடிய சம்பளமுடன் ஒரு பதவியில் இருப்பவள்...எனக்கு வாய்த்ததனால் முளைத்தது பிரச்சினை...&lt;br /&gt;தமிழ் திரைப் படம் போலவே...மொழி ஜாதி மற்றும் அந்தஸ்த்து மற்றும் பிராந்திய வேறுபாடு காரணங்களாக...........&lt;br /&gt;&lt;br /&gt;அவளுடைய தந்தை மிகவும் விவரமானவர் போல....பையன் ஒரு ஐந்து லகரம் வருட வருமானமாக வாங்கட்டும்...பிறகு பார்க்கலாம் என்று தூண்டிலையும் கொடுத்து மீன்கள் இல்லா நீர்ப் பரப்பையும் கை காட்டி விட்டார்...அவளின் வருட வருமானம் ஐந்து லகரத்தை தொட்டு விட்டது அப்பொழுதே....&lt;br /&gt;காதல் என்பது  எந்த வித கட்டுபாடுகளும், வாழ்வியலின் தேவைகளும் பிடிபடாமலும் புரியாமலும் போய்க் கொண்டிருந்த வேளையில்...வீசப் பட்ட அணு குண்டு இது....&lt;br /&gt;&lt;br /&gt;கணினி பொறியியல் படிக்காமல் இயந்திரவியல் பொறியியல் படித்து வயிறெரிந்து கொண்டிருந்த வேளையது.....&lt;br /&gt;திடீரென ஐந்து லகர சம்பளத்திற்கு எங்கு போவது...பல பெண்களை கடந்து வந்தாலும் முதன்முறையாக வாழ்க்கை முழுவதும் உடன்வர ஓருயிர் இவள்தான் என்று முடிவு செய்திருந்ததால்...எக்காரணத்தையும் கொண்டு இழக்க விரும்பவில்லை அவளுடன் கொண்ட காதலை...&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் அவளுக்கும் நடுவில் தொள்ளாயிரம் மைல்கள்..!(வசிப்பிடங்களின் தூர வித்தியாசம்) .....&lt;br /&gt;எக்காரணத்தையும்  கொண்டும் அவனை நீ சந்திக்க கூடாது....அவனிடம் கேள்  அவனுக்கு எவ்வளவு நாட்கள் அல்லது மாதங்கள் தேவைப்படும் என்று....ஆனால் உன்னை விட ஒரு ரூபாயாவது அவன் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று கேட்டு  சத்தியம் வாங்கிக் கொண்டார் அவளின் தந்தை...&lt;br /&gt;&lt;br /&gt;பார்க்க வருகிறேன் ஒரு முறை மனம் விட்டு பேசிவிடலாம்...சாத்தியக் கூறுகளின் அளவீடுகலயாவது அளக்க இந்த பேச்சு உதவும் என்று மன்றாடிய பொழுது ...கதறி அழுகிறாள்...தந்தையின் வாக்கை மீற முடியாதென்று....&lt;br /&gt;சினம் கொண்டவளாக சீறுகிறாள் என் மீது...உனக்காக என் ஒட்டு மொத்த குடும்பத்தை எதிர்த்து நிற்கிறேன்....உன்னால் ஒரு நல்ல வேலை கிடைக்க எடுக்கும் முயற்சியை காட்டிலும் என்னை சந்திக்க மட்டுமே குறியாய் நிற்கிறாய்.....சதை  வெறி பிடித்தவன் நீ என்றாள்....&lt;br /&gt;&lt;br /&gt;எங்கு போவது யாரை பார்ப்பது...எவ்வாறு அத்தகைய சம்பளத்தை எட்ட முடியும்  என்று எதுவுமே புரியவில்லை...யாரை பார்த்தாலும் பயம் தோன்ற ஆரம்பித்தது....எதை பார்த்தாலும் பயம்...வாழ்வில் எதற்கும் லாயக்கற்றவன் என்று எனக்கு நானே முடிவு செய்து கொள்ளலானேன்.....&lt;br /&gt;&lt;br /&gt;நியூ யோர்க்கில் வசிக்கும் இதய சிறப்பு மருத்துவரான அவளின் முறைப்பையன் அவளை சந்திக்க வைக்க அவளின் தந்தை முயற்சித்து கொண்டிருந்தார்...ஒருபக்கம் இவளுக்கும் நிறைய அறிவுரை வழங்கப்பட்டு கொண்டிருந்தது அவளின் ஒட்டு மொத்த குடும்பத்தாரிடமிருந்து...&lt;br /&gt;&lt;br /&gt;நாட்கள் ஓடிக் கொண்டே இருந்தது....மனதளவில் தோற்று போயிருந்ததால் நிறைய நேர்முக தேர்வுகளில் இறுதிக் கட்டத்தில் தோல்வியுற்று வெளியேறினேன்....&lt;br /&gt;என் தேவதையும் யதார்த்தம் புரிந்து கொள்ள பழகியிருந்தாள்....&lt;br /&gt;&lt;br /&gt;பின்புதான் ஒரு நாள் அவளை சந்தித்தேன் நேரில்( பழைய பதிவொன்றில் அதை  பகிர்ந்திருக்கிறேன்)&lt;br /&gt;அவள் என்னவள் இல்லை என்று தெரிந்த நொடி நொறுங்கித்தான் போனேன்...அன்று இரவு முழுவதும் குடித்து கொண்டே அழுது கொண்டிருந்தேன்  தனியாக ............&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-784421957703686327?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/784421957703686327/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=784421957703686327' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/784421957703686327'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/784421957703686327'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2010/08/blog-post.html' title='ஒரு கொலை முயற்சியும் அதன் நீட்சியும்......'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-3631693528541636251</id><published>2010-07-13T08:56:00.000-07:00</published><updated>2010-07-13T09:02:13.055-07:00</updated><title type='text'>சிதறல்கள்....!</title><content type='html'>இன்று ஒரு விபத்தை சந்திக்க நேர்ந்தது....! இரண்டு நாட்களுக்கு முன்புதான் பதிவர் ஜாக்கி சேகர் இரு சக்கர வாகன விபத்துகள் குறித்து ஒரு இடுகை இட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் ஷிப்ட் என்பதால் சுமார் இரண்டு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினேன்...அதிகாலை தவிர மற்றைய நேரங்களில் எனது வேகம் மிதமாகவே இருக்கும்...அறுபது கிலோமீடர்க்கு வேகத்திற்கு மேல் செல்வதில்லை....இன்றும் அதே போல் அதே வேகத்தில் சென்றுகொண்டிருந்தேன்....திருவான்மியூர் ஐ.டி நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பொழுது...ரோட்டின் இந்த பக்கத்தை பார்க்காமலே சாலையை கடந்து கொண்டிருந்தான் ஒரு மாணவன்...பாதி சாலையை கூட அவன் கடக்கவில்லை என்பதால் சரி நாம் போய்விடலாம் என்றெண்ணி நான் என் வேகத்தை குறைக்கவில்லை....திடீரென என்ன நினைத்தானோ மீதி தூரத்தை ஓடி கடக்க முயற்சித்தான்...அவன் ஓட ஆரம்பிக்கும்பொழுதே எனக்கு தெரிந்து விட்டது ஏதோ நடக்க போகிறது என்று...ஆனால் யோசித்து பிரேக் போடும்போது வண்டி கட்டுபாட்டை இழந்து அவன் மேல் மோதிவிட்டது...நான் வண்டியில் இருந்து தூக்கி வீசப் பட்டேன்...விழுந்த மறு நொடியே ஹெல்மெட்டை கழட்டி கையில் வைத்துக் கொண்டு அவனை நோக்கி ஓடினேன்...அவன் எழவே இல்லை...மயங்கிவிட்டானோ என்று நினைத்து...நடு சாலையில் இருந்து அவனை இழுத்து கொண்டு சாலையின் ஓரத்திற்கு வந்தேன்.....பின்பு அவனை பார்த்த பொழுது சுயநினைவுடனே தான் இருந்தான்...&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் அங்குவந்த இன்னொரு மாணவன் கொஞ்சம் தண்ணீர் கொடுக்க அடிபட்டவன் சற்று அசுவாசமாகினான்...ஆனாலும் 108  க்கு அழைத்தேன்...உள் காயம்  ஏதும் பட்டிருக்குமோ என்று ....அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஆம்புலன்சே வந்துவிட்டது...ஆனால் அந்த மாணவன் அடி இல்லை என்று சொல்லி கிளம்பிவிட்டான்...அம்புலன்சில் உள்ளவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு...108  க்கு மறுபடியும் அழைத்து எனது நன்றியை தெரிவித்து கொண்டேன்..! இங்கே 108  ஐ பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும்...ஹைதராபாத்தில் இந்த சேவை வெகு முன்னரே வந்துவிட்டது...எந்தபகுதியிலும் சாலைவிபத்து நடந்தாலும்  உடனே அழைத்து தெளிவாக  சம்பவம் நடந்த பகுதி எது என சாலையின் எண்ணுடன் குறிப்பிட்டுவிட்டால் அடுத்த இருபது நிமிடத்திற்குள்(அதிகபட்சமாக) ஆம்புலன்ஸ் அங்குவந்து விடும்...விபத்து நடந்து சில நிமிடங்களுக்குள் பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி கிடைக்கபெருவதால் நிறைய உயிர்கள் காக்க பெரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று  தங்கைக்கு உடல்நிலை சரி இல்லை என்று சொன்னதால் அலுவலகத்தில் அனுமதி எடுத்து சீக்கிரமாக வீட்டிற்கு வந்துவிட்டேன்...இது மழை நேரமென்பதால் மருத்துவமனைகள் முழுவதும் நோயாளிகள்...கோடம்பாக்கத்தில் உள்ள இருபத்திநாலு மணிநேர சேவை மருத்துவமனைக்கு சென்ற பொழுது இன்றைக்கு  பார்க்க வேண்டிய நோயாளிகளுக்கான டோக்கன் கொடுத்தாகிவிட்டது என்றார்கள்....இனி நாளைதான் பார்க்க முடியும் என்று வேறு தகவல்....இந்நகரத்தின் மக்கள் தொகை அதிகமாகிக் கொண்டே இருப்பதால் இங்கே அனைத்தும் வியாபாரமாகிவிட்டது...&lt;br /&gt;&lt;br /&gt;வேறொரு மருத்துவமனைக்கு போனோம்....தங்கைக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் மருத்துவமனையில் காத்திருக்கும் போது என் தோள்களில் சாய்ந்துகொண்டாள்....எங்களை கடந்து போன ஒரு நர்ஸ் எங்களை பார்த்து புன்னகைத்து டாக்டர் ரௌண்ட்ஸ் போயிருக்கார் இதோ வந்துவிடுவார் என்றார்...சொன்ன படியே டாக்டர் வந்தார்...மருந்து சீட்டு எழுதி கொடுத்து  ஒரு ஊசி போட வேண்டும் என்றார்....எங்களை பார்த்து புன்னகைத்து போன அதே நர்ஸ் தான் ஊசி குத்தினார் தங்கைக்கு.... மருந்து சீட்டில் நோயாளியின் பெயரில் பெயர் எழுத மறந்து விட்டார் டாக்டர்....அந்த நர்ஸ் என் தங்கையிடம் பெயர் கேட்டு எழுதிக் கொடுத்தாள்.....முன்பகுதியில் இருக்கும் ரிசெப்சனில் பணம் கட்டும்படி கேட்டுகொண்டாள்.......ரிசெப்சனில் பணம்கட்டும்போது மருந்துசீட்டில் பெயர் பார்த்தால் திருமதி என்று விளித்து தங்கையின் பெயர் எழுதியிருந்தது....&lt;br /&gt;&lt;br /&gt;வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் இருந்தால், அவர்கள் காதலர்கள் அல்லது கணவன் மனைவி மட்டுமே   என்ற கேடுகெட்ட கண்ணோட்டம் இந்த ஊரில் மட்டுமே பார்க்கமுடியும்......&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெண் தோழிகளில் புது வரவு இது.....நெடு நாட்களாக அலைபேசியில் மட்டுமே பேசிகொண்டிருந்தோம்....நிழற்படங்கள் பரிமாறிக்கொண்டாலும் நேரில் பார்க்க வேண்டும் என்று நெடு நாளாக நினைத்துக் கொண்டிருந்தேன்....அந்த நாளும் வாய்த்தது.  நேற்று முன்தினம் நுங்கம்பாக்கத்திலுள்ள அந்த பன்னாட்டு கம்பனியில் அவளை சந்தித்தேன்...தொலைபேசியில் பேசியிருந்ததால் நேரில் பார்க்கும் போது எவ்வித தடுமாற்றம் இல்லை....குறும்புத்தனமான பேச்சினால் அவளுடன் இருந்த அரைமணி நேரமும் அரை நொடி ஆகிவிட்டாள்....&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று இரவு ஏனோ தூக்கம் வரவில்லை...அவளுக்கு அலைபேசினேன்....திடீரென்று அவளை பார்க்க வேண்டும் போல இருந்தது...சொன்னேன்...தைரியம் இருந்தால் வீடிற்கு வா என்றாள்...போர்டிகோவில் இரண்டு பெரிய வெளிநாட்டு நாய்கள் இருக்கின்றன என்ற எச்சரிக்கை மீறி புறப்பட்டேன்...புறநகரில் பணக்காரர்கள் வசிக்கும் பகுதி அது....&lt;br /&gt;&lt;br /&gt;தெருக் கோடியில் வண்டியை நிறுத்திவிட்டு செருப்பை கழட்டி வண்டியின் டேன்க் பையில் வைத்துவிட்டு அவள் வீடு நோக்கி சென்றேன்....(மனதில் இருபது வயதில் ஒரு காதலிக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லி முத்தமிட சுவறேரிய நியாபகம் வந்து போனது..) அவளின் வீட்டு சுவறேரிய பொழுது உயிர் என் கைகளில் இல்லை...அடுத்து நடக்க போகும் அத்தனை நிகழ்வுகளுக்கும், நிகழ்வாக ஆகாமல் (சமுதாயத்தின்)மனதில் ஆழத்தில் உள்ள ஆபாசமான கற்பனை  எண்ணங்களும் ஹாய்சங்களாகி போனாலும் அதற்கும் சேர்த்து பொறுப்பேற்க வேண்டிய கட்டாயத்தில் நான்... இருபதுகளில் இருந்த தைரியம் முப்பதில்  கொஞ்சம் குறைந்திருக்கிறது...ஆனாலும் மனதில் ஒரு குறுகுறுப்பு  எனக்குள்...நாய்களுக்கு மட்டும் பயந்து கொண்டே உள்ளே குதித்தேன்....இரண்டு கார்கள் நான் இருந்த இடத்தில் நின்றதால்...நாய்கள் கார்களுக்கு அப்பால் படுத்திருந்தது....&lt;br /&gt;&lt;br /&gt;அது பின்னிரவு பொழுது...அப்பொழுதும் விளக்கேரிகிரதென்றால் அது கண்டிப்பாக முதியவர்கள் வசிக்கும் அறையாய் இருக்காது என்ற என் கணிப்பு சரியாய் இருந்தது....அங்கே அவள்தான்...எனை பார்த்ததும் அதிர்வின் விளிம்பிற்கே சென்றுவிட்டாள்....விளயாட்டிர்க்குதான் சொன்னேன் என்றாள்....அறைக்குள் இருந்ததால் அவளை முத்தமிட முடியவில்லை....பறக்கும் முத்தங்கள் கொடுத்து விட்டு பறந்து வந்து விட்டேன் வீட்டிற்க்கு....ஆனாலும் சிறிய சறுக்கல் ஏற்பட்டிருந்தால், வாழ்வின் அடுத்த பகுதியில் கற்பழிப்பு முயற்சியிலோ....அல்லது திருட்டு குற்றத்திலோ உள்ளே சென்றிருப்பேன்...என்பது மூளைக்குள் இன்னும் பலமாக உரைத்துக்கொண்டே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இனி இந்த மாதிரி காதல் விளையாட்டுக்கள் கூடாது என்று முடிவெடுத்து கொண்டேன்...!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-3631693528541636251?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/3631693528541636251/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=3631693528541636251' title='12 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/3631693528541636251'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/3631693528541636251'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2010/07/blog-post_13.html' title='சிதறல்கள்....!'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-2702929158971923782</id><published>2010-07-05T09:01:00.000-07:00</published><updated>2010-07-05T18:54:33.799-07:00</updated><title type='text'>பிரிந்து விடலாம் அம்மு ...!</title><content type='html'>எனக்கு மழை ரொம்ப பிடிக்கும்..! நான் மழை காதலன்...! பள்ளி பருவத்திலும் கல்லூரி காலத்திலும்...மழை வந்து விட்டால் சுத்தியிருப்பதேல்லாம் மறந்து நனைந்து ஆட்டம் போட்டு மகிழ்வேன்...! ஆனால் பின்பு பணிக்குச் செல்ல ஆரம்பித்த உடன் மழை காலங்களில் மழை ஏன் வருகிறது என்று யோசிக்க வைத்தது சென்னை நகரின் வடிகால் வசதி தன்மையும் போக்குவரத்து நெரிசலும்..! ஆனால் இன்று பெய்த மழையை மிகவும் ரசித்தேன்....உந்துருளியில் முழுவதும் நனைந்து கொண்டே வந்தேன்...! நினைவலையில் அம்முவுடன் கடற்கரையில் ஆடித் திரிந்த நினைவுகள் சிறிது போதயுட்டியது..!&lt;br /&gt;&lt;br /&gt;அம்மு என்னை விட பத்து வயது இளையவள்..! அவள் சிறு பிள்ளையாக குட்டை பாவாடை அணிந்து ஒன்றாம் வகுப்புக்கு போகும்போது நான் பத்தாம் வகுப்பில்  இருந்தேன்...அதன் பிறகு கால ஓட்டத்தில் அம்மு காணாமல் போனது....மறுபடியும் சென்னையில் சந்திக்கும்போது மிகவும் ஆச்சிரியமாக இருந்தது...பெண்கள்தான் எவ்வளவு வேகமாக வளர்ந்து விடுகிறார்கள்..! பொறியியல் பட்டம் பெற்று அதற்க்கு மேல் ஏதோ பட்டய படிப்பிற்காக சென்னை வந்திருந்தாள்...! அப்பொழுது அம்மு சில பிரச்சினைகளில் சிக்கியிருந்தது... தனித்திருந்த அம்முவிற்கு நான்தான் துணை..! சிறு குழந்தை என பழகினால் அம்மு என்னிடம் மிகுந்த முதிர்ச்சியான ஒரு உறவை கேட்டது...சில விஷயங்கள் நம்மால் உடனடியாக முடிவெடுக்க முடியாது...அப்படி முடிவெடுக்க முடியாமல் ஆரம்பித்தது தான் அம்முஉடன் நெருக்கமாக பழக நேரிட்டது..&lt;br /&gt;பெண்களுடனான எனது மற்றைய உறவு போல் இதை நான் கருதவில்லை...ஏதோ ஒரு பிடிப்பு இந்த உறவில் இருப்பது போல் தோன்றினாலும் இந்த உறவு நெடிய உறவாக மாறுவதற்கு சாத்திய கூறுகள் அறவே அற்று போயிருந்தது...அம்மு மிகவும் உயர் சாதி என்னும் ஒரு பிரிவைச் சேர்ந்தது.....இதன் காரணமாகவே தான் காதலித்தவனை கரம் பிடிக்க முடியாமல் கடும் அழுத்தங்களுக்கிடையே சென்னையிலுள்ள சொந்தங்களின் வீடிற்கு அனுப்பப்பட்டதாக என்னிடம் சொல்லியிருக்கிறது...அந்த காதலன் கப்பலில் பணிபுரிபவன்...அவன் கப்பலேரிவிட்டான்...&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் மிக நெருக்கம் ஆகியிருந்த கட்டம் அது...! அம்மு தன் வீட்டில் பேசி எப்படியாவது சம்மதிக்க வைக்கிறேன் என்றாள் என்னுடன்  வாழ்வதற்காக...! நான் ஏதும் சொல்லவில்லை...! திடீரென  ஹைதராபாத் வருமாறு வேலைக்கான அழைப்பு..! அம்மு நிறைய அழுதது..! பின்பு தன்னையும் சீக்கிரம் அங்கு அழைத்து செல்லுமாறும் கேட்டது..! படித்து முடி உனக்கும் அங்கேயே ஒரு வேலை வாங்கி விடலாம் என்று சொல்லி சென்றேன்...! தினந்தோறும் என்றிருந்த அலைபேசி அழைப்பு சில மாதங்களுக்கு பிறகு ஒரு வாரம் அணைக்கப்பட்டு  விட்டது....ஏதோ பிரச்சினை என துடித்து போயிருந்தேன்... ஒரு வாரம் கழித்து அழைத்த போது அம்மு வெகுநேரம் அழுதது....&lt;br /&gt;&lt;br /&gt;அழுது முடிக்கும் மட்டும் விட்டு பின்பு கேட்டேன்..என்ன பிரச்சினை என்று??? என்னை மன்னிப்பாயா ?? என்று திரும்ப திரும்ப கேட்டது??? ஏதோ பெரிய விஷயம் நடந்தேறியிருக்க வேண்டும் என்று மனது சொல்லியது. சரி என்றேன். என்னுடம் பேச்சை நிறுத்த கூடாது என்று சத்தியம் கேட்டது, செய்தேன். கப்பலேறிய அந்த காதலனின் கப்பல் சென்னை துறைமுகம் வந்திருந்ததேனவும்  எல்லாம் மறந்து ஒரே ஒரு முறை எனது பழைய காதலி வேண்டும் என்று அவன் கேட்டதாக சொன்னது...&lt;br /&gt;ஒரு நாள் முழுவதும் அவனுடன் தங்கியிருந்ததாக சொன்னது..! எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை....உண்மையான காதலுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று எப்பொழுதோ நான் சொன்ன எடுத்துகாட்டை மேற்கோள் காட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த சில நாட்களில் நிகழ்வுகள் வேகமாக நடந்தேறியது...அம்முவுடைய காதலன் அவள் வீட்டில் போய் மறுபடியும் பெண் கேட்க ....இம்முறை ஒத்து கொண்டார்கள்..!&lt;br /&gt;அம்முவிற்கு அந்த பையனுடன் இன்னும் ஆறு மாதங்களில்  மணம் நடக்க போகிறது. அம்மு நாளையுடன் சென்னை நகரை விட்டு சொந்த ஊர் செல்கிறது...!சென்னைக்கு மாற்றல் வாங்கி வந்து பத்து நாட்களே ஆகின்றன....வேலை பளு காரணமாக அம்முவை பார்க்க இயலவில்லை இந்த பத்து நாட்களில்......கடைசியாக ஒரு முறை பார்க்க வேண்டும் என்றது...அதுதான்  இன்னைக்கு மழையில் நனைய ரொம்ப பிடித்து போனது...ஏனோ எவ்வித மனநிலையையும் மழை அடித்து சென்றுவிடும்...!&lt;br /&gt;&lt;br /&gt;சந்தித்தேன் அம்முவை, சிறிது நேரம் பேசி கொண்டிருந்தோம்...ஏனோ பேசிய விஷயங்கள் அனைத்தும் மனதிற் ஒட்டாமல் சம்ப்ரதாயதிர்க்கு பேசியது போலிருந்தது   கிளம்பும்  நேரம், வாழ்த்துக்கள் என்று கை கொடுத்தேன்....தொட மறுத்து விட்டது  அம்மு....வேண்டாம் என்றது.  வாழ்த்துக்கள் என்று சொல்லி பிரியும் போது அம்முவின் கண்கள் பார்த்தேன்...கொஞ்சம் கலங்கி போயிருந்தது...! அந்த பிரபலமான காபிக் கடையில் கொஞ்சம் இனிப்புகள் வாங்கிகொடுத்து இனிய பிரிவாக மாற்றினேன்...!&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு இலகுவான ஒரு பிரிவை சந்திப்பது முதல் முறை எனக்கு... சிறிய குறுநகை... மற்றும் வார்த்தைகளற்ற உணர்வு பரிமாற்றம்(கண்களால்)..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டோவில் ஏறியதும் என்னை பார்த்து தலையசைத்தது அம்மு... அம்மு சென்ற பிறகு, எனது உந்துருளியை எடுப்பதற்கு செல்லும்வழியில் அலைபேசியை எத்தோச்சையாக எடுத்து பார்த்த பொழுது பதினாறு எடுக்கப்படாத அழைப்புகள் இருப்பதை கண்டு எடுத்து யாரென்று பார்த்தால்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஷைலு புஜ்ஜி என அழைப்புக்கு பெயர் சொன்னது எனது அலைபேசி...! ஷைலு ஹைதராபாத்தில் உள்ள ஒரு சர்வதேச பள்ளியில்  பதினோராம் வகுப்பு மாணவி...!  என்னுடனான இந்த உறவிற்கு அவள் வைத்திருக்கும் பெயர்   - காதல்....!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-2702929158971923782?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/2702929158971923782/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=2702929158971923782' title='14 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/2702929158971923782'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/2702929158971923782'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2010/07/blog-post_05.html' title='பிரிந்து விடலாம் அம்மு ...!'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-5223088579483764146</id><published>2010-07-01T22:02:00.000-07:00</published><updated>2010-07-01T22:05:11.696-07:00</updated><title type='text'>ஆல் இன் ஆல் அழகுராசாவிர்க்கு பதில் இது...!</title><content type='html'>என்னமோ நபிகள் நாயகம் மட்டும்தான் குஜிலிகளுடன் கும்மாளமிட்டார் என எள்ளி நகயாடியிருக்கிறார் அழகு..! அது பொய் என்ற கருத்துக்கு நான் போகவில்லை...!&lt;br /&gt;&lt;br /&gt;ஆம் உண்மையே...மனிதனாக பிறந்த எவருக்கும் வரும் இச்சைகளே அவருக்கும் வந்திருக்கிறது...! இறை தூதர் என்றாலும் மனிதனாக பிறந்து மாண்டு போனவர் தான் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;மாறாக பத்து கைகளுடன் பத்து கால்களுடன் தோற்றம் கொடுக்கும் கிராபிக்ஸ் வேலை எல்லாம் அவர் காண்பிக்கவில்லை..! பிறந்த குழந்தையாக அண்ட சராசரங்களை பொக்கை வாயில் காண்பிக்கவில்லை...!&lt;br /&gt;&lt;br /&gt;கிருஷ்ணன் என்ற அந்த கடவுள் பாத்திரம் போல் பெண் வெறி பிடித்து ஆடவில்லை..! பார்த்த பெண்களை எல்லாம் கட்டிலில் வீழ்த்தும் திறைமை அவருக்கு இருந்ததில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;மாடு மேய்க்கும் அந்த கிர்ஷ்ணனுக்கு காம சூத்திர நூல் கைக்கு கிடைத்ததோ என்னவோ....பல வித கோணங்களில் ஒரே சமயத்தில் பல பெண்களை புணர்கிறான்..! (ஆதாரமாக உள்ள ஓவியங்கள் கோழிகோடு அரண்மனையில் உள்ளது...   1970              வரை அது மக்களின் பார்வைக்கு விடப் படவில்லை என்பது அங்குள்ள அறிவிப்பு பலகயிலிருந்தே தெரிகிறது..)&lt;br /&gt;&lt;br /&gt;குளத்தில் நீராடிக்கொடிருக்கும் பெண்களின் ஆடைகளை திருடிக் கொண்டு அவர்களை நிர்வாணமாக ரசிக்கிறான்  இந்த குஜால் பார்டி....! இவன் விளையாடி விட்டு போன பெண்களை மணந்த அந்த புன்னியவான்கலேல்லாம் புலம்பியிருப்பார்கள் இந்த அயோக்கியன் ஆணுறுப்பில் அடி பட்டு சாக வேண்டுமென்று...! அவன் தான் வானத்தில் இருந்து குதித்தவனாயிற்றே....கடைசி வரைக்கும் அவன் வேலைகளை செய்வனே செய்து கொண்டிருக்கிறான்.....இஸ்லாமில் நபிகள் பற்றி சொன்னதை போலதான் கீதையிலும் சொல்கிறார்கள் இவன் (கிருஷ்ணன் ) ஒரு தீராத விளாயாட்டு பிள்ளை என்று...!&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு  மனைவிகள் மற்றும் கள்ள உறவுகளில் பல பெண்கள் என்று ஆரியர்கள் பெண்களை எவ்வாறு அடிமை படுத்த வேண்டும்...எப்படி கள்ள உறவு கொள்ள வேண்டும் என்று பாடம் வேறு கூறி செல்கிறான்....! அதனால் தான் என்னவோ வெறித்தனமாக வழிபடுகிறார்கள் இந்த காமுகனை ஆரிய தேசத்தில்(வட இந்தியா)&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக எவனும் இங்கு போற்றும்படி இல்லை....இங்கே அவனவன் செய்த விளயாட்டுதனங்களை ஒப்பிட்டு மட்டுமே பார்க்கலாம்....அப்படி பார்க்கையில் நபிகளை விட குஜால் பேர்வழி, இந்த காமக் கடவுள் கிருஷ்ணன்..!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-5223088579483764146?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/5223088579483764146/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=5223088579483764146' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/5223088579483764146'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/5223088579483764146'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2010/07/blog-post.html' title='ஆல் இன் ஆல் அழகுராசாவிர்க்கு பதில் இது...!'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-1528890663499012699</id><published>2010-06-30T22:31:00.000-07:00</published><updated>2010-06-30T22:37:48.476-07:00</updated><title type='text'>சில நினைவுகள் கொல்கிறேன்..!</title><content type='html'>கருத்து பிழை எழுத்து பிழை என முடிவெடுக்க வேண்டாம் தலைப்பை பார்த்த மாத்திரத்தில்..! இதை பகிர வேண்டும் என்று நெடு நாள் எண்ணம் இருந்தாலும் வேலை பளு மற்றும் கொஞ்சம் ஆர்வமின்மை  காரணம்...ஆனால் இன்று படித்த இரண்டு பதிவுகளின் தாக்கம் இதில் வரும் சில சம்பவங்கள்...! பதிவை படித்து முடிக்கும் பொழுது உங்களுக்கு தலைப்பு சரியே என்று தோன்றலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது முதல் வகுப்பு படித்து கொண்டிருந்தாக நியாபகம்...அசோக் என்னுடன் பயிலும் சகா...எனக்கு உற்ற தோழன்..! வாரயிறுதி நாட்களில் அசோக் வீட்டிலேயே நிறைய பொழுது களியும்...ஆரம்பத்தில் அவன் வீட்டிற்க்கு செல்லும்பொழுதெல்லாம் அங்கேயே மதிய உணவு முடித்து விடுவேன்...அவன் வீட்டில் ஒரு வயதான் பாட்டியும் உண்டு...ஒரு முறை அவன் வீட்டிற்க்கு விளையாட சென்றிருந்த பொழுது பாட்டி கேட்டது நீங்க தெலுங்கா என்று? இல்லை தமிழ் மட்டுமே தெரியும் என்றேன்...(திருநெல்வேலி மற்றும் அந்த சுற்று புறங்களில் நாயக்கர் இனம் வெகுவாக உண்டு) அப்டியா என்று சில நிமிட மௌனத்திற்கு பிறகு நீங்க என்ன ஜாதி என்று கேட்டது.....உண்மையிலேயே அப்பொழுது எனக்கு என் ஜாதி என்னவென்று தெரியாது.... தெரியாது என்பது என் பதிலாக இருக்க....பாட்டிக்கு எப்படியாவது என் ஜாதியை அறிய குறுகுறுப்பு அதிகமாயிருக்க வேண்டும்....&lt;br /&gt;&lt;br /&gt;உங்க அப்பாவுக்கு எந்த ஊர் என்று கேட்கவும் அம்பாசமுத்திரம் என்றேன்...அங்கே எந்த தெரு என்றது பாட்டி.....முடபாலம் என்று சொல்லவும் பாட்டியின் முகம் சுருங்கி போய்விட்டது....சேரிப்பையன் என சப்தம் போட்டு சொல்லிக் கொண்டே உள்ளே சென்றது....நானும் அசோக்கும் விளையாட ஆரம்பிக்கும்  நேரம் வீட்டினுள் நிறைய சப்தம்..பாட்டிக்கும் அசோக்  அம்மாவிற்கும் சண்டையாகி விட்டது என்னை வீட்டினுள் அனுமதிததர்க்காக ...... &lt;br /&gt;&lt;br /&gt;அசோக் அம்மா சொன்னது பையன் செவப்பா இருக்கனே...அவனுக எப்போ இவ்ளோ கலரா  இருந்திருகாணுக என்றது....தலித்துகள் கருப்பாக மட்டுமே இருப்பார்கள் என்பது பொது பார்வை அல்லவா....எனது மூதாதையர்கள் மலையில் வசித்தவர்கள்....இன்றும் கூட மலைவாசி இனங்களில் நிறமுடயவர்களை காண முடியும்....சிவப்பாக பிறந்தது என் குற்றமும் அல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;விஷயம் எனக்கு சுத்தமாக விளங்கவில்லை.....தண்ணீர் தாகம் என்று அசோக் அம்மாவிடம் சொன்ன பொழுது முன்பு கொடுத்த எவர்சில்வர் குவளைக்கு பதில் ஒரு பழைய பிளாஸ்டிக் குவளையில் தண்ணீர் தந்தார்கள்....அந்த குவளை அசுத்தமாகவும் நிறைய இடங்களில் கீரல்களோடும் இருந்தது....ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்று மட்டும் ஊகிக்க முடிந்தது......ஆனால் என்ன என்பது மட்டும் தெளிவில்லை.....தண்ணீர் குடிக்க மனமில்லை....ஆனாலும் பார்த்து கொண்டிருக்கிறார்களே என்று குடித்து விட்டு குவளையை கொடுக்கும் பொழுது அசோக் அம்மா சொன்னது வெளியேவே இருக்கட்டும் என்று...அதோடு இனிமே நீ உங்க வீட்டிலேயே விளையாடு சரியா என்றபடிக்கு அசோக்கை உள்ளே இழுத்து சென்று விட்டது.....&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய அவமானமாய் இருந்தது வீட்டிற்க்கு வராதே என்று சொன்னது....அம்மாவிடம் வந்து நடந்ததை சொன்ன பொழுது அம்மா இனி நீ அங்கே போக வேண்டாம் என்று மட்டும் சொல்லி முடித்துகொண்டார்கள்..! பின்பு கொஞ்சம் விவரம் தெரிந்த வயதில் எல்லாம் பிடிபட ஆரம்பித்தது....! அப்பொழுதுதான் ஒரு அதிர்சிகரமான விஷயமும் தெரியவந்தது....எனக்கு விவரம் தெரிந்த வரை நாங்கள் குடியிருந்த பகுதிகளனைத்தும் உயர்சாதியினர் அல்லது அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் சாதியினர் வாழும் பகுதியாகவே இருந்தது....விஷயம் இதுதான் வாடகைக்கு வீடு பார்க்கும்பொழுதெல்லாம்  உரிமையாளர் என்ன சாதி என்று கேட்க்கும் பொழுது என் தந்தை உயர்சாதி என்றே சொல்லி இருக்கிறார் என  பின்பு தெரிந்து கொண்டேன்...! பின்பு என் தந்தை அரசு ஊழியர் சங்க தலைவர் ஆனா பொழுது பரவலாக சாதிய அடையாளத்துடனே அறியப்பட்டார்...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நான் பத்தாம் வகுப்பு பயிலும் போதெல்லாம் நண்பர்களின் வீட்டிற்க்கு சென்று உணவு உண்பதெல்லாம் சாதாரணம் ஆகிப்போனது....சாதி என்று ஏதும் பார்க்கவில்லை எவரும்....உள்ளே இருந்தது ஆனால் உள்ளே மட்டுமே...! எனக்கு ஆதிக்க சாதியில் நிறைய நண்பர்களுண்டு...! அவர்களின் ஒரே ஆச்சிரியம் என் நிறம் மட்டுமே..! என் சக தலித் தோழர்கள் கூட என்னை வெள்ளை பறையன் என்றே அழைப்பார்கள் கிண்டலுடன்...!  பாப்பனியம் என்று எந்தளவிற்கு பேசுகிறோமோ அந்தளவிற்கு மாறுபட்ட நிறைய பார்ப்பன நண்பர்களும் கூட எனக்குண்டு.....அவர்கள் வீட்டில் இனம் வேறுபாடு எப்பொழுதும் கண்டதில்லை நான்..!&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் ஒரு சோற்று பதம் கூட நான் கிடையாது என்பதற்கிணங்க விஷயங்கள் நடைபெறுகிறது.....இன்றும் வட தமிழகம் முழுவதிலும் இரட்டை குவளை முறை மற்றும் உயர் சாதியினர் தெருக்களில் தலித்துகள் செருப்பணிய தடை என்று இன்று கூட இருநூறு  வருடத்திற்கு முந்தய பாரம்பரியத்துடந்தான்??????? இருக்கிறது தமிழகம்...! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்களின் மனதில் மாற்றம் கொண்டு வரவேண்டிய போராட்ட காரர்கள் எல்லாம் கொள்கை விற்று வாழும் நிலையில்...மாற்றம் என்பது சிறு மனிதாபிமானமாக ஆதிக்க சக்திகளின் இதயத்தில் தோன்றினால் கூட போதும் .....மிகப்பெரிய சமூக மாற்றம் கண்ணுக்கு தென்படும் சாத்தியக் கூறுகள் உண்டு...! இரண்டாயிரம் ஆண்டுகள் நாங்க இப்படிதான் என்று சொல்லி மீசையை நீவிக் கொள்வதிலோ அல்லது நெஞ்சினில் தொங்கும் நூல் கற்றைகளை பெருமையாக பார்ப்பதிலோ நீங்கள் சாதித்ததோ அல்லது சாதிக்க போவதோ எதுவுமில்லை..!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-1528890663499012699?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/1528890663499012699/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=1528890663499012699' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/1528890663499012699'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/1528890663499012699'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2010/06/blog-post.html' title='சில நினைவுகள் கொல்கிறேன்..!'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-5614953698553854622</id><published>2010-04-03T08:21:00.000-07:00</published><updated>2010-04-03T08:24:43.863-07:00</updated><title type='text'>மறுபடியும்.......</title><content type='html'>ஏறத்தாழ ஒரு வருடம் கழித்து மறுபடியும் தொடுகிறேன் ஹைதராபாத் மண்ணை...சந்தோஷமாக பறந்து திரிந்து,கழித்து கொண்டிருந்த வாழ்க்கையில் recession என்ற புயல் அடித்ததில் கலைந்தது வாழ்க்கை கனவு...அடுத்தது என்ன என்ற இலக்கில்லாமல் அந்த மண்ணை,அதில் அனுபவித்த சந்தோசத்தை என்று எதையும் விட மனமில்லாமல் விட்டு விலகி  முழுதாக ஓராண்டு  கழிந்து விட்டது....மறுபடியும் இங்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்ற முடிவோடு தான் ரயிலேறினேன் அங்கிருந்து..&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் வேலை இதுதான் வாழ்க்கை என்று ஏதுமற்று ஆனால் எப்படியோ சற்று சந்தோஷமாக என்று கூட சொல்லலாம், அப்படி சென்றது சென்னையில் கழித்த போன வருடம் முழுவதும்.....எக்கச்சக்க பெண்கள் என்னை சுற்றி...பணம் ஒரு பொருட்டே அல்ல என்று களமிறங்கிய நண்பர் கூட்டம்...போதாததற்கு வலைக் கூடத்தில் வேறு பதிவராக இறங்கி என்று போன பொழுதுகள் மகிழ்ச்சியாகவே போனது....&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நள்ளிரவில் தொலைபேசியில் வேலைக்கான அழைப்பு வந்தது மறுபடியும் ஹைதராபாத் வரச்சொல்லி...&lt;br /&gt;இம்முறை சென்னையை விட்டு செல்ல மனமில்லாமல் கிளம்பிசென்றேன்.....காரிலும் பைக்கிலும் சீறிப் பாய்ந்த சாலைகளில் இம்முறை பேரூந்து பயணம்...சொந்த வாகனம் இருந்ததால் சேருமிடம் பற்றிய கவலை கொண்டதில்லை முன்பு ,இம்முறை நடத்துரிடம் இடம் சொல்லவே மொழிப் பிரச்சினை...   &lt;br /&gt;முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு கல்லூரி மாணவன் எனக்கு உதவி செய்தான் நான் சேர வேண்டிய அலுவலகம் வரை வந்து வழிகாட்டி......&lt;br /&gt;&lt;br /&gt;முன்போ சத்யம் ஹைதராபாத் முழுவதும் தமிழ் மக்களின் ராஜ்யமே மேலோங்கியிருக்கும்...இந்த புது அலுவலகத்தில் நான் மட்டுமே தமிழன்...தெலுங்கு புரிந்து கொள்ள முடிந்தாலும் ...பேச வராததால் தனித்தே இருக்கிறேன்...இப்பொழுது ஹைதராபாத் எனக்கு முழுதும் புதிதாக தோன்றுகிறது....ஆறுதலான சில விஷயங்களில் ஒன்று சில பழைய நண்பர்களை சந்தித்தேன்...தொடர்கிறது சந்திப்பு...&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் நள்ளிரவில் அலுவலகம் விட்டு வந்து பால்கனியில் தனியாக புகைபிடிக்கும் பொழுது ஏனோ இனம் காண முடியாத உணர்வுகள் என்னை சோர்வடையச் செய்யும்...சில நாட்களுக்கு பிறகு ஹைதராபாத் அலைபேசிச் சேவை பெற்ற உடன் அஸ்மாவிடம் பேச வேண்டும் போல தோன்றியது.....அஸ்மா ஒரு நட்சத்திர பாரில் அறிமுகம்...பதிம வயதில் இருப்பவள்...பேரழகி.!  அவள் தொழில் அவள் உடலை விற்ப்பது...&lt;br /&gt;அறிமுகமே எங்களிருவருக்கும் கடும் சண்டையில் முடிந்தது (பணம் தொடர்பாக அல்ல..) பின்பு இரண்டாம் முறையும் அவளையே அழைத்தேன்....நிறைய அவளிடம் பேசினேன்....ஆங்கிலம் ஹிந்தி என இரண்டையும் கலந்து பேசுவாள்....&lt;br /&gt;&lt;br /&gt;தனித்தே எவ்வளவு நாள் வாழ உத்தேசம் என சென்னையில் அறிமுகம் ஆனா ஒரு வலைத்தோழி கேட்டது நியாபகத்திர்க்குள் வந்து போகிறது...பேரூந்தில் நின்று கொண்டிருக்கும் என் அம்மாவின் வயதுடைய பெண்ணிற்கு என் இருக்கையை விட்டு கொடுக்கிறேன்......ஹிந்தியில் நன்றி மகனே என்றார்கள்....தங்கைக்கு மாப்பிள்ளை தேடி அலைந்து கொண்டிருக்கும் அப்பா ஒரு வரன் வந்ததை பற்றி நம்பிக்கையோடு பேசினார் அலை பேசியில்.....&lt;br /&gt;&lt;br /&gt;அஸ்மாவிடம் பேசினேன்...வார இறுதியில் தனக்கு பாரில் வேலை இல்லை  என்றும் அப்பொழுது சந்திக்கலாம் என்றாள்....பணம் எதுவும் வேண்டாம் என்றும் அவள் சமையலை சாப்பிட்டு போகும் படியும் கேட்டாள்.....சரி என்றிருக்கிறேன்.....&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தனிமையே நீடிக்க வேண்டும் என்ற நினைத்தாலும்....ஏதோ ஒரு இனம் தெரிய உணர்வு என்னை பயம் கொள்ள செய்கிறது .........மறுபடியும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-5614953698553854622?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/5614953698553854622/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=5614953698553854622' title='8 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/5614953698553854622'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/5614953698553854622'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2010/04/blog-post.html' title='மறுபடியும்.......'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-7177082766415627095</id><published>2010-01-24T19:55:00.000-08:00</published><updated>2010-01-24T20:33:48.810-08:00</updated><title type='text'>சில பெயர் காரணங்கள்....</title><content type='html'>சில ஊர்களின் பெயரை கேட்க்கும்போது எப்படி இந்த பெயர்கள் தோன்றியிருக்கும் என்று யோசிப்பதுண்டு...அதுபோலவே சில சொலவடைகளும்..! எங்கோ கேட்ட படித்த வழக்கில் மட்டுமே உள்ள சில பெயர் காரணங்கள் இங்கே..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காயலான் கடை:&lt;br /&gt;                                    மன்னர்கள் காலத்தில் காயல்பட்டினம் மிகபெரிய துறைமுகம் கொண்ட நகரம். ரோம் நகரில் இருந்து பண்ட பரிமாற்றங்கள் நடைபெற்ற துறைமுகம் இது....வாணிபத்திற்காக பயன்படுத்தப் பட்டாலும்...பழைய மற்றும் அறிய பொருட்களை வியாபாரம் செய்யும் இடமாக மாற்றம் பெற்றது காயல்பட்டினம்...பல பகுதிகளில் இருந்து மக்கள் இங்கு பண்ட மாற்றிர்க்காக வந்து செல்ல துவங்கியிருந்தனர்...அப்போது மக்களிடத்தில் இப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் காயல்பட்டினத்தான் கடை என்று அழைக்கப் பெற்றது....பின்பு காலஓட்டத்தில் மருவி  காயலான் கடை என்றானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கட்டாரன் காய்:&lt;br /&gt;                                 கங்கைகொண்டான் கட்டாரம் வென்றான் என்று ராஜ ராஜ சோழனுக்கு ஒரு பட்டமுண்டு...தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தின் போது கங்கை உட்பட இன்று ஆசியகண்டம் என்றழைக்கபடும் பல பகுதிகளின் உள்ள நாடுகளை போரிட்டு கைப்பற்றி அங்குள்ள ஆறுகளில் இருந்து 108 குடங்களில் தண்ணீர்  ஊற்றப்பட்டது என்பது வரலாறு. கட்டாரங் என்பது இன்று மலேசியாவில் உள்ள ஒரு நகரம். ராஜ ராஜன் வென்ற நாடுகளில் மலேசியாவும் ஒன்று..வெற்றியை கொண்டாட அங்கிருந்து கொண்டுவந்த விதைகளை இங்கு நட்டு வளர்க்க...அதற்க்கு கட்டாரங்க்காய் என்று பெயர் பெற்றது (கட்டாரங் காய் என்பது எலுமிச்சையை விட பெரிதாக ஆரஞ்சு பழத்தை விட கொஞ்சம் சின்னதாக இருக்கும்...தென்னகத்தில் இத ஊறுகாயாக பயன்பாட்டில் இருந்தது..)&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் இந்தோனேசியாவில் மன்னர் பொறுப்பேற்கும் வைபவத்திலும் மற்றும் அதிபர் பொறுப்பேற்கும் போதும் 11 திருமூலரின் பாடல் வரிகளின்  மேல் பிரமாணம் எடுப்பதாக செய்திகள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிக்கோபார் தீவுகள்:&lt;br /&gt;                                         நாகபட்டினத்தில் இருந்து நாலு கால் வாரத் தொலைவில் உள்ளதாக குறிக்கப்பெற்றது இந்த தீவு ....அங்குள்ள மீனவர்களால்....பின்பு அதுவே சுருக்கம் பெற்று நாள்கார்வார் தீவுகள் என்றானது....பின்பு வெள்ளையர்கள் காலத்தில் அவர்கள் உச்சரிப்பின் காரணமாக நிக்கோபார் என்றானதாக நாகபட்டினத்தில் வழக்கில் உள்ள கதைகள் உண்டு .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-7177082766415627095?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/7177082766415627095/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=7177082766415627095' title='11 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/7177082766415627095'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/7177082766415627095'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2010/01/blog-post.html' title='சில பெயர் காரணங்கள்....'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-2793883515468795829</id><published>2009-12-30T22:07:00.000-08:00</published><updated>2009-12-30T22:08:06.359-08:00</updated><title type='text'></title><content type='html'>பறத்தலை பற்றிய ஆர்வத்துடனும் கனவுகளோடும்&lt;br /&gt;நாங்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவைகள் பறக்கும் முயற்சிகளில்....கனவுகள் துணை&lt;br /&gt;கொண்டு உயரே பறக்கிறேன்..&lt;br /&gt;&lt;br /&gt;ஆசைகளனைத்தும் மேகக்கூட்டமாய் மேலே...அள்ளி&lt;br /&gt;பருகும் ஆவலுடன் நான்...&lt;br /&gt;&lt;br /&gt;எதோ ஒரு உறுத்தலில் கடந்து வந்த உயரத்தை காண&lt;br /&gt;நேர்ந்த போது&lt;br /&gt;&lt;br /&gt;கனவுகளின் துணை கொண்டு ஏக்கங்களின் வெளிப்பாடாக&lt;br /&gt;எட்டப் பட்ட உயரம்..&lt;br /&gt;&lt;br /&gt;கனவுகளின் மேல் கோபம் கொள்கிறது தன்னம்பிக்கை.....&lt;br /&gt;சிறகொடிந்து தரையில் நான்...&lt;br /&gt;&lt;br /&gt;காமம் பருகி கை விட்டு செல்லும் காதலிகள்...நேற்று வரை&lt;br /&gt;வேலையற்று&lt;br /&gt;&lt;br /&gt;இன்று வேலையிலிருக்கும் நண்பனின் பாசமிகு&lt;br /&gt;அறிவுரைகள்...&lt;br /&gt;&lt;br /&gt;பார்வைகள் கேள்விகள் கேலிகள்..துளைத்து தூவம்சித்து  கள்(கல்)&lt;br /&gt;எறியும் சமுதாயம்...&lt;br /&gt;&lt;br /&gt;இம்முறை நம்பிக்கை துணை கொண்டு பறக்க எத்தனிக்கிறேன்&lt;br /&gt;பலமடைந்த சிறகோடு...&lt;br /&gt;&lt;br /&gt;பறத்தலின் அவசியமும் கனவுகளின் நிதர்சனமும் புரிந்து....அடுத்த&lt;br /&gt;நொடி நோக்கி பறக்கிறேன்.......&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிக்கையோடு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-2793883515468795829?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/2793883515468795829/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=2793883515468795829' title='14 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/2793883515468795829'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/2793883515468795829'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2009/12/blog-post_30.html' title=''/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-8647822752511802711</id><published>2009-12-21T11:25:00.000-08:00</published><updated>2009-12-22T01:55:39.414-08:00</updated><title type='text'>அம்பாசமுத்திரமும்   ஒரு ஆரிய , திராவிட காதலும்....!</title><content type='html'>அது 1920  களின் மத்தி.....அம்பாசமுத்திரம் திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு பின் திருவனந்தபுறம் சமஸ்தானத்திற்குட்பட்டு இருந்த காலம்...ஆக்ராகரங்களும், நிறைய விளைநிலங்களும்.......அதையொட்டிய சேரி பகுதிகளும் ........என்று ஒரு கட்டமைப்பை கொண்டிருந்தது அப்போதைய அம்பாசமுத்திரம்.   ஐயங்கார், பிள்ளைமார், தேவர், மற்றும் தலித் மக்கள் பரவியிருந்தனர் அம்பையின் சுற்றுவட்டத்தில்....அங்கிருந்த பெரும்பாலான விளை நிலங்கள்  ஐயன்கார்களிடமும்  பிள்ளை சமூகத்திடமும் மீதி உள்ள நிலங்கள் சிங்கம்பட்டி ஜமீனுக்கும் சொந்தமாக இருந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;தேவரினத்தை சேர்ந்தவர்களே பெரும்பாலும் நிலங்களை நிர்வகிப்பவர்களாக இருந்தார்கள்....அங்குள்ள தலித் மக்கள் அனைவரும் விவசாய கூலிகளாக இருந்தார்கள்....மேலோட்டமாக பார்க்கும் போது அடக்கு முறை அதிகமாக தென்படுவதை போல் ஒரு பிம்பம் இருந்தாலும்..நெல்லை சீமையை பொறுத்த வரை தொழில் ரீதியாக ஒருவருக்கொருவர் இணைந்து இருக்க வேண்டிய சூழ்நிலை.......குறிப்பாக தலித்  விவசாய கூலிகள்..அவர்களை நிர்வகிப்பவர்களாக தேவரினத்தை சேர்ந்தவர்கள்.....&lt;br /&gt;&lt;br /&gt;அம்பாசமுத்திரத்தை பொறுத்த வரை தலித் கூலிகள் அனைவரும் அங்குள்ள விளை  நிலங்களை சுற்றியே குடியேறியிருந்தனர்...அவர்கள் மாற்றுடை இல்லாவிடிலும் நிதமும் இரு வேளை குளிக்க பழகியிருந்தனர்....தேகத்திலும் தலை மயிரிலும் தேங்காய் எண்ணெய் இட்டுக் கொண்டனர்....வேப்பங்குச்சியில் பல் துலக்கவும் கற்றிருந்தனர்..! மேற்சொன்ன விடயங்களெல்லாம் ஒரு சராசரி தலித் செய்ய மாட்டான் என்பதே பொதுவாக ஆதிக்க வர்க்கத்தின் பார்வையாக  இருந்தது......விளை நிலங்களை ஒட்டியே கிளை ஆறுகள் பாசனத்திற்காக  ஓடும்....ஆக அங்குள்ள தலித்களுக்கு  பொது தண்ணீர் என்ற பிரச்சனை எழவில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;அம்பாசமுத்திரத்தின் ஒரு ஓரம் உள்ள பகுதிதான்  தலித் மக்கள் வாழும் முடப்பாலம்....அங்கே உள்ள விவசாய கூலிகளில் ஒருவன்தான் செல்லையா...பொதுவாக அந்த பகுதியில் உள்ள தலித் இளைஞர்களெல்லாம்  கடும் உழைப்பும் அதற்கேற்ற வாறு உணவு உட்கொள்ளும் பழக்கம் கொண்டதால் கட்டுடல்களையும் வலுவான கைகளும் கொண்டிருந்தனர்....இளவட்டக் கல் இன்றும் முடப்பாலத்தில் இருக்கிறது......&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்லையாவும்  அதில் விலக்கல்ல....களையான முகவெட்டும் பணிவான பேசும் குணமும்....மாநிறம் உடையவன் தான் செல்லையா.....அதிக அளவில் விளைநிலங்களை உடைய ஐயங்கார் மட்டுமே நில நிர்வகிர்ப்பிர்க்கு தேவர்களை நியமித்தனர்..ஓரளவு நிலம் உடைய ஐயங்கார் நிலசுவான்கலேல்லாம் நேரிடையாக  முடப்பால இளைஞர்களிடமே தங்கள் நிலத்தை ஒப்படைத்து பண்ணையம் செய்து வந்தனர்....அந்த தலித் இளைஞர்களும் மிகுந்த பயபக்தியுடனும் விசுவாசத்துடனும் நடந்து கொண்டனர் தங்கள் எஜமானர்களுக்கு.......... இப்படி நேரிடையாக விவசாயம் செய்து வந்த தலித் இளைஞர்கள் ஆக்ராகாரத்தினுள் சிறப்பு அனுமதி பெற்றிருந்தனர்...சில கட்டுப்பாடுகளோடு.......கால்களில் செருப்பு அணிய கூடாது......மற்றும் மேலாடை அல்லது தோள்களில் துண்டு அணியக் கூடாது....இடுப்பில் இருந்து முட்டு வரை இறுக்கிக் கட்டிய வேட்டியுடன் அகன்ற மார்புகளுடனும் இந்த தலித் இளைஞர்கள் அக்ராகரத்தினுள் செல்லும்போது அங்கு பெண்கள் பெரும்பாலும் வெளியில் நிற்ப்பதில்லை.....ஆனால் மாடியில்ருந்து நிறைய மான்விழிகள் ரசித்தவண்ணம் இருந்தன........இந்த இளைஞர்கள்  ஐயங்கார் ஆண்களை  சாமி என்றும்....அந்த வீட்டு பெண்களை  தாயி என்றும் அழைத்தனர்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறப்பு அனுமதி பெற்ற முடப்பாலத்து இளைஞர் பட்டாளத்தில் செல்லையாவும் ஒருவன்...செல்லையா நன்றாக பாட்டு பாடும் திறனும் பெற்றிருந்தான்....வயல் வேலை முடிந்ததும் குளித்து விட்டு, இறக்கிய கள்ளை குடித்து பாட்டு பாடி மகிழ்வது அங்குள்ள இளைஞர்களின் பொழுதுபோக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்லையாவின் எஜமானருக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே........தெய்வானை என்ற பெயர்.....தேவதை போலிருப்பவள் அவள்......நாட்டியமும் வாய்ப்பாட்டும் தேர்ச்சி பெற்றிருந்தாள்....செல்லையாவை விட  ஐந்து வயது  சிறியவள் அவள்.......செல்லையாவின் விசுவாசம் ரொம்பவே அந்த எஜமானரை கவர தொடர்ந்து அவனே அவர் வயல்களை பார்த்துக் கொண்டான்.....எஜமானரின் வீட்டின் பின்புறம் ஒரு அறையில் ஐயங்கார் வீட்டு சாதமும் பரிமாறப்பட்டது அவனுக்கு.....அந்த வீட்டு பெண்களை முகம் பார்த்து பேசும் அளவிற்கு உரிமை பெற்றிருந்தான் செல்லையா......வகைதொகை இல்லாமல் ஊளைச்சதயுடன் அமைப்பற்ற தேகம்கொண்டும்...கல்வி கற்ற செருக்கில் சம்ப்ரதாய முறைப்படி  நடந்து கொண்ட ஐயங்கார் வீட்டு இளைஞர்கள் மத்தியில் கட்டுடலுடன் மாநிறமான ஒருவன் எண்ணெய் வழியும் முகத்துடன் நாட்டுபுற பாட்டு பாடி காண்பிப்பதை தெய்வானை மிகவும் ரசித்தாள்.......அவளையுமறியாமல் செல்லையாவின் மேல் ஒரு ஈடுபாடு வந்திருந்தது....&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பிறகான நாட்களில் செல்லையா அக்ராகரத்தில் நுழையும்போதே தண்ணீர் செம்புடன் காத்திருப்பாள் தெய்வானை.....வீட்டின் பின்புறம் அவன் வந்ததும் அவள் தண்ணீர்  ஊற்ற தன் கைகளை குழிவு செய்து அதில் தண்ணீர் நிரம்ப பருகினான் செல்லையா.....நெல் மூட்டைகளை அடுக்கி வைப்பதிலிருந்து அவர்கள் வீட்டு மாடுகளை மேய்த்து பின்பு தொழுவத்தில் கட்டுவது என பெரும்பாலும் செல்லையாவின் நேரம் தெய்வானை வீட்டிலேயே கழிந்தது.....இப்டியான காலத்தில்தான் தெய்வானைக்கு விவாகம் நடத்த பேச்சு நடக்க ஆரம்பித்தது அவர்கள் வீட்டில்...ஆழ்வார் திருநகரியில் உள்ள அவர்கள் சொந்த கார மாப்பிளை பேசி முடித்திருந்தனர்...&lt;br /&gt;அடுத்தடுத்த நாட்களில் தெய்வானை முகம் கருப்பதை கண்ட செல்லையா ஒரு மாலை பொழுதில்  காரணம் கேட்க......கதறி அழுத தெய்வானை செல்லையாவை நேசிப்பதை சொன்ன உடன்.....நொறுங்கிப் போனான் செல்லையா.....பதிலற்று போன செல்லையா பின்பு நிதானமாக தெயவானயிடம்  இப்படி சொன்னான்.....நீங்கல்லாம் நாங்க கும்புட்ற சாமிக்கு சமம்.....சாமிய எப்டி ஒரு  மனுஷன் கல்யாணம் பண்ண முடியும்?? அப்டி ஒரு எண்ணமே எவ்வளவு பெரிய பாவம்.        என்று சொன்ன செல்லையா உடனே வீடு திரும்பி  படுத்துக் கிடந்தான்.....அடுத்த நாள் அங்கு செல்வதை பற்றி மிகுந்த யோசனை கொண்ட செல்லையா இறுதியாக  போக முடிவெடுத்தான்...&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு சென்ற பொழுது எஜமானரும் அவரின் துணைவியாரும் திருமணம் சம்மந்தமாக வேலைகளுக்கு வெளியில் சென்றிருந்தனர்....தெய்வானைக்கு துணையாக ஒரு வயதான பாட்டி மட்டும்...செல்லையாவை கண்ட தெய்வானை ஒரு முடிவுக்கு வந்தவளாக தனது துணிமணிகளை  ஒரு சேலையில் கட்டி கொண்டு கிளம்ப ஆயத்தமாகிவிட்டாள்.........என்னை மனம் செய்துகொள் என்று செல்லையாவிடம் தெய்வானை கேட்ட பொழுது, அவளின் கால்களில்  விழுந்து விட்டான் செல்லையா.... ..&lt;br /&gt;விஷயத்தை செல்லையா தன் தகப்பன் கசமாடனிடம் சொல்ல கலவரமான கசமாடன்....மூட்டை முடிச்சிகளுடன் செல்லையாவை பாபநாச மலை வழியே கேரளம் செல்லும் வழியின் ஊடாக கேரளம் அனுப்பி  வைத்தான்....,,,கசமாடனே அதற்குபிறகு தேவானையின் வீட்டு வயல்களை பார்த்து கொண்டார்...தெய்வானைக்கு நிச்சயித்த மாப்பிள்லையுடனே விவாகம் நடந்தேறியது.........நான்கு வருடம் கழித்து  கேரளத்தில் இருந்து வந்த செல்லயாவிர்க்கு 25 வயதில் தன்னுடைய தாய்மாமன் பெண்ணையே மனம் முடித்து கொண்டான்..&lt;br /&gt;&lt;br /&gt;(2006 இல் ஜூலை மாதத்தில் தன்னுடைய 96  வயதில் இறந்துபோனார் என்னுடைய பாட்டன்  செல்லையா, அந்த ஆரிய பெண்ணின் காதலுக்கு விடை சொல்லாமலே....)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-8647822752511802711?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/8647822752511802711/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=8647822752511802711' title='14 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/8647822752511802711'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/8647822752511802711'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2009/12/blog-post_21.html' title='அம்பாசமுத்திரமும்   ஒரு ஆரிய , திராவிட காதலும்....!'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-1675817141553959648</id><published>2009-12-13T12:15:00.000-08:00</published><updated>2011-07-30T05:05:20.324-07:00</updated><title type='text'>வரையறைக்குள் வாராத கவிதைகள்????</title><content type='html'>காலி மது கோப்பைகளும், சுவைத்தது போக மீதங்களுடன்  கங்காக கனன்று கொண்டிருக்கும் கஞ்சாவும்......என் அறையில் தனியாக  நான்....இதை தனிமை என்று நான் நினைக்கவில்லை.......மதுவும், சிவ பானமும்(கஞ்சா) என்னை அந்த சூழ்நிலையை ரம்மியமாக அனுபவிக்க கற்று கொடுத்திருக்கின்றது.......இதன் காரணமாகவே அலுவலகங்களில் வார இறுதியில் நடக்கும் கேளிக்கை விருந்தில் பங்கேற்க மாட்டேன் ஹைதராபாத் போன புதிதில்..&lt;br /&gt;&lt;br /&gt;கொச்சியில் இருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் சொராய் கடற்க்கரை விடுதியில் ஆடைகளற்று நாங்கள் -நான், அவள்.  என் மார்பில் முகம் புதைத்த வாறு அவள்...&lt;br /&gt;நெஞ்சில முடி இருந்த எனக்கு ரொம்ப பிடிக்கும்டா....உனக்கு ஏன் இல்லை???&lt;br /&gt;கேரளா பெண்கள் தமிழ் பேசுவது தேவதைகள்  நேரிலே வந்து பேசுவது போலிருக்கும்.இவள் பார்க்கவே தேவதை போலிருப்பாள்.பேசுவதும் அப்படியே... ஒரு நண்பியின் மூலம் அறிமுகம் இவள்...ஜிஷா என்றால் தேவதையின் குழந்தை என்று அர்தம் சொல்வாள்....உண்மையாகவே இருக்க வேண்டும்...ஆனால் தான் பேரழகி என்பதில் மிக அதிக கர்வம் கொள்வாள்....&lt;br /&gt;பால்ய வயதில் தேவதைகளை துரத்தியலைந்ததால் அந்த கர்வம் எனக்கு இயல்பாகவே பட்டது......&lt;br /&gt;விடை பெரும் தருவாயில் நேரிலோ அல்லது தொலை பேசியிலோ நான் கொடுக்கும் முத்தத்தை சிலாகித்து கொண்டாடுவாள்......&lt;br /&gt;நீ ஒரு மந்திரவாதி என்பாள்.........&lt;br /&gt;நான் - ஏன் ??&lt;br /&gt;ஆயிரம் மைல்கப்பால் இருந்து கொடுக்கும் முத்தம்  இவ்வளவு வேதியல் மாற்றங்களை உடலில் செய்ய முடியுமா என்பாள்.......&lt;br /&gt;பெரிமிதமாய் உணர்ந்த பொழுதுகள் அவை.......&lt;br /&gt;முத்தங்களுக்கும் அகராதி வைத்திருந்தாள் அவள்.....நெற்றியில் இட்டால் முயல் முத்தம்..கன்னத்தில் இட்டால் மான் முத்தம்.......காமத்தின் ஆரம்பமாக சூடேறிய மூச்சு காற்றுடன் முன் கழுத்தில் இடும் முத்தத்திற்கு புலி முத்தம்....&lt;br /&gt;எதிர்பாரா தருணத்தில் அவள் உதடு பிரித்து கடித்து சுவைக்கும் முத்தத்திற்கு கொக்காயி முத்தம் என்பாள் ............(கொக்காயி- பேய் என்று அர்த்தமாம் மலையாளத்தில்)&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் காதல் என்று உணர்ந்து அந்த உணர்வைக் கண்டு ஆச்சரியமுற்ற தருணங்கள், பொழுதுகள் அவை......உனது காலை சுற்றி வரும் பூனைக்குட்டி  நான் என்று அவள் சொல்லும்போதெல்லாம் ..காதல் மீறி  என்னுள்  அகங்காரம் பெரும் ஆண்மையை ரசித்தேன்.......&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற சராசரி காதலனை போல கட்டளைகள் இடும் காதலனாக நான் இருக்கவில்லை...அப்படி இருக்க விரும்பவும் இல்லை....அவள் அவளாகவே தான் இருந்தாள்..நான் நானாக.........&lt;br /&gt;காதலர் தினத்தில் அவள் அலுவலக காபினில் குவியும் வாழ்த்து அட்டைகளையும் காதல் தூது தாங்கி வரும் பூங்கொத்துக்களையும் கணக்கெடுத்து கர்வத்துடன் தெரிவிப்பாள் என்னிடம்.......&lt;br /&gt;தேவதைகளை அடைய சாத்தான்கள் சண்டை போடும் எப்போதும் என்பேன்..........நீ கொடுத்து வைத்தவன் என்பாள்......&lt;br /&gt;&lt;br /&gt;அன்பின் ஊடாக வீசும் மாய அடிமை வலையோ இது வென்று யோசிக்க வைத்த நிகழ்வுகள் அது...&lt;br /&gt;&lt;br /&gt;மாற்றங்கள் தென்பட்டன அவளிடம்...நாட்கள் மாதங்களாகி வருடமான பொழுது....பார்க்காமல் பேசாமல் இருந்தால் மரணம் தொடுவேன் என்று மிரட்டியவள் , மறந்து போனாளோ அவள் மிரட்டலையே???&lt;br /&gt;எனக்கும் அவளுக்கும் இடையில் ஒரே ஒருவன் மட்டுமே.அது அவளுடைய நண்பன் விஜய்.....எங்களுக்குள்ளான சில ஊடல் பொழுதுகளில் சமரச படுத்தியவன் அவன்...&lt;br /&gt;தொலை பேசியிலும் மின் மடல்களிலும் பதிலற்ற நிராகரிப்பு மட்டுமே பதிலாக கிடைக்க...நேரில் கொச்சி சென்றேன்....&lt;br /&gt;தானே தனது  காரை ஒட்டிக் கொண்டு மரைன் டிரைவ் வந்தாள்...&lt;br /&gt;கண்கள் பார்க்காமல் பேசினாள்.....சிறிது நேரங்கழித்து இன்னொரு காரில் வந்த ஒருவன் ஹாய் சொல்லியபடி எங்களை நோக்கி......&lt;br /&gt;தன்னுடைய ப்ராஜெக்ட் மேனேஜர் புருஷோத்தமன் என்று அறிமுகம் செய்தாள்.... என் கண்கள் பார்த்து  அவனிடம் காதல் வயபட்டிருப்பதாக சொன்னாள்&lt;br /&gt;நீ வேசி மகள் என்றேன் சப்தமாக.....கிளம்பி  சென்று விட்டாள்...கொலை செய்ய வேண்டும் போலிருந்தது அவளை..கொடூரமாக ஏமாற்ற பட்டதை போல் உணர்ந்தேன்....&lt;br /&gt;வலி தாங்கி, மாற்றம் வந்து நான் ஹைதராபாத் சென்று விட்டேன்...(முதற் பத்தியை மறுபடியும் ஒரு முறை படித்து பாருங்கள் ) ஆறிய தழும்பாக இந்நினைவுகள்....யோசிக்க வைக்கும் சில சமயம்....&lt;br /&gt;பிடிக்கவில்லை என்று கணவனும் மனைவியும் பிரிந்து செல்லும்போது.......வேறு காதல் தோன்றியிருக்கிறது என்று நேரிடையாக கேட்ட அவளை  இந்தளவிற்கு வெறுக்க எது என்னை தூண்டியது என்று ......&lt;br /&gt;எனக்கு மட்டுமே என்று சொந்தம் கொண்டாட அவள் உயிரற்ற பொருள்  இல்லை.....ரத்தமும் சதையும் பூட்டிய உயிர் அவள்....காதல் என்பதற்கு வெளிப்படையான மற்றும் மாற்று கருத்துக்களை  விதைத்து  சென்றவள் அவள்.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுதும் கடற்கரை.....சென்னையில்....தோள்களில் சாய்ந்தபடிக்கு இருக்கும் பிரபா....&lt;br /&gt;அடுத்த வாரம் காரைக்குடி போறேன் -அவள்&lt;br /&gt;இப்போதானே அப்பாவ அம்மாவையும் பாத்துட்டு வந்தே.....அதுக்குள்ள என்ன??? - நான்&lt;br /&gt;&lt;br /&gt;என்னை பெண் பார்க்க வருகிறார்கள் என்றாள்....&lt;br /&gt;என்னை கல்யாணம் செஞ்சிக்கொயேன் என்றதற்கு .பலமாக சிரித்தாள்.......&lt;br /&gt;உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்டா..ஆனா எங்க வீட்ல உள்ளவங்களுக்கு எங்க ஜாதி மட்டும் தாண்டா பிடிக்கும்  என்றாள்....&lt;br /&gt;&lt;br /&gt;இறுக்கி அனைத்து அவள் உதடுகளை கவ்விக் கொள்கிறேன்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-1675817141553959648?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/1675817141553959648/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=1675817141553959648' title='17 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/1675817141553959648'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/1675817141553959648'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2009/12/blog-post_13.html' title='வரையறைக்குள் வாராத கவிதைகள்????'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-1763017504423267446</id><published>2009-12-08T20:34:00.000-08:00</published><updated>2009-12-09T20:23:17.405-08:00</updated><title type='text'>நிழற்பெண்..</title><content type='html'>இணையத்தில் இனிதான தொடக்கம் நமது&lt;br /&gt;நட்பு&lt;br /&gt;முகம் கானா உறவில் தோன்றும் அதே குறுகுறுப்பு இங்கும்&lt;br /&gt;&lt;br /&gt;உன்னுடைய சக தோழர்களில் ஒருவனாகவே என்னை பார்க்கிறாய்&lt;br /&gt;எனக்கோ&lt;br /&gt;கிடைப்பதற் அறிய நட்பு கிடைத்தது போல்&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கான உன் நேரங்களை உணதனுமதியின்றி&lt;br /&gt;எடுக்கிறேன்&lt;br /&gt;உனது சுதந்திரம் பறிபோகும் என்பதனையரியாமல்&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கென ஒரு தனியிடம் உன் மனதில் உண்டென&lt;br /&gt;எண்ணத்துடன் நான்&lt;br /&gt;இனைய நட்பு இணையத்தோடு மட்டுமே இது நீ&lt;br /&gt;&lt;br /&gt;தவிப்புடன் மின் மடல் இடுகிறேன்..பதிலனுப்பாமல்&lt;br /&gt;நிராகரிக்கிறாய்&lt;br /&gt;சிறிய இடைவெளி கலந்த உறவுகளே மெருகேறும் என்று எனக்குனர்த்தவா???&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: இது கவிதைன்னு நானே நினைக்கல....அதனால படிச்சிட்டு பிடிச்சா தட்டி குடுங்க....பிடிக்கலேன்னா ரெண்டு குத்து விடுங்க....!  :-)  :-)  :-)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-1763017504423267446?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/1763017504423267446/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=1763017504423267446' title='13 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/1763017504423267446'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/1763017504423267446'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2009/12/blog-post_8718.html' title='நிழற்பெண்..'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-2766937916926406093</id><published>2009-12-08T01:25:00.000-08:00</published><updated>2009-12-08T01:28:42.705-08:00</updated><title type='text'>பணக்கார ஜனநாயகம்...!</title><content type='html'>நக்சலைட்டுகள்  இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கு மிக பெரிய முட்டுகட்டைகள்...ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை அற்றவர்கள்....அவர்கள் பயங்கரவாதிகளுக்கு நிகரானவர்கள்......இப்படி எல்லாம் சொல்வது பாரத பிரதமர் மன்மோகன் சிங்கும், உள்துறை அமைச்சர் பா.சிதம்பரமும். இந்த கருத்துக்களுக்கு பெரும்பான்மையான வட இந்திய ஊடகங்கள் எண்ணெய் ஊற்றுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நக்சலைட்டுகள் யார். எப்படி அவர்கள் உருவானார்கள். என்ன காரணத்திற்க்காக ஆயுதம் ஏந்தினார்கள். பிரச்னை இதுதான்.முன் சொன்ன கேள்விகளுக்கு ஒரு தெளிவான பதில் அரசிடமும் இல்லை...இறையாண்மை காக்கும் அறிவு ஜீவி அதிகார வர்க்கத்திடமும் இல்லை. சுதந்திரத்திற்கு பிறகான காலத்தில் சமூக ஏற்ற தாழ்வுகளும் வர்க்க பிரிவினையும் தீர்க்க படாமல் எண்ணெய் இட்டு ஊற்றி வளர்க்க முற்ப்பட்ட நிலச் சுவாந்தார்களினாலும் அவர்களுக்கு ஆதரவு கொடுத்த அரசாங்கத்தினாலும் உருவானவர்களே நக்சலைட்டுகள்..&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து போராடி வருகிறார்கள் இந்த பாட்டாளி வர்க்கத்தின் போராளிகள்....இடையில் நிறைய கருத்து பேதங்கள் மற்றும் கொள்கை சார் மாற்று கருத்துக்கள் கொண்டதாலும் சில குழுக்கள் ஜனநாயக பாதையை தேர்ந்தெடுத்தன....அப்படி தேர்ந்தெடுக்க பட்ட பிரதிநிதிகளாலும் பெரிய சாதனை எதுவும் செய்ய இயலாமலே போனது...காரணம் ஆதிக்க சக்திகள் அரசாங்கங்களின் இண்டு இடுக்கு வரை செலுத்திய அதிகாரமே.&lt;br /&gt;&lt;br /&gt;நக்சலைட்டுகளின் கால்கள் வலுவாக ஊன்ற பட்ட மாநிலங்களை எல்லாம் கணக்கில் கொண்டாலே உங்களுக்கு ஒரு விஷயம் புலப்படும் தெளிவாக...அது வேறொன்றும் இல்லை...அடித் தட்டு மக்களான தலித்துகள் மற்றும் பழங்குடியினர், விவசாயிகள் நிரம்பிய ஆனால் வளர்ச்சி குன்றிய மாநிலங்களாகவே இருக்கும்.&lt;br /&gt;ஆந்திராவில் தொடங்கும் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் தொடர்ந்து மராட்டியம், ஜார்கண்டு, அஸ்ஸாம், பீகார்,ஒரிசா  மற்றும் உத்திரப்ரதேசத்தின் சில பகுதிகள் வரை நீள்கிறது..&lt;br /&gt;&lt;br /&gt;ஏறத்தாள நார்ப்பதிர்க்கும் அதிகமான மாவட்டங்கள் முழுமையாக நக்சலைட்டுகளின் பிடியில் இருக்கிறது..சுருக்கமாக இப்படி சொல்லலாம்...இந்திய அரசாங்கதிர்க்குள் ஒரு  குட்டி அரசாங்கம். நக்சலைட்டுகள் எதற்க்காக இப்படி அரசாங்கத்தை மூர்க்க தனமாக எதிர்க்கிறார்கள் என்று பார்த்தால்.....பழங்குடியினர் மற்றும் தலித்துகளின் வாழ்வாதாரமான  நிலங்களை வரைமுறையன்றி  ஆக்கிரமிக்கிறது அரசு...அவர்களின் வாழ்க்கை தர முன்னேற்றத்திற்க்காக இது வரை அரசு செய்ததென்ன என்று பார்க்கும் போது நமக்கே வேதனை தான் மிஞ்சும். ஆக்கிரமித்த நிலங்களுக்கு உரிய தொகை கூட தராமல் ஏமாற்றுகிறது அரசாங்கம்...மேலும் காடுகளை நம்பியே வாழ்க்கை நடத்திய பலன்குடியினரை காட்டை விட்டு விரட்டி விட்டு, பன்னாட்டு கம்பனிகளுக்கு அந்த நிலங்களை தாரை வார்த்து கால் நக்கி விட தயாராகிறது அரசு...&lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு நெருக்குதல்களுக்கு ஆளான மக்கள் தங்களின் காவலர்களாக பார்ப்பது நக்சலைட்டுகளை மட்டுமே...யோசித்து பார்க்கும் போது ஒன்று புரியும்..மக்களின் ஆதரவின்றி  மத்திய இந்தியாவை தங்களின் கைக்குள் வைத்திருப்பது இயலாத காரணம்...அந்த பிடி இன்னும் இன்னும் இறுகிக் கொண்டிருப்பதற்கு காரணமே அரசாங்கம் தான்....அவர்களின் பிரச்சினையை புரிந்து கொள்ளாமல் வளர்ச்சிக்கு வித்திடாமல் நிலத்தை மட்டும் அபகரித்து கொள்ள முயல்கிறது அரசாங்கம்....சுருக்கமாக சொன்னால் ஜனநாயக போர்வைக்குள் ஒரு ரத்த வெறி மற்றும் பண வெறி பிடித்த சர்வாதிகாரம் கொண்ட இந்திய அரசின் கோரை பற்கள் தெரியும்...மக்களின் ஆதரவை கண்ட அரசாங்கம் இப்போது புதிதாக குண்டர் படை ஒன்றை அமைத்து நக்சளைட்டுகளுக்கேதிராக போரிட வைக்கிறது....இதில் உறுப்பினர்கள் அனைவரும் கொலை கொள்ளை கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள்...&lt;br /&gt;&lt;br /&gt;வல்லரசு என்று சொன்னால் தான் மக்கள் மட்டுமின்றி தான் பிராந்திய மக்கள் நலனையும் முன்னெடுக்கும் நாடே வல்லரசாகும்.... தன் பிராந்தியத்தையே காக்க முடியாமல்....இன்னொரு குட்டி அரசாங்கத்திடம் போரிட்டு கொண்டிருக்கும் இந்தியாவை வல்லரசு என்று வடக்கு ஊடகங்கள் கொண்டாடுகின்றன.......இறையாண்மைக்கு குந்தகம் என்றால் சிலிர்த்தெழும் மேனன்களும் நாயர்களும் நம்பியார்களும்.....பன்னாட்டு நிறுவனகள் என்றால் கோமணத்தையும் பறக்க விட்டு விட்டு....பொத்த வேண்டியதை பொத்தி கொள்வார்கள்......வடக்கில் அரசிடம் பிடிபடும் நக்சலைட்டுகள் விசாரிக்க இந்திய ராணுவம்  கொண்டுள்ள  விசாரணை கூடம் இலங்கையில் உள்ள சித்ரவதை கூடங்களை விட கொடியது  , மோசமானது.....உலகின் மிகவும் மோசமான மனித உரிமை மீறல்கள் அங்கு நடத்த படுகிறது...ஆனால் இது வடக்கின் ஊடகங்களுக்கு தெரியாது........தெரிந்தாலும் காட்டிக் கொள்ள மாட்டார்கள்......ஏனென்றால் ஊடகங்கள் அனைத்தும் இந்திய அரசின் வீட்டு நாய்கள்.....அவர்களின் கொள்கை பிரசார பீரங்கிகள்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக....இலங்கையில் அழித்ததை போலவே இங்கும் கூட்டம் கூட்டமாக மக்களை அழித்து நிலங்களை கை பற்றி  பன்னாட்டு நிறுவனங்களை குளிரூட்ட அரசாங்கம் முடிவெடுக்கும் என்றே தோன்றுகிறது.......இந்த மாத காலசுவட்டின் மைய கட்டுரையே இந்திய அரசானது நக்சல்கள்  மீது தொடுக்க போகும் போரை பற்றியே பேசுகிறது...வர்க்க போராட்டங்கள் ஆயுத பலம் கொண்டு அழிக்கப்  பட்டதாக சரித்திரம் எங்கும் இல்லை....அப்படி சரித்திரம் படைக்க இந்திய அரசு எண்ணினால்  அதற்க்கு இந்திய அரசு மிக பெரும் விலையை கொடுக்க வேண்டி வரும்......அதன் தாக்கத்தை தாங்க இந்திய அரசால் கண்டிப்பாக இயலாது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-2766937916926406093?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/2766937916926406093/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=2766937916926406093' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/2766937916926406093'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/2766937916926406093'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2009/12/blog-post_08.html' title='பணக்கார ஜனநாயகம்...!'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-3975058829234147158</id><published>2009-12-05T02:27:00.000-08:00</published><updated>2009-12-05T02:35:35.419-08:00</updated><title type='text'>மாவீரன் (கடவுள்) அம்பேத்கர்...!</title><content type='html'>ஒட்டுமொத்த இந்தியாவின் ஜன தொகையில், நாற்பது சதவிகித மக்களின் எழுச்சி நாயகன்...ரட்சகன்...மற்றும் விடுதலை வீரன் பாபா சாகேப் அம்பேத்கர் நினைவு நாள் நாளை.&lt;br /&gt;&lt;br /&gt; ஆதிக்க சாதி இந்துக்களின் பரம எதிரியாக மேலேறி நெஞ்சை நிமிர்த்தி போராடிய புரட்சிக் காரன்........மிருகங்களை நடத்தும் விதத்தை விடவும் மிக கேவலமான முறையில் ஒரு சாரர் மக்களை மற்றோர் இனம் ...ஆயிரம் ஆண்டிற்கு மேலாகவும் அடக்கி வைத்து வதைத்த போது, தோன்றிய பல புரட்சி காரர்கள் முளையிலேயே கிள்ளி எறியப் பட்டு...அவர்களின் சுவடு கூட மற்ற சந்ததியினருக்கு  தெரியா வண்ணம் பார்த்து கொண்டனர் ஆதிக்க இந்துக்கள்...நாளா வட்டத்தில் நமது பிறப்பும் வாழ்வும் இப்படி மட்டுமே இருக்கும் என்னும்படியாக முதுகேலும்பற்று அந்த இனம் கூனி போனது....&lt;br /&gt;&lt;br /&gt;தாழ்த்த பட்டவர்கள்...தீண்டத்தகாதவர்கள் என்ற அடைமொழியைச் சுமந்த அவ்வின மக்களை கண்களால் காண்பதை கூட வெறுத்தனர் ஆதிக்க இந்துக்கள்...ஊருக்கு வெளியில் ஒதுக்கு புறமான பகுதிகளே இம்மக்களின் வசிப்பிடமாக மாறி போனது...குடிக்க நீரின்றி புசிக்க சத்தான உணவின்றி  தவிக்க விட்ட ஆதிக்க சக்திகள்...நீ ஒரு அடிமை...அடிமைத்தனம் மட்டுமே உனக்கு சொந்தம் என்ற உணர்வை அடிமனதின் அடியாளம் வரை ஊன்றியதால்  ஆளுமைத் திறன் அற்று சராசரி மனிதனாக கூட வாழ தகுதியற்றவர்களாக ஆக்கப் பட்டனர் அம்மக்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வரலாறும் கூட ஆதிக்க சக்திகளால் எழுதப் பெற்றதால்...அங்கும் இந்த அடிமையினத்தில் தோன்றி போராடிய பல போராளிகள் வரலாறு புலபடாமலே முடிந்து போனது....தப்பி பிழைத்ததில் நந்தனும், ராமானுஜனும் மட்டுமே....அதுவும் ஏனென்றால் ஆதிக்க சக்திகளின் கடவுளை அவர்கள் வாயார புகழ்ந்ததால்....இன்றும் வாசுதேவனல்லுரில் வாய் வழி பாடல்கள் மற்றும் கதைகள் மூலம் புலித் தேவனின் முக்கியமான தளபதிகளில் ஒருவன் அடிமையினத்தில் இருந்தவன் என்பது வரலாற்றில் எங்கும் பதிந்து வைக்க படவில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆதிக்க சாதி இந்துக்கள் எதிரில் வந்தால் உடனே தரையில் படுத்து கொண்டு கும்பிட்டபடியே ஒரு அடிமைனத்தான் இருக்க வேண்டும், அந்த ஆதிக்க சாதி இந்து கடக்கும் வரை....இவர்களுக்கு மேலாடை என்பது கூடாது...இதில் அடிமைனத்தின் பெண்களும் அடங்குவர்...மழை பெய்து தேங்கும் நீரும் வயலுக்கு பாய்ச்சிய நீரும் தான் இவர்களுக்கு குடிக்க கிடைத்தன....தண்ணீர் என்பது அபூரவமாக கிடைக்கும்  விஷயமானதால்....குடிக்க மட்டுமே பயன்படுத்த முடிந்தது அம்மக்களால்.....குளிக்க முடியாமல் நாள் கணக்கில் இருப்பதால் அழுக்கான உடையும் துர்நாற்ற உடலுடன் அலையை விடப் பட்டனர் அம்மக்கள்...இந்த வழக்கமே நூற்றாண்டுகளுக்கும் தொடர்ந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் மிக சாதுர்யமாக திட்டமிடப் பட்டு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட மனித இனம் மிக கேவலமாக நடத்தப்பட்டது....நடத்திய ஆதிக்க இந்துக் கூட்டம் கொக்கரித்து மகிழ்ந்தது....இனி இந்த இனம் மிருகங்களோடு மிருங்களாக வாழும் என்றெண்ணிக் கொண்டிருந்த போது புயல் போல கிளம்பினான் ஒரு போராளி....அடிமையினத்தில்  இருந்து....ஆணவத்தின் உச்சியில் ஆடிக் கொண்டிருந்த ஆதிக்க சக்திகள் ஆடிப் போனார்கள் அந்த போராளியின் சீற்றம் கண்டு.......&lt;br /&gt;&lt;br /&gt;பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்(1891 ஏப்ரல் 14 -    1956 டிசம்பர் 6 ) மகாராஷ்டிரத்தில் பிறந்த இந்த புரட்சிக்காரன் அடிமையினத்திர்க்கே உள்ள பல அடக்குமுறைகளை எதிர்கொண்டே முன்னேறினான்.....பரோடா மன்னரின் உதவியுடன் உயர்கல்வி கற்ற அம்பேத்கர்  ஒட்டுமொத்த தலித் மக்களுக்காக போராடினார்....தலித் மக்கள் ,சாதி இந்துக்கள் புழங்கும் கிணற்றிலும் குளத்திலும் நீரெடுக்கும்  போராட்டத்தினை முன்னெடுத்து...உங்களுக்கும் முதுகெலும்பு உண்டடா என்றுனர்த்தினார் தலித் மக்களுக்கு....தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் மிக தீவிரமாக வலியுறுத்தினார்......அதன் விளைவே தாழ்த்தப்பட்ட மக்களுக்கென தனித் தொகுதிகள் ஒதுக்கும் முறைக்கு வித்திட்டது.....தேசபிதா என்று காந்தியை வரலாறு புகழ்ந்தாலும்...இந்து வெறியன் காந்தி என்ற கருத்தையே கொண்டிருந்தார் பாபா சாகேப்......&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’&lt;br /&gt;1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தன்னால் இயன்ற வரை மிக தீவிரமாக தீண்டாமையை எதிர்த்து போரிட்ட பாபா சாகேப்...தான் சாவதற்குள் இம்மக்களை ஒரு படி முன்னேற்றி விட்டு செல்ல வேண்டும் என்றேன்னிக்கொண்டே இருந்தார்....ஒரு மனிதனுக்கெதிராக சக்தி நிரம்பிய கூட்டம்.....இவர் பின்னலோ கூனை நிமிர்த்தி தற்பொழுதுதான் உலகை நோக்கும் கூட்டம்.....பெருவாரியான அவரது கனவு மெய்யாகாமலே உள்ளது இன்றளவும்.....ஒரு கட்டத்தில் மிகவும் மனம் வெறுத்து போய் பௌத்த மதத்தை தழுவினார்  பாபா சாகேப்.... 1956 டிசம்பர் 6 அன்று நீங்கா துயிலில் ஆழ்ந்த பாபா சாகேப் பௌத்த சமய முறைப் படியே அடக்கம் செய்யப் பட்டார்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாண்டு காலமாய் ஆதிக்கம் செலுத்திய வல்லாதிக்க இனங்களை வீறு கொண்டேதிர்த்த மாவீரன் ,புரட்சிக் காரன் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்  நினைவு தினம் நாளை கடைபிடிக்கப் படுகிறது...தன் இனத்தின் வரலாறுகளையும்...தற்போது உள்ள நிலையும், இவ்வின மேன்மைக்கு ஆற்ற வேண்டிய கடமைகளையும் உணர்ந்து ஒவ்வொரு தலித் இளைஞனும் ,யுவதியும்  இனமுன்னேற்ற பாதைக்கு பொறுப்புணர்ந்து முன்னெடுக்கும் முயற்சிகளும் போராட்டமும் வெற்றிகளுமே...பாபா சாகேப்பின் கனவை நனவாக்கும்...அவரின் ஆன்மா சாந்தியடையும்.ஜெய் பீம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-3975058829234147158?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/3975058829234147158/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=3975058829234147158' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/3975058829234147158'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/3975058829234147158'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2009/12/blog-post_05.html' title='மாவீரன் (கடவுள்) அம்பேத்கர்...!'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-6112771467893851200</id><published>2009-12-03T01:47:00.000-08:00</published><updated>2009-12-03T01:55:52.585-08:00</updated><title type='text'>திட்டமிட்ட தேசியமும்....வெகுளித்தனமான பிராந்திய நலனும்.</title><content type='html'>இன்ற காலை பத்திரிக்கைகளில் அந்த செய்தியை பார்த்திருப்பீர்கள். கூடங்குளத்தில்  ரசிய நாட்டின் உதவியுடன் மேலும் புதிய அணு உலைகள் அமைக்க இந்திய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதே அதன் சாராம்சம். இந்திய மிகப் பெரிய கடல் எல்லைகளைக் கொண்ட கூட்டமைப்பு. கடல் நீரை வெப்பப் படுத்தி மிசாரம் தயாரிக்கும் தொழினுட்பத்தை கொண்ட அணுமின் நிலையங்கள்  மகாராஷ்டிரம்,கர்நாடகம், தமிழ்நாட்டில், இந்தியாவின் மொத்த அணுமின் நிலையங்கள் அமைக்கப் பெற்றிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கேரளமும் மேற்கு வங்கத்திலும் கடல் பகுதி இருந்தாலும் அங்கு இன்று வரை எந்த மின் திட்டங்களும் முன்னெடுக்கப் படவில்லை. கல்ப்பாக்கத்தில் அணுமின் நிலையம் அமைக்கவே அப்பொழுது கடும் எதிர்ப்பு மக்களிடம் இருந்தாலும்..மின் தேவைகளை கருத்தில் கொண்டு அங்கு அமைக்கப்பட்டது...மேலும் இப்போது கூடங்குளத்தில்....இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் தமிழகத்தில் உள்ள இந்த இரு மின் நிலையங்களும் அதிக சக்தி கொண்டவை மற்றும் ராணுவ ஆராய்ச்சி சார்புடைய விஷயங்களும் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சுருக்கமாக இந்தியாவின் பொருளாதார அடிநாதமாக, அந்நிய செலாவணியை அள்ளித் தருகிற மாநிலங்கள் என்று பார்த்தால் தமிழகம்,மகாராஷ்டிரம்,மற்றும் கருநாடகம். இங்கு பெறுகிற வளர்ச்சியும்....இந்த மாநிலங்கள் அள்ளி தருகிற அந்நிய வருவாயை வைத்தே மிச்சமுள்ள இந்திய மாநிலங்கள் தங்கள் வளர்ச்சியை பெறுகின்றன....தொழில் துறை வருவாயை விட சுற்றுலாவில் வரும் வருமானம் மிக குறைவே இந்தியாவை பொறுத்த மட்டில்...&lt;br /&gt;&lt;br /&gt;இனிதான் விஷயமே....மேற்கு வங்கத்தை பொறுத்த வரை தவறான மைய்ய அரசின் கொள்கைகளினால்  அந்த மாநிலம் இன்றும் வளர்ச்சியிலும் கல்வியிலும் மிகவும் பின் தங்கியே இருக்கிறது...ஆனால் கேரளம் அதற்க்கு நேர்மார். அங்கு வளர்ச்சிப் பணிகளும்  கல்வியும் மக்கள் வாழ்க்கை தரமும் வளர்ந்த மாநிலங்களுக்கு ஈடானதாகும்....தன் உணவிற்கு கூட வெளி மாநிலங்களை எதிர்ப் பார்த்து காத்திருக்கிற ஒரு மாநிலம் எப்படி தன் மக்கள் நலத்தில் முன்னிற்கிறது என்றால்....அவர்களின் திட்டமிட்ட மாநிலம் மற்றும் தன் பிராந்திய சார்புடைய கணக்குகளுடன்  கடை பிடித்த தேசிய கொள்கைதான் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திரம் பெற்ற போது,பிராந்திய நலனுக்காக  தொண்டை கிழிய தமிழக தலைவர்கள் கத்திக் கொண்டிருக்கும் போது சத்தமில்லாமல் கேரளா மேனன்கள் மற்றும் நாயர்கள் மைய்ய அரசின் முக்கிய பதவிகளில் வந்திருந்தனர்...நேஹ்ருவிர்க்கு அழகான மலையாள சேச்சிகளை அனுப்பி தங்கள் மாநிலம் சார்ந்த வளர்ச்சிக்கு அடிகோல்;இட்டனர்.....நேரு சீனாவை நம்பி கெட்டதுக்கு அப்போதிருந்த ஒரு மேனனே முக்கிய காரணம். அவனின் தவறான கணிப்பால்தான்  வலுவான சீனாவிடம் மோதி பல் பிடுங்கப் பட்டது இந்தியா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதோடு நிற்கவில்லை இந்த மேனன்கள்...சத்தமில்லாமல் ஒரு காரியத்தை செய்தனர். அதுதான் இன்று தமிழர்கள் உலகரங்கில் நாதியற்று போவதற்கு ஒரு காரணம் ஆகிப் போனது....! 1990 வரை தமிழக மாணவர்கள்  பத்து விழுக்காடே தங்களின் பங்களிப்பை மத்திய அதிகார சேர்க்கையில் காண்பித்தனர்....மாறாக மேனன்களின் தொலை நோக்கு திட்டத்தோடு கேரளா மாணவர்கள் அதிகளவில் வெளியுறவுத் துறையில் சேர்ந்தனர்...விளைவு....இன்று இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதும் ....இறையாண்மையை காப்பதும் மேனன்களும் நாயர்களும்....அதோடு அல்லாமல் அணுமின் நிலைய திட்டங்களையும் வேற்று மாநிலங்களுக்கு  தொலைநோக்கு திட்டத்தோடு மாற்றி விட்டனர்.....அவர்களுக்கென்ன?? அவர்களுக்கு தண்ணீர் தரவும் மின்சாரம் தரவும் அவர்களுக்கு அரிசி தரவும் அண்டை மாநிலங்கள் மையா அரசு மேனன்களால் பணிக்கப் படுகின்றன....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தங்களுடைய கேனை தனமான வெளியுறவுக் கொள்கையால்(இப்பொழுதும் மேனன்களும், நாயர்களுமே..) தற்போது இந்திய கூட்டமைப்பின் அத்தனை எல்லைகளிலும் எதிரிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.....எதிரிகளின் முக்கியக் கொள்கையே இந்தக் கூட்டமைப்பின் பொருளாதார கட்டமைப்பை சேதப் படுத்துவதுதான்.....மேலும் அணுமின் நிலையங்கள் முக்கியமான தாக்குதல் கேந்திரமாக  பார்க்கப் படுகிறது.....அதற்கேற்றார் போல் இங்கே(தமிழகத்தில்) ரெண்டு அணுமின் நிலையங்கள்....இரண்டும் சக்தி வாய்ந்தவை...ஒன்று வட தமிழகத்தை அழிக்கும்........மற்றொன்று தென் தமிழகத்தை அழிக்கும்.........ஆனால் கேரளம் மட்டும் அணு சேதம் இன்றி அமைதி பூங்காவாக இருக்கும்.காரணம் அங்கு தாக்குதலுக்கான கேந்திரங்கள் என்று ஏதும் கிடையாது.......திட்டமிடப் பட்டு செயல் படுத்தப் பட்ட ஒன்று இது.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு ஆபத்தான வகையில் இங்கு மின்சாரம் தயாரிக்கப் பட்டு சத்தமில்லாமல் கேரளத்திற்கு அனுப்பப் படுகிறது......நமக்கோ தண்ணீர் என்று கதறினாலும் அணையை உடைப்போம் என்று கூறுகிறார்களே தவிர தண்ணீர் என்ற பேச்சுக்கே இடமில்லை.....அவ்வளவு  மின் தேவை இருக்கும்பட்சத்தில் கேரளத்தில் அணுமின் நிலையம் அமைக்கலாமே என்று ஒரு கேள்விக்காக கூட யாரும் கேட்க முடியாது....கேட்டால் உலக வங்கிக் கடனில் உங்கள் பகுதிக்கு வர வேண்டிய பணம் தடுத்து நிறுத்தப் படும், ஐ.நாவில் பணியாற்றும் நம்பியார்களினாலும் மேனன்களினாலும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொழில் துறையிலும் மொழிக் கொள்கையிலும் நாம் தனித்து காண்பிக்க பட்டாலும்...வீரமா அல்லது வெகுளித்தனமா?? அல்லது நரித் தனமா??? என்று தெரியாத ஏதோ ஒன்றினால் நமது தலைவர்களின் தொலை நோக்கு பார்வை சற்று மங்கியே போய்விட்டது என்றே சொல்ல வேண்டும், சர்வதேச அரங்கிலும் இந்தியாவிலும் தற்போதைய  தமிழனுக்கு உள்ள நிலை கொண்டு....&lt;br /&gt;&lt;br /&gt;காலத்தின் மாற்றங்களை யாராலும் கணிக்கமுடியாது.....இரும்புக் கோட்டை  ரசியாவே தூள் தூளாகிப் போனது....நூல் கண்டுகளைக் கொண்டு இணைக்கப் பட்ட இந்தியா எம்மாத்திரம்???? அப்படி ஒரு நிலை வரும்போது  சோமாலியாவை விட மோசமான நிலைக்கு கேரளா போகலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-6112771467893851200?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/6112771467893851200/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=6112771467893851200' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/6112771467893851200'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/6112771467893851200'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2009/12/blog-post.html' title='திட்டமிட்ட தேசியமும்....வெகுளித்தனமான பிராந்திய நலனும்.'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-3685480480080943254</id><published>2009-11-27T08:55:00.000-08:00</published><updated>2009-11-27T08:56:40.310-08:00</updated><title type='text'>மாவீரன் பிரபாகரன்...!</title><content type='html'>இன்று மாவீரர்கள் தினம். மாவீரர்களுக்கு வீர வணக்கம். இந்த பதிவை இடும் முன் நிறைய யோசித்தேன்....வலையுலகில் ஏற்கனவே புலிகள் பற்றியும் தமிழ் தலைவர் பிரபாகரன் பற்றியும் கருத்துரைகள் கொட்டி கிடக்கிறது...இதில் நாமும் எழுத வேண்டுமா என்று...ஆனாலும் அந்த மாவீரனைப் பற்றி ஒரு இடுகை இடும் போது அது என் வலை பூவை மேலும் மெருகூட்டும் என தோன்றியதால் இந்த பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;மிகச் சிறு வயதில் ஜூனியர் விகடன் மூலமே எனக்கு தமிழீழ தலைவரை தெரியும்....பின்பு  தலைவர் இறந்துவிட்டார் என்ற வதந்தியை ,அதை தாங்கி வந்த செய்தி தாளை படித்து கொண்டிருப்பது போல தலைவனின் படம் தாங்கி வந்த நக்கீரன் படிக்கும் போது ஓரளவிற்கு இலங்கை விவகாரம் எனக்கு பிடி பட்டிருந்தது....என் தந்தை எனக்கு அறிமுகம் செய்த ஓரிரு நல்ல பழக்கங்களில் ஒன்று புத்தகம் வாசிப்பது...அப்போதைய அரசியல் நாளிதழ்கள் பெரும்பாலும் நடுநிலைமை வகித்தன  இலங்கை விவகாரத்தில்....&lt;br /&gt;&lt;br /&gt;என்னையுமறியாமல் சிறு வதிநிலேயே  பிரபாகரன் மேல் மிகப் பெரும் ஒரு மரியாதையை ஏற்ப்பட்டு விட்டது...நினைத்து பார்க்க முடியா சாகசங்களுக்கு சொந்தக்காரர்....பல நாடு உளவுத் துறையினரின் கொலை முயற்சி....துரோகங்கள்...அனைத்தையும் தாங்கி தமிழினம் தலை நிமிரச் செய்தவர் தலைவர் பிரபாகரன்...எந்த அரசாங்கத்திடமும்  சில கேள்விகளுக்கு பதில் கிடைக்காத போது  புலிகளிடம் மட்டும் ஏன் இத்தனை கேள்வி....&lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஒரு படி மேலே போய் சில கத்து குட்டிகள் வலையுலகில், இயக்கத்தையும் அதன் கொள்கைகளையும் கேள்விகளோடு கேலியும் செய்திருக்கிறது.......கத்தியை கைகளில் பிடித்து ஒழுங்காக  வெங்காயம் வெட்ட தெரியாத நண்டு சிண்டுகளெல்லாம் மௌஸ் பிடித்து இந்த விவகாரத்தில் கருத்து சொன்னது சற்று ஆதிரமூட்டினாலும்....ஆதவனை நாய் பழிப்பதால் அதன் புகழ் எப்படி மங்காதோ அதே போல தலைவனின் புகழும் காலத்தால் அழியாதது....&lt;br /&gt;&lt;br /&gt;வல்லாதிக்க அரசாங்கங்களோடு  நிராதரவாக மோதி  லட்சக் கணக்கான தமிழர்களை  வாழ வைத்த பிரபாகரன் மாவீரன். அவர்  கேள்விகளுக்கப்பாற்பட்டவர்....அந்த மாவீரனின் புகழும் வீரமும் உலகம் அழியும் வரையிலும் மங்காதிருக்கும், அதுவே  தனி ஈழம் பெற தமிழர்களை வழிநடத்தும் என்றும் நம்புவோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-3685480480080943254?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/3685480480080943254/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=3685480480080943254' title='9 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/3685480480080943254'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/3685480480080943254'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2009/11/blog-post_27.html' title='மாவீரன் பிரபாகரன்...!'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-96613822933861416</id><published>2009-11-24T20:11:00.000-08:00</published><updated>2009-11-24T20:15:16.890-08:00</updated><title type='text'>மரணம்...!</title><content type='html'>மரணம், என்ற வார்த்தையே ஒரு வித அமானுஷ்யத்தை சுமக்கும். மரணத்தை பற்றி நாமனைவரின் பார்வையும் ஒன்றே. முற்றும் துறந்தவர்களும் அதற்கு விதி விலக்கல்ல. பிறப்பும் இறப்பும் சமமாக இருப்பினும், பிறப்பை கொண்டாடுவது போல் ஒரு இறப்பை கொண்டாட முடியாது நம்மால். மரணத்தை வெல்ல முடியாது என்றுணர்ந்த மனிதன் சற்று சமரசத்திற்கு உட்பட்டு இறப்பும் பிறப்பை போல்  வலியுணராமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு ஆட்பட்டிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;சிரித்து கொண்டே விடை பெற்று உலகை விட்டு போகும் மனிதனை கதைகளில் மட்டுமே கேள்விபட்டிருப்போம். யதார்த்த வாழ்வில் அப்படி ஒரு நிகழ்வு நடப்பது  சாத்தியமா?? பிறந்த குழந்தை தன சுவாசத்தை ஆரம்பிக்கும் முதல் தொடங்குகிறது வாழ்வின் மேல் உள்ள பற்றுதல்...அப்படியே அது இறுகி வலுப் பெற்று  வேர்விட்டு&lt;br /&gt;உலகை விட்டு செல்ல கூடாது என்ற ஒரு வித வெறியாக மாறுகிறது...! ஒரு வித பரிதவிப்பு இருந்து கொண்டே இருக்கிறது  எப்பொழுதும்....&lt;br /&gt;&lt;br /&gt;மரண பயம் வாழ்வின் மேல் உள்ள பற்றுதலை அதிகரிக்கிறது...நாம் பிறக்கும் போதே நமக்கும் மரணத்திற்குமான விளையாட்டு ஆரம்பிக்கிறது....அது எப்பொழுதும் நம்மை சுற்றி கொண்டேயிருக்கும் கண்ணுக்கு  தெரியாத காற்றலைகளாக...என்றே எனக்கு தோன்றும்...சமயங்களில் அதன் விளையாட்டு சற்று குறும்பாக மாறி என்னை சிறிது நட்போடு உரசி விட்டு செல்வதாக உணர்ந்த சமயங்கள்  எனக்குண்டு....&lt;br /&gt;&lt;br /&gt;சமயங்களில் எனக்கு சற்று வித்தியாசமான கோணங்களில் யோசிக்க தோன்றும்.....சாலையோரம் உள்ள தேநீர் விடுதியில் தேநீர் அருந்தும் போது ,சாலையில் எதிரே வேகமாக வந்து கொண்டிருக்கும் பேரூந்து.....கட்டுபாட்டை இழந்து இங்கே பாய்ந்தால் எப்படி இருக்கும் என்றஎண்ணம்  மனதில் தோன்றி செல்வதை என்னால் கட்டுபடுத்த முடியாது.....அதைப்போலவே பெரிய மேம்பாலத்தின் அடியில் செல்லும்போது  அப்படியே இது சரிந்து விழுந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் மேலோங்கும்...&lt;br /&gt;&lt;br /&gt;சற்று முன் பார்த்த அழகான அந்த இளம்பெண், எனக்கு முன்னிருக்கையில் அமர்ந்திருக்கும் இளம்ஜோடி, முதல் இருக்கையில் நான் போயமர்ந்த போது என்னை எழுப்பிய வயதான பெண்....எல்லாம் கன பொழுதில்  சதைகள் பிய்க்கப் பட்டு சதையும் எலும்புமாக கிடக்க....நானும் நண்பனும் சிறு காயம் கூட இன்றி இருக்கையில் அமர்ந்திருக்கிறோம்......பேரூந்து முக்கால் வாசி உருக்குலைந்து  விட்டது....மீட்பு குழுவினருடன் அனைவரையும் மீட்டு மருத்துவ மனை கொண்டு சென்ற போது  என் தோளில் கை போட்டு ஒரு வித நட்போடு மரணம் புன்னகைத்ததை இந்நொடி மறக்க முயற்சிக்கிறேன்.....&lt;br /&gt;&lt;br /&gt;மரணத்தை ஒரு இறுதி முடிவாக ஏற்றுக் கொள்ள முடியாத மனித நாகரிகம் இறப்பிற்கு பின்பும் பல சடங்குகளை செய்து அவர்கள் நலனை உறுதி செய்து கொள்கிறது...&lt;br /&gt;நமக்கான இறுதி நாளை நாமே தீர்மானிபதர்க்கு ஒருவித அசாத்திய தைரியம் வேண்டும். அவ்வகையில் பார்க்கும் போது கொள்கைக்கும் மற்றும் கோட்பாடுகளுக்காகவும் உயிர் துறக்கும் கரும்புலி தோழர்களும் மற்றும் பிற தற்கொலை போராளி படையும் ,மரணத்தை வென்றவர்களாகவே தெரிகிறாகள் என் கண்களுக்கு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-96613822933861416?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/96613822933861416/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=96613822933861416' title='10 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/96613822933861416'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/96613822933861416'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2009/11/blog-post_24.html' title='மரணம்...!'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-1940857770002185651</id><published>2009-11-23T09:15:00.000-08:00</published><updated>2009-11-24T18:58:27.770-08:00</updated><title type='text'>மிட்டாய்..!</title><content type='html'>எண்பதுகளின் மத்தியில்  தென்னக தெருக்களில் அவர்களை சாதரணமாக பார்க்கலாம்..! கையில் பெரிய உருளை தடியோடு வருவார்கள். குழந்தைகளின் ஆதர்ஷ நாயகர்கள் அவர்கள். அவர்களை தெருக்களில் பார்த்து விட்டால் குழந்தைகள் தங்கள் வீடுகளுக்கு சென்று வீடிலுள்ளவரிடம் அடம் செய்து  காசு வாங்கி விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உருளைத் தடியின் உச்சத்தில் உள்ள சவ்வு  மிட்டாய்தான் இத்தனைக்கும் காரணம். இங்கே(சென்னையில்) சவ்வு  மிட்டாய் என்று பஞ்சு மிட்டாயை சொல்கிறார்கள்.&lt;br /&gt;ஆனால் நான் குறிப்பிடுவது சவ்வைப் போல இழுத்தால் நீண்டு கொண்டே போகும் மிட்டாய். சவ்வு மிட்டாயில் என்ன விசேஷம் என்று கேட்குறீர்களா? விசேஷம் அதில்லை.மிட்டாய் விற்பவரின் கலை கரங்கள்தான் விசேஷம். கொஞ்சமே கொஞ்சமாக அந்த உருளை தடியின் உச்சிலுள்ள சவ்வு மிட்டாயை எடுத்து குழந்தைகள் என்ன வடிவில் கேட்க்கிரார்களோ அந்த வடிவில் செய்து தருவார். மயில்,கிளி,கைகடிகாரம்,வண்டி, என பல்வேறு வடிவங்களில் செய்து நம் கைகளில் ஒட்டிச் செல்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளுக்கு உடனே மிட்டாயை சுவைக்க மனம் வராது....கைகளில் வைத்து கொண்டே இருப்பார்கள். பின்பு அரை மனதோடு சாப்பிடுவார்கள். நானும் சவ்வு மிட்டாயின் தீவிர ரசிகன்தான். இது போக காசு மிட்டாய் என்று ஒன்று உண்டு. அந்த மிட்டாயினுள் காசுகள் இருக்கும் சில சமயம். அப்புறம் பாக்கு மிட்டாய்,தேன் மிட்டாய்...&lt;br /&gt;இன்று இவையனைத்தும் கிடைப்பதில்லை...தேன் மிட்டாய் மட்டும் ஆங்காங்கே தென்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் நாலாம் வகுப்பு படித்து கொண்டிருந்த நேரம். குமார் மச்சானுடன் தான் இருப்பேன் எப்போதும். குமார் மச்சானின் தந்தையும் என் தந்தையும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்ததால் குடும்ப நண்பர்களாகி விட்டோம். குமார் மச்சான் படித்து விட்டு வட்டி தொழில் செய்து வந்தார். அப்போது  குமார் மச்சான் இருபதுகளின் தொடக்கத்தில் இருந்தார். நான் எட்டு வயதில் இருந்தேன் என நியாபகம். குமார் மச்சானிடம் ஒரு லூனா வாகனம் இருந்தது. அதில்தான் என்னை எல்லா இடங்களுக்கும் கூட்டிச் செல்வார். அவரின் நண்பர்களனைவரும் ஒத்த வயதுடயவர்களேன்பதால் அவர்கள் கூடினாலே அங்கே இளமை கொப்பளிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt; அப்படி அவர்கள் ஒன்றுகூடும் போதெல்லாம் நான் என்ன கேட்க்கிறேனோ அதெல்லாம் வாங்கி என் கைகளை நிரப்பி விடுவார்கள். இப்படியான ஒரு பொழுதில்தான் குமார் மச்சானுக்கும் அவர் நண்பனுக்கும் ஒரு போட்டி வந்திருக்கிறது. அவர்கள் கடைசியாக பேசியது மட்டும் என் காதினில் விழுந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;குமார் மச்சான் சொல்லிக்கொண்டிருந்தார்...அவன் என் மாப்ளை ,யார் என்ன பண்ணாலும் அவன் என்ன விட்டு போக மாட்டான்....சிறிது நேரத்தில் அந்த நண்பர் என்னை தன் கவாசாகி பைக்கில் ஏற்றிக் கொண்டு  ஊரை முழுவதும் ஒரு வட்டம் அடித்தார்....பின்பு அவர் வீட்டுக்கு அழைத்து சென்றார்...அங்கு எல்லோரும் மிக அன்பாக பேசினார்கள்....எனக்கு ரொம்ப பிடித்திருந்தது அவர்களை....பின்பு மீண்டும் அவர் வீட்டிலிருந்து கிளம்பினோம்...அப்போது எனக்கு அவர் கைகள் பத்தாத அளவிற்கு சாக்லேட் வாங்கி கொடுத்தார்....பின்பு பழைய இடத்திற்கே வந்தோம்....வந்த உடன் மச்சானிடம் ஒட்டிக் கொண்டேன்...அவர்கள் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்....நான் அதை செவி மடுக்கவில்லை...திடீரென்று குமார் மச்சான் என்னிடம் எங்க ரெண்டு பேரில்  உனக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்டார்..! அவர் கண்களில் அவ்ளோ ஒரு நம்பிக்கை தெரிந்தது அவர் பெயரை மட்டுமே சொல்வேனென்று....நான் எனக்கு ரெண்டு பேரையும் பிடிக்கும் என்றேன்....அந்த நண்பர் மச்சானை பார்த்து சிரிக்க....மச்சான் திரும்பவும் என்னிடம் இரண்டு தடவை கேட்டார்....நான் அதே பதிலை தான் திரும்பவும் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;யார் சொன்னார்கள் குழந்தையின் அன்பு எதிர்பாற்பற்றதென்று....இந்த உலகில் எல்லாதிற்கும் ஒரு விலை இருக்கின்றது...அப்போது நான் அந்த நிகழ்வுகளை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை....ஆனால் கொஞ்சம் வளர்ந்த பொழுது குற்ற உணர்ச்சி என்னை குத்தி கிழித்தது....மச்சானின் கண்களில் தான் எவ்ளோ ஒரு நம்பிக்கை நான் அவர் பெயரை சொல்வேனென்று...நொடி பொழுதில் எல்லாத்தையும் சிதைத்திருக்கிறேன்....கைகள் நிரம்பிய சாக்லேட்டுக்க்ளுக்காக...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு நெருங்கிய உறவினரின் திருமண விழா... நான் அப்பா அம்மா எல்லாம் திருமணதிற்கு முதல் நாளே சேரன்மாதேவி போய்விட்டோம். அப்பொழுதெல்லாம் ஓலை பெட்டியில் சீனி மிட்டாய் தென்னக கிராமங்களில் பிரபலம். சீனி மிட்டாய் என்றால் எனக்கு கொள்ளை பிரியம். எனக்கு அப்பொழுது ஆறு வயது இருக்கும்...கோபாலன் மாமாவும் சுசிலா அத்தையும் வந்துவிட்டார்கள் நாங்கள் வந்த சில நிமிடங்களிலேயே...&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பிடித்தமான சீனி மிட்டாய் மாமா வாங்கி வந்திருந்தார்...அப்பொழுது இரவு நேரமாகி விட்டதால் அதை காலையில் சாப்டலாம்  என்று அம்மா அதைக் கொண்டு போய் வீட்டினுள் வைத்து விட்டார்...தாத்தா வீட்டில்தான் வுரவினர்கள் அனைவரும் தங்கி இருந்தனர்....அது நல்ல பெரிய கிராமத்து வீடு.சாணம் போட்டு மொளுவிய தரையுடன் ஒரு வித நெல் மனம் வீடு முழுக்க அடித்துக் கொண்டே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா அம்மாவுடன் மற்றும் உறவுக் காரர்களுடன் நடைகூட வீட்டில் படுத்துக் கொண்டனர். மீதமிருந்தவர்களெல்லாம் உள்ளரங்கு  வீட்டுக்குள் படுத்துக் கொண்டனர்....இது போக ஒரு தனி பத்தி இருந்தது....அதில் என்னைப் போல நண்டு சிண்டுகளும் கோபாலன் மாமாவும் அப்புறம் அத்தையும். எனக்கு சீனி மிட்டாய் மீது ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது....அம்மா இப்பொழுது வெளியே படுத்திருக்கிறார்....நான் மிட்டாய் எடுத்து தின்றால் கூட அம்மாவிற்கு தெரியப் போவதில்லை என்ற நினைப்பே சிறிது சந்தோசம் கொடுத்தது.......ஆனாலும் மிட்டாய் இருந்த பகுதிக்கு முன்னமாக அத்தையும் மாமாவும் படுத்துக் கொண்டார்கள்... நான் அவர்களுக்கு பக்கத்தில்.....&lt;br /&gt;&lt;br /&gt;சரி இனிமேல் காலையில் தான் சாப்பிட முடியும் என்று முடிவுக்கு வந்தவனாக படுத்துறங்கிப் போனேன்.....ஆனால் நள்ளிரவில் ஏதோ சப்தம் கேட்டு விழித்து கொண்டேன்.....உடனே எனக்கு சீனி மிட்டாய் நியாபகத்தில் ஓடியது...யாருக்கும் தெரியாமல் சாப்பிட வேண்டும் என்றேன்னிக்க் கொண்டிருக்கும் போதே எனக்கு இருட்டு ஓரளவிற்கு பழகியிருந்தது.....எனக்கு பக்கத்தில் படுத்திருந்த மாமாவைக் காணோம்....சற்று உத்து பார்த்த பொழுது தான் தெரிந்தது மாமா அத்தையின் மேல் படுத்திருக்கிறார் என்று....எனக்கு புரிந்து விட்டது.......... அங்கே இங்கே நகண்டு அவர்களுக்கு கரடியாகி விடக் கூடாது என்று முடிவு செய்து கொண்டேன்... பின்பு சிறிது நேரங்கழித்து படுதுரங்கிப் போனேன்....இதில் ஆசிரியம் என்னவென்றால் அந்த காட்சியைக் கண்ட பொழுது எனக்கு, வழக்கமான குழந்தைகளுக்கு தோன்றும் அதிர்ச்சியோ இல்லை பயமோ அல்லது அருவருப்போ தோன்றவில்லை என்பதுதான்......ஆனால் இது ரொம்ப முக்கியமான குறுகுறுப்பான விஷயம் என்பது மட்டும் சிறு வதிலேயே படிந்து விட்டது மனதில்................&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்கள் கழித்து ஊருக்கு திரும்பி பள்ளி விடுமுறை நாளொன்றில் திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடும் போது பக்கத்துக்கு வீடு ரேஜினாக்காவை( என்னை விட ஒரு வயது மூப்பு... ஏழு வயதிருக்கும்) மொட்டை மாடியில் வைத்து அவள் மறுத்து அழ அழ நான் முயற்சித்து பார்த்தது அந்த காம்பவுண்டில் இன்று வரை யாருக்கும் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவன் எனக்கு ரொம்ப நெருக்கமான நண்பன் கிடையாது. ஆனால் வேறு ஜாதி. அப்பொழுது நான் பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன்...ஒவ்வொரு ஜாதியைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியிலேல்லம் ஒரு ஒரு பலமான ஆசாமியை தெரிந்து வைதிருக்கிரவனால் மட்டுமே மாணவ தாதா ஆக முடியும் நெல்லையில்....எந்த பிரிவைச் சேர்ந்த தாதா கூட்டம் சண்டைக்கு வந்தாலும் இந்த மாதிரி நட்பு இருக்கிரவனால் மட்டுமே பிரச்சினையை பேசி தீர்க்க முடியும்...அந்த வகையில் இவனை எனக்கு தெரியும்......ஒரு பெண்ணால் என் நண்பனுக்கு ஒரு பிரச்சினை வந்த பொழுது இவனை பார்க்க வந்திருந்தேன்...இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு அழகான ஐந்து அல்லது ஆறு வயது ஆண் குழந்தை ஒன்று அவன் மீது தாவி ஏறிக் கொண்டு விளையாடியது....யாரிந்த குழந்தை என்றதற்கு பக்கத்து வீடு குழந்தை என்றான் அவன்....பின்பு சிறிது நேரம் கழித்து அந்தக் குழந்தைக்கு ஒரு பெரிய மில்கி பார்  சாக்லேட் வாங்கி கொடுத்தான் அவன்....பின்பு அக்குழந்தையிடம்  கேட்டான் நேற்றிரவு என்ன பார்த்தாய் என்று.....அதற்க்கு அக்குழந்தை சொன்னது அப்பா ஷேம் ஷேம் ஆக(ஆடையில்லாமல்) அம்மா மேல படுத்து நெறைய முத்தம் குடுத்தார்  என்றது.....!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-1940857770002185651?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/1940857770002185651/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=1940857770002185651' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/1940857770002185651'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/1940857770002185651'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2009/11/blog-post_23.html' title='மிட்டாய்..!'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-5065605288599032515</id><published>2009-11-21T11:24:00.000-08:00</published><updated>2009-11-21T12:33:04.641-08:00</updated><title type='text'>பால்யக் காதல்..????</title><content type='html'>உங்களில் எத்துனைப் பேருக்கு  உங்கள் சிறு வயது நியாபகங்கள் மனதிர்ப் பதிந்து போயிருக்கும் என்று தெரியவில்லை...ஆனால் இந்தப் பதிவைப் படிக்கும் போது சிறிதாக ஏதாவது உங்கள் மனதின் அடியாழத்தில் கிளர்ந்தெழுந்தால் உங்கள் பால்ய காலத்தை ரசித்து வாழ்ந்திருக்ரீர்கள்  என்று கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பால்யக் காலம் என்றால்  புரியும்   ...ஆனால் பால்யக் காதல்??? உடனே பதின் வயதுகளைப் பற்றி எழுதப் போகிறேன் என்றெண்ண வேண்டாம் என்  மனதைப் பாதித்த எனது வாழ்வில் ஒளியேற்ற வந்த சில தேவதைகளின் மீதான எனது காதலே இது.  இங்கே கண்டிப்பாக காதலைப் பற்றி நான் சில வரிகள் சொல்ல வேண்டும்...இல்லாவிடில்  இந்தப் பதிவின் நோக்கத்தை கொச்சையாக பார்க்கிற வக்கிர கண்ணோட்டம் வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.&lt;br /&gt;                    இதற்கு முன் ஒரு பதிவில் சொன்னது போல காதல் ஒரு உணர்வுப் பூர்வமான விஷயம். உணர்வுகளால் ஈர்க்கப் பட்ட , இணைந்த , இணையத் துடிக்கிற இதயங்களின் சேர்க்கையை யோசிக்காமல் காதல் என்று சொல்லலாம். உணர்வுகளுக்கு மட்டுமே அங்கு முக்கியதுவம் காட்டப்படும். வயது,நிறம்,பணம்,ஜாதி,மதம் போன்றவைகளுக்கு அப்பார்பட்டது இந்தக் காதல்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கில நர்சரிப் பள்ளியில் தான் பள்ளி வாழ்க்கையை தொடங்கினேன். எல்.கே.ஜி  மற்றும் யூ.கே.ஜி  வகுப்புகள் படிப்பென்பதை அறியாமலே கடந்து போனது. நான் ஒழுங்காக படிக்காமல் இருந்தால் கூட பரவாஇல்லை...ஆனால் சேட்டைகளுக்கும் குறை வைக்காமல் இருந்தேன்...அதனாலேயே  என் ஆசிரியைகளுக்கு என்னை பிடிக்காமல் போனது....வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னை அடிவெளுத்தெரிந்து விடுவார்கள்...அதனாலேயே படிப்பென்பது பணங்காயக தெரிந்தது...(அப்போவே..) இந்த நிலையில் தான் முதல் வகுப்புக்குள் அடியெடுத்து வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt; என் வாழ்வின் முதல் காதலையும் இங்குதான் கண்டேன்...! ரோஜா நிற குடைக்குள் மல்லிகை ஒன்று நடந்து  வருவது போலதான்  இருக்கும் அவர்கள் குடை பிடித்து வருவது...! என் முதல் வகுப்பு ஆங்கில ஆசிரியை. பெர்சியுஸ் என்பது அவர்கள் பெயர். இப்பொழுதும் மனதை  விட்டு அகலாத முகம் அவர்களுடையது...! பேரழகு+ ஒரு குறும்பு கலந்த சிரிப்பு... இதுதான் பெர்சியுஸ். அப்பொழுதான் கல்லூரி முடித்து விட்டு வீட்டில் இருக்கப் பிடிக்காமல் வேலைக்கு சேர்ந்திருந்தார்கள். &lt;br /&gt;வழக்கம் போல் நான் கடைசி வரிசையில் போயமர்ந்து கொண்டேன்.(தீர்க்கதரிசி...!) அப்பொழுதெல்லாம் பாட புத்தகங்களை பைண்டு செய்யும் வழக்கம் இருந்தது,புத்தகங்கள் கிழிந்து விடாமலிருக்க. சற்று வித்தியாசமாக என் தந்தை அனைத்து  பாட புத்தகங்களையும் சேர்த்து ஒரே ஒரு பைண்டு செய்து தந்தார். பார்க்க அது ஒரு பெரிய லிப்கோ டிக்சனரி போலிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாம் வகுப்பின் முதல் நாள் முதல் பாட வேளை பெர்சியுசுடயது. ஏனோ அவர்களை பார்த்த உடன் மற்ற ஆசிரியைகளிடம் தோன்றும் பயம் தோன்றவே இல்லை. மாறாக அவர்களுடைய குறும்புச் சிரிப்பின் உற்சாகம் என்னையும் தொற்றிக் கொண்டதாகவே உணர்ந்தேன். என்னையுமறியாமல் புன்னைகை பரவிய முகத்துடன் அந்தப் பொழுது இப்பொழுதும் மனதில் ஓடி மறைகிறது.. புது வகுப்பு புது ஆசிரியர் என மொத்த வகுப்பும் மிரட்சியோடிருக்க நான் மட்டும் உற்சாகமாக இருப்பதைக் கண்ட பெர்சியுஸ் நேராக என்னிடம் வந்தார்...வகுப்பில் மாணவர் பெயர் கேட்கும் படலம் என்னிலிருந்தே தொடங்கியது. கடைசியாய் அமர்ந்திருந்த என்னிடம் இருந்து முதல் முதலாக ஒரு முதல் தொடங்கியது என்னை உற்சாகத்தின் உச்சத்தில் நிற்க வைத்தது...என்னை அங்கீகரித்த பெர்சியுஸ் என் தேவதை ஆகி போனது.அதன் பிறகான நாட்களில் ஆங்கிலம் என் தாய் மொழி போலானது. என் தேவதையிடம் நற்சான்று பெற நாயாக உழைக்க ஆரம்பித்தேன். கை மேல் பலனிருந்தது..ஆங்கிலத்தில் என்னை அடித்துக் கொள்ள ஆளில்லாமல் போனது என் வகுப்பில்.  என்னை முதல் வரிசையில் அமரும்படி தேவதை கேட்டது...! எனக்குள்ளிருந்த சாத்தான் மற்றைய ஆசிரியைகளின் முகங்களை என் மனக்கண்ணில் ஓட விட்டதால் உறுதியாக மறுத்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பின் பெரும்பாலும் என் புத்தகத்தைதான் வகுப்பெடுக்க வாங்கிச் செல்லும் என் தேவதை..அப்படி வாங்கிச் செல்லும்போது என் புத்தகத்தை தன் தலையில் வைத்து வடை விற்கும் பெண் போல் கூவி கேலி செய்யும். கரும்பலகையில் எழுதிப் போட்டு விட்டு என்னருகே வந்தமரும் தேவதை. என் கை பிடித்து என் கையெழுத்தை அழகாக்கியது. சத்தியமாக  என்னால் என் தாய்க்குச்  சமமாக வைத்துப் தேவதையை பார்க்க முடியவில்லை...என் சகோதரியாகவும் பாவிக்க என் மனது ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு தோழியாக வைத்துப் பார்த்து மனது குதுகலித்தது.இருவரின் உலகமும் ஈடுகட்ட முடியாத அளவு வேறுபாடுகளைச் சுமந்திருந்தாலும் ,தேவதையின் உலகத்தினுள் இன்னும் பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்ற பெரிய மனுஷ தனத்தோடு செய்த காரியங்கள் தேவதைக்கு சிரிப்பையே வரவழைத்தது.&lt;br /&gt;பள்ளி முடிந்த பிறகு தினமும் தேவதையின் வீட்டிற்க்கு சென்று விட்டு பின்பே என் வீட்டிற்கு செல்வதை வழக்கமாக்கி கொண்டேன். அத்தனை பேர் வகுப்பில் பயின்றாலும் தேவதை என்னிடம் மட்டுமே ஒரு வித பாசம் கொண்டிருந்ததென்பதை உறுதியாகக் கூற முடியும் என்னால். அம்மாவிடம் அனுமதி வாங்கி ஞாயிற்றுக் கிழமைகளில் தேவதையுடன் வேதக் கோவிலுக்குச் செல்வது சொர்கத்துக்கு செல்வது போலிருக்கும் எனக்கு. அமைதியாக கண்கள் மூடி ஜெபித்துக் கொண்டிருக்கும் தேவதையை இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருப்பேன். தேவதையின் நட்பால் மற்ற ஆசிரியைகளும் கொஞ்சம் கனிவாக நடந்து கொண்டார்கள்  என்னிடம். ஒன்றாம் வகுப்பு இறுதியில் தேவதை திடீரென்று பள்ளிக்கு வரவில்லை...தேவதையின் வீட்டிற்க்கு சென்றேன்..வரவேற்ற தேவதை இனி பள்ளிக்கு தான் வரப் போவதில்லை என்றது என் கண்களை ஊடுருவியபடி...&lt;br /&gt;&lt;br /&gt;கண்கள் மறைக்கிரளவிர்க்கு நீர் கொட்டிக் கொண்டே இருந்தது..சிரித்துகொண்டே என்னை தேற்றினார்கள் தேவதையின் பெற்றோர். நெற்றியில் அழுந்தி ஒரு முத்தமிட்டது தேவதை. ஒரு வாரம் கடுமையான காய்ச்சல் வந்து படுத்து விட்டேன். மீண்டும் பள்ளிக்கு போன போது தெரிந்தது...கல்யாணம் என்ற பெயரில் என் தேவதை என்னிடம் இருந்து களவாடபட்டது.&lt;br /&gt;மீண்டும் பழைய நிலைக்கு சென்று விட்டேன்...! படிப்பு மங்கி சேட்டைகள் அதிகரித்தது. சில காலம் வரை பார்க்கிற இடமெங்கும்  தேவதையை தேடிக் கொண்டிருந்தேன்...பின்பு தேடலும் தொலைந்து போனது.   &lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய உணர்வுகளுக்கு பெயர் சூட்ட உங்களுக்கு யார் அதிகாரம் வழங்கியது....உங்களைப் பொறுத்த வரைக்கும் அந்த உணர்வுக்கு எந்த பெயர் வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்...என்னைப் பொறுத்த வரை அது என் முதற் காதல். இப்போதும் என் தேவதை பெர்சியுஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலச் சக்கரத்தின் வேகமான சுழற்சியில் பத்தாம் வகுப்பை எட்டியிருந்தேன். ஆங்கில வழிப் பள்ளி என்றாலும்  விவரம் தெரிந்த. வயதுக்கு மீறிய வளர்ச்சி கொண்டிருந்த மாணவர்களை தனியாக பிரித்து  ஒரு வகுப்பில் போட்டு விட்டார்கள். அந்த வகுப்பிலும் வளர்ச்சி மற்றும் இதர குணநலன்கள்  கடைசி வரிசையே  எனக்கு ஒதுக்கப் பட்டது. தேவைகள், ரசனைகள், பெண்ணைப் பற்றிய பார்வைகள், முரண்பட்ட சமூகக் கண்ணோட்டம் என்று நரம்பை முரிக்கிக் கொள்ளும் பதின் வயதுக்குள் வாழ்ந்த பருவம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;எதாவது வித்தியாசமாக செய்து சுற்றிருந்தவர்களின் கவனம் என் மீது படிய  வைப்பதில் ஓரளவிற்கு வெற்றி பெற்றதால்...எப்பொழுதும் ஒரு நண்பர் கூட்டத்தின் ஊடே இருந்தேன். எதையும் ஒரு முரட்டுதனத்தோடு அணுகும் முறையே கொண்டிருந்தோம் நண்பர்களைனைவரும். பள்ளியின் தாளாளர் எங்களைவரையும் கூப்பிடு இந்த வருடம் முடிந்த பிறகு உங்களுக்கு இந்த பள்ளியில் இடம் கிடையாது கண்டிப்பாக என்று சொல்லிவிட்டார். ஏதோ ஒரு பெரிய வெற்றியை சாதித்து விட்டதாக அன்று இரவு நண்பர் கூட்டம் அனைத்தும் பீர் குடித்து மகிழ்ந்தது...தோம்..! இப்படி சென்று கொண்டிருந்த வாழ்வில் புயல் போல் நுழைந்தது ராதா. கல்லூரி செல்லும் பெண்ணைப் போலதான் இருந்தது பார்ப்பதற்கு..அறிவியல் ஆசிரியைக்கு திடீரென்று ஒரு அறுவை சிகிச்சைக்காக விடுப்பு எடுத்துக் கொண்டதால் அந்த பணிக்கு ராதா. பேரைக் கேட்டு ஒரு வயதான பெண்மணிதான் வரபோகிரதென்றேன்னிக் கொண்டோம். சத்தியமாக இப்படி ஒரு இளம் யுவதியை அதுவும் இந்த வகுப்புக்கு எப்படி என்று வியந்து மாய்ந்து போனோம். பின்புதான் முழு பெயர் அனு ராதா என்று தெரிந்தது. வகுப்புக்குள் ஒரே களை கட்டத் தொடங்கியது. வகுப்பாசிரியர் வந்து அந்த பெண்ணிடம் வாலாட்டினால் டி.சி  கிழிக்கப்படும் என்று எச்சரிக்கை இட்டு சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;,மற்றைய  புது ஆசிரியர்கள் போலவே இவரும் இருப்பார் என்ற அனுமானத்தை முதல் வகுப்பிலே தகர்த்தெறிந்தார். நான் உட்பட கடைசி வரிசை நண்பர்களனைவரும் முதல் வகுப்பிலேயே வெளியேற்றப்பட்டோம். அனு மீது ஆத்திரமாக வந்தது. அதன் பிறகு அணுவின் வகுப்பை புறக்கணித்து எதிர்ப்பு காண்பித்தோம்..சளைக்காமல் எங்களை தலைமை ஆசிரியரிடம் அனுப்பி வைத்தது .. குறிப்பாக என் மீது தாளாத சினம் காட்டியது அனு...! அதன்பின் ஒட்டுமொத்த வகுப்பும் அனுவிற்கு எதிராக வெடிக்க...சற்று கீழிறங்கி வந்தது அனு...ஆனால் எப்பொழுதும் ஒரு இனம் தெரியாத சோகம் அல்லது கோபம் கலந்த முகத்துடனே தான் அனு இருந்தது.  அப்போது விகடனின் திவீர ரசிகன் நான் ...புத்தகம் வந்த உடனே வாங்கி பள்ளி புத்தகங்களுக்கிடையில் வத்து பள்ளியிலேயே படித்து விடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; அப்படி ஒரு விகடனில் வந்த தபு-சங்கரின் கவிதையை சிலாகித்து படித்து அதை வகுப்பின் கரும்பலகையில் எழுதி விட்டேன். வகுப்புக்கு வந்த அனு,கவிதையை பார்த்தது..பின்பு எங்களை பார்த்து யார் இப்படி எழுதியதென்றது? கவிதையை கூட ரசிக்கத் தெரியாத ஜென்மமா என்று வெறுப்புற்று..நான் முன்சென்றேன்.  முதன் முறையாக என்னைப் பார்த்து சிறு நகை ஒன்றை உதிர்த்த படியே சொல்லியது  கவிதை அற்ப்புதமென்று, அது தபுவின் கவிதை என்றேன் ..விகடனில் வெளியானதை சொன்னேன். கேலியாக சிரித்து பின்பு வகுப்பை ஆரம்பித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அன்று வெள்ளிக் கிழமை. வெள்ளியன்று கோவிலுக்குச் செல்வது அப்பொழுது பொழுதுபோக்கு. தெய்வத்தை தரிசிக்க அல்ல தேவதைகளை தரிசனத்திற்காக.கூட்டத்தின் நடுவே யாரோ என்னை உற்று பார்ப்பதை உணர்ந்து திரும்பினால் அனு. தோழிகளோடு வந்திருந்தது. அன்று அனு நிறைய பேசியது என்னிடம்...கதை கட்டுரை கவிதை என்று பேச்சு நீண்ட போது அனுவின் மீது ஒரு நட்பு தொடங்கியிருந்தது. அதன் பிறகு வகுப்பில் உற்சாகம் கொப்பளித்தது. பார்த்த வயது வந்தோருக்கான திரைப் படம் முதல் பெண்களை சைட் அடித்த கதை வரை அனுவிடம் அனைத்தையும் பகிர்ந்து கொண்டேன். சில நாட்களுக்கு பிறகு மதுரையில் இருக்கும் என் நண்பனின் அண்ணனிடம் இருந்து ஒரு தொலை பேசி அழைப்பில் அவருடைய நண்பர் தன காதலியை மீட்டுச் செல்வதற்காக வருவதாகவும் அவருக்கு தேவையான உதவி செய்யுமாறும் கேட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணனின் நண்பரை திருநெல்வேலியின் மையப் பகுதியிலே தங்க வைத்தோம். பெண்ணின் பெயர் மற்றும் முகவரி அவரிடத்தில் இருந்தது. பெண்ணின் பெயர் ரூபி என்றும்...மதுரையில் கல்லூரியில் அவருடன் உடன்பயின்றவறேன்பதும் தெரிந்து கொண்டோம். இரு வீட்டாரின் எதிர்ப்பை தொடர்ந்து அப்பெண் வீட்டார் அந்தப் பெண்ணை இங்கு பாதுகாப்பு கருதி விட்டுச் சென்றதாகவும் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; அது ஒரு ஞாயிற்று கிழமை மாலை..பெண்ணின் வீடிருந்த என்.ஜி.ஒ காலனி சென்றோம். பெண் வீடிற்கு சற்று தள்ளி காரை நிறுத்தி விட்டு பெண்ணின் வீடிற்கு யார் செல்வது எப்படி பெண்ணை சந்திப்பது என்று முடிவெடுத்து இறுதியாக நானும் நண்பன் அருணும் செல்லும் படியானது. வீட்டினுள் சண்டே ஸ்பெஷல் திரைப் படம் ஓடிக் கொண்டிருந்தது...மொட்டை மாடியில் நைடிடன் உலவிக் கொண்டிருந்த பெண்தான் நாம் தேடி வந்த பெண்ணாக இருக்கவேண்டும் என்ற கணிப்போடு மேலே சென்றோம்...ரூபி என்று பேர் சொல்லியளைத்தால் திரும்பிய அப்பெண்ணை பார்த்து அதிர்ச்சியின் உச்ச்சத்திர்க்கே  சென்றோம் நானும் அருணும்....வேறு யாருமல்ல அனு தான்....அனுவும் எங்களை அங்கு எதிர் பார்க்கவில்லை...அடுத்த நொடியே நைட்டியுடன் அணுவை இழுத்துக் கொண்டு ஓடி வந்து காரில் ஏற்றினோம்....&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் சுபமாக திருசெந்தூர் கோவிலில் முடிந்த போது அனு என் கைகளை இறுக பற்றிக் கொண்டது.....ஏதோ பேச முயற்சித்தது...ஆனால் வார்த்தைகள் இல்லை.&lt;br /&gt;எனக்கும் கூட.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-5065605288599032515?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/5065605288599032515/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=5065605288599032515' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/5065605288599032515'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/5065605288599032515'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2009/11/blog-post_21.html' title='பால்யக் காதல்..????'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-4132822687263077893</id><published>2009-11-12T10:40:00.000-08:00</published><updated>2009-11-13T09:52:25.414-08:00</updated><title type='text'>மறைக்கப்பட்ட சுவாரசிய உண்மைகள்...!</title><content type='html'>சமீபத்தில் சாலையில் வந்துகொண்டிருக்கும் போது ஒரு வாழ்த்து சுவரொட்டியை காண நேர்ந்தது....அதில் அண்ணாவின் மனசாட்சியாகக் பெரியவர்,முதல்வர்  திரு முத்துவேல் கருணாநிதியின் படம் அச்ச்சடிக்கப்பெற்றிருந்தது....பல காலமாக கழக தொண்டர்கள் ஓட்டுகிற வாழ்த்துப் படம் தான் அது.....எனினும் அதனைக் காணும்போது மனதிற்குள் சிரித்துக் கொள்வேன்....சில காலத்திற்கு முன்பு வரை நானும் அந்தப் படத்தை கண்டு சிலாகித்திருக்கிறேன்....ஆனால் அதன் பின்னால் உள்ள கதைகள் தெரிந்தப் பிறகு மிகச் சிரமப் பட்டே சிரிப்பை அடக்கிக் கொள்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சில காலத்திற்கு முன்பு தமிழகத்தின் பிரபலமான இரு சக்கர வாகன உற்ப்பத்தி நிறுவனமான டி.வி.எஸ் குழுமத்தில் பணி செய்துக் கொண்டிருந்தேன்....அப்போது அங்கு உயரதிகாரியாக பணி புரிந்த ஒருவர் எனக்கு நட்ப்பானார்...டி.வி.எஸ் குழுமத்தில் உயரதிகாரி என்றாலே உங்களுக்குத் தெரிந்திருக்கும் அவர் என்ன பிரிவைச் சேர்ந்தவரென்று...ஆனால் இவர் ரொம்ப மாறுபட்ட குணாதிசயம் கொண்டவர்....மூடபழக்க வழக்கங்களை  கிண்டலடிப்பவர்....இறை வழிபாட்டிலும் அதிகம் ஆர்வம் காட்டாதவர்...&lt;br /&gt;&lt;br /&gt;விஷயத்திற்கு வருகிறேன்...ஒரு மாலைப் பொழுதில் வேலை முடித்து அவருடன் காரில் வர வேண்டிய சந்தர்ப்பம் அமைந்தது.....காரில் வரும்போது இதே வாழ்த்து படம் கொண்ட சுவரொட்டியை காண நேர்ந்த போது அவர் பலமாக சிரித்தார். காரணம் கேட்ட போது தான் எனக்கு தெரியும் அவரின் பாட்டனாரும் அண்ணாவும் மிக நெருக்கமான தோழர்கள் என்று.....அப்போது அண்ணாவுடன் நிறைய  ஐயங்கார் நண்பர்களும் அதிகாரிகளும்  கொண்ட வட்டம் இருந்ததெனவும்....கழக வட்டத்தையும் தாண்டி இந்த வட்டம் இருந்ததெனவும்....அவர்களிடம் உரையாடும்போது  அவன்கிட்ட (மு.கா) கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்கணும் என்று கூறுவது அண்ணாவின் வழக்கமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாற்காலி வேட்டையில் உடனிருக்கும் நண்பனையே புறமுதுகில் குத்தும் அரசியல் சதுரங்க காய் நகர்த்தலுக்கு ராஜ தந்திரம் என்று தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அகராதி உருவாகிய காலக் கட்டம் அது. உண்மையில், தனது பேச்சாற்றல் மூலம் கழகக் கண்மணிகளின் இதயத்தில் ஒரு இடம் பிடித்த மாதிரி, உள்ளடி அரசியல் காய் நகர்த்தலிலும் பாய்ச்சலாக சென்றுகொண்டிருந்த கருணாநிதியைக் கண்டு மிகவும் கலக்கத்துடனே தான் இருந்தாராம் அண்ணா. &lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாவின் மறைவிற்குப் பிறகு நடந்த காய் நகர்த்தல்கள் மிக பிரசித்தி பெற்ற கதை.நிற்க.&lt;br /&gt;புறமுதுகில் குத்துபடுவதும் குத்துவதும் தங்கள் வீரத்திர்ற்கு நேர்ந்த இழுக்க்காகவே பாவித்தது வீரத் தமிழினம். (குறிப்பு: பெரியவர்(மு.கருணாநிதி)  சார்ந்த இனம் தமிழினம் அல்ல. அவரின் மூதாதையர்கள் ஆந்திராவின் பூர்வாங்க குடிகள் என்பதை நினைவு கொள்க.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது திராவிடக் கழகம் தமிழகத்தில் அனல் பரப்பிக் கொண்டிருந்த காலம். தந்தைப் பெரியார் தமிழக இளைஞர்களுக்கு எழுச்சித் தலைவனாக வழி நடத்திக் கொண்டிருந்த காலக் கட்டம்....தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் ஒரு பிள்ளை மார் சமூகத்து அன்பர் உணவகம் ஒன்று நடத்தி வந்திருக்கிறார். ஜாதி வெறி பிடித்த ஆதிக்க வர்க்கத்தின் ஒரு சோறுதான் அவரும். அப்போது பம்பாயிலிருந்து வந்த ஒரு ஆதி திராவிட இன இளைஞன் தெரியாமல் அந்த உணவகத்தில்  நுழைந்து விட,அங்கே சிறிய அடி தடி நடந்து அந்த இளைஞன் வெளியேற்றப்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைக் கேள்விப் பட்ட அந்தப் பகுதி தி.காவினர் பிள்ளை வாளுக்கு பாடம் புகட்ட நினைத்திருந்தனர்...அப்போது ஒரு கூட்டத்திற்கு கோவில்பட்டிக்கு பெரியார் வர ஏற்ப்பாடு செய்யப் பட்டிருந்தது....இதுதான் சமயம் என்று தி.காவிலுள்ள இளைஞர்கள் இரு தலித் இளைஞர்களுடன் பிள்ளை உணவகத்திற்கு சென்று அமர்ந்தனர். தலித் இளைஞர்கள் உள்ளே நுழைந்ததை பார்த்து கொதித்து போனார் பிள்ளை. கூட்டமாக தி காவினர் இருப்பதால் ஒன்றும் செய்ய முடியாமல் கையைப் பிசைந்த பிள்ளை ,ஒரு முடிவுக்கு வந்தவராக அந்த உணவகத்திற்கு பின்புறம் இருந்த எச்சில் இலைகளை வளிக்கும் வேலை செய்து வந்த சக்கிலிய இன இளைஞனை கைகள் அலம்பி விட்டு அமர்ந்திருப்பவர்களுக்கு பரிமாறும்படி பணித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நொடிகளுக்கு பிறகு அங்கே அந்த இரு தலித் இளைஞர்களைத் தவிர ஒருத்தரும் இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-4132822687263077893?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/4132822687263077893/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=4132822687263077893' title='15 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/4132822687263077893'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/4132822687263077893'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2009/11/blog-post_12.html' title='மறைக்கப்பட்ட சுவாரசிய உண்மைகள்...!'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-575684732543389029</id><published>2009-11-10T00:48:00.000-08:00</published><updated>2009-11-10T00:52:31.053-08:00</updated><title type='text'>பெண்ணடிமை...???</title><content type='html'>தலைப்பைப் போல எங்கும் கேட்க்கும் சம காலக் குரல்கள். வளரும் நாடுகளில் சற்று சன்னமாக, வளர்ந்த நாடுகளில் சற்று வீரியமாக...நிற்க. பெண்ணடிமைத் தனத்தைப் பற்றி ஆணாக உள்ள ஒருவனால் எப்படி விளக்க முடியும் என்று போர்க் கோடி தூக்க வேண்டாம்....சுடுமண் தரையிலும் தார்ச் சாலையிலும் வெற்று கால்களுடன் நடந்ததாலேயே காய்ச்சி போன ,தொட்டால் கைகளை அறுக்கும் கூரான பித்த  வெடிப்புகளைச் சுமந்த கால்களும்...நாளொன்றுக்கு பன்னிரண்டு மணிநேரம் ஆண்களுக்கு ஈடாக உடலுழைப்பில்  இறுகிப் போன தேகமும்....கல்,மண் ,களை,மலம், குப்பை, சுமந்து  இரும்பாய்ப் போன கைகளும்....உடர்க் கலவிக்கு மாற்றுச் சொல்லான காதல் அன்பு போன்ற  சொற்களைக் கடந்து போகின்ற ,அவ்வுனர்ச்சிகளுக்கு ஒரு சிறு அர்த்தத்தைக் கூட கொடுக்காமல் வாழ்வின் அடுத்த நொடிகளுக்குள் நுழையும் வேகத்தோடு அனுதினமும் போராடும் ஒரு சராசரி தலித் பெண்களின் மீது படிந்துள்ள பெண்ணடிமைத் தனத்தைப் பற்றி பேசவே இந்தப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt; வலைப் பதிவில் பரவலாக பெண்ணடிமை எதிர்ப்புகள் இருந்தாலும் அதில் தலித் பெண்ணியம் பற்றியக் கருத்துக்கள் காண இயலவில்லை எங்கும்... ( நான் தேடித் பார்த்த வரையிலும்).&lt;br /&gt;&lt;br /&gt;எதற்கு தலித் பெண்ணியம் என்று பிரிவினைப் படுத்துகிறாய், நாங்கள் போராடுவது அனைத்துப் பெண்களுக்காகவும் மட்டுமே என்று சொல்பவர்களுக்கு முதற் பத்தியே விடை சொல்லி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;தலித்தியம் சம கால இலக்கியத்தில் ஒரு தனிக் களமாகவே பாவிக்கப் படுவதற்கு காரணம் ஒரு தலித்தால் மட்டுமே அவனுடைய உணர்வுகளை சமுதாயதிர் பால் உள்ள கோபங்களையும் குறைகளையும் வெளிப் படுத்த இயலும். வேறு யாராலும் அவ்வகையில் வெளிப் படுத்த இயலாது. அதைப் போலவேதான் தலித் பெண்ணியமும்.வேறு பெண்களால் அவர்களின் பார்வையை புரிந்து கொள்ளவியலாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டு மொத்தமாக தலித் இனமே அடிமைச் சாதி என்று அடிமைப் படுத்தி வைத்திருக்கும் போது....அவ்வினத்தில் உள்ள ஆண்கள் தலித் பெண்களை அவர்கள் சார்ந்த ஆணாதிக்க போக்கோடு நடத்தப் படும் அப்பெண்களின் அடிமைத்தனம் ரணம் மிகுந்தது. சாதி இந்துப் பெண்களுக்கு உள்ள அடிமைத்தனம் சமுதயாத்தில் உள்ள மொத்த ஆண் வர்க்கத்தை எதிர்த்துப் போராடுவதாக அமைந்துள்ளது. ஆனால் தலித் பெண்களுக்கோ சாதி இந்துப் பெண்களும் ஆதிக்க வர்க்கம் ஆனதுதான் கொடுமை.&lt;br /&gt;&lt;br /&gt;கடைநிலை வேலைகள் அனைத்திலும் ஆண்களுக்கு நிகராக அசாத்திய உழைப்பை வெளிப் படுத்தும் இப்பெண்களுக்கு அவர்கள் வாங்கும் கூலியில் இருந்து அவர்கள் கற்பு &lt;br /&gt;வரை கொடுக்கப் படும் மரியாதை மிகவும் மலிவானது..கொடுமையானது..! ஆனாலும் குடும்பத்தை நகர்த்தி செல்வதில்,குடும்பப் பொருளாதாரத்தை முன்னெடுத்துப் போவதிலும் இவர்களின் பாங்கு போற்றுதலுக்குரியது. ஆய்வு நடத்திப் பார்த்தால் இக்குடும்பகளில் ஆண்களின் கூலிகள் அனைத்தும் சாராயக் கடைக்குப் போக மீதமுள்ளதாகவே இருக்கும்....ஆனால் பெண்களின் கூலியே அவர்கள் குடும்பத்திற்கு உண்டான அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவும்...அரசுப் பள்ளிகளில் பயிலும் அவர்களின் குழந்தைகளின் குறைந்தபட்ச தேவையை பூர்த்தி செய்வதற்கும் எதுவாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக சாதி இந்துப் பெண்களின் மத்தியில் தலித்ப் பெண்களைப் பற்றி இப்படி ஒரு கருத்து இருக்கும்-  தெருச் சண்டை போட்டுட்டே இருப்பள்க....! போராட்டமான வாழ்க்கை மத்தியில் வாழ்வாதாரங்களைத் தேடி ஓடும் போராட்டத்தில் உள்ள அப்பெண்களிடம் மென்மையான போக்கை எதிர்ப் பார்ப்பது நகைப்புக்குரிய விடயம். மேலும் இவ்வளவு முரடாக அவர்கள் இருந்த போதிலும் ஆதிக்க வர்க்கத்தினால் அடக்கித்தான் வைக்கப் பட்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தலித் விடுதலை என முழங்கும் தலித் தலைவர்கள் யாரும் அவ்வினப் பெண்களைப் பற்றி....அவர்கள் சார்ந்த பிரச்சினைகள் குறித்து வாயே திறப்பதில்லை...மேலும் அவ்வினத்தில் இருந்து எந்த பெண் விடுதலைப் போராளியையும் வெளிச்சத்திற்கு கொண்டுவர முனைவதில்லை. பெண்களின் முன்னேற்றமே ஒரு சமூகத்தை முன்னேற்றும்.....அந்தச் சமூகமே நாட்டை வளப்படுத்தும்...(உதாரணம் -மேற்க்கத்திய நாடுகள்....தற்ப்போது இரான் )&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மிகவும் விசித்திரமான....இன்று பெண் விடுதலை விரும்பிகள் கனவில் காணும் விடயங்கள் இக்குடும்பங்களில் சாதரணமாக நடக்கும். அதுதான் ஆண்களின் மீதான பெண்களின் வன்முறை....இங்கு பெண்கள் ஆண்களை அடிப்பது அன்றாட நிகழ்ச்சியாகவே இருக்கும்....அதை ஆண்களும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை பெரும்பான்மையாக....காரணம் அப்பெண்கள் இல்லைஎன்றால் இவர்களால் சுதந்திரமாக சாரயம் குடிக்கவும் அதே சமயம் குடும்பப் பாரத்தை சுயமாக சுமக்கவும் முடியாதென்பதே.&lt;br /&gt;&lt;br /&gt;பாலியல் ரீதியாக இப்பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை வலையில் ஏற்றினால் வலைப் பதிவிற்கே வராமல் ஓடிப் போய் விடுவார்கள் இங்குள்ள பெண்ணியம் பேசும் பெண் வலைப் பதிவர்கள். இவ்வளவையும் தாண்டி இன்றும் லட்சக் கணக்கான தலித் குடும்பங்கள் வாழ்க்கைப் போகிறதென்றால் அது இந்த பெண் போராளிகளால்தான்.(பொருளீட்டுவதற்கு போராடுவதும் போராட்டமே....அதலால் அவர்கள் போராளிகளே...)&lt;br /&gt;அதனாலேயே இப்பெண்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் அளவற்ற காதலும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக...தலித் பெண்கள் விடுதலயிலிருந்தே அவ்வினத்தின் மேன்மைக்கு போராட்டங்கள் முன்னெடுக்கப் பட வேண்டும்...அரசாங்கங்கள் தீட்டுகிற இவர்களுக்கான முன்னேற்ற  முயற்ச்சிகளில் பெண்களுக்கே முன்னுரிமைக் கொடுக்க வேண்டும். அதுவே அவர்கள் முன்னேற்றத்திற்கு அரசாங்கம் எடுக்கின்ற அரோக்கியமான முயற்சியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பதிவைப் படித்துவிட்டு உங்களுக்கு தெரிந்த ஒன்றிரண்டு முன்னேறிய தலித் குடும்பகளை இப்ப்ரசினையில் பொருத்திப் பார்த்து அவர்களெல்லாம் முன்னேறி விட்டார்கள் என்று சொல்லிச் செல்ல வேண்டாம். லட்சோப லட்ச தலித் பெண்கள் இப்பதிவில் வரும் வாழ்வையே இன்றும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு அரசாங்கத்திடமே ஏராளமான ஆவணங்கள் உள்ளன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-575684732543389029?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/575684732543389029/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=575684732543389029' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/575684732543389029'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/575684732543389029'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2009/11/blog-post_10.html' title='பெண்ணடிமை...???'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-9094679235625632050</id><published>2009-11-05T00:01:00.000-08:00</published><updated>2009-11-05T00:05:09.865-08:00</updated><title type='text'>ஆக்ரோஷ அரசாங்கமும்...போதையில் குடிமக்களும்...!</title><content type='html'>பண்டமாற்று முறையைக் கொண்ட பண்டைய வணிகத்தன்மை அனைத்தும் அரசாங்களில் கட்டுப் பாட்டில் இருந்தது. அப்போதைய அரசாங்கங்கள் மக்கள் நலனைச் சார்ந்தே பெரும்பாலும் இயங்கிக்கொண்டிருந்தது. ஓரிடத்தில் கிடைக்காத பொருளை இங்கே கிடைக்கும் பொருள் கொண்டு மாற்றி அப்பொருளை மக்கட்க்கு கிடைக்கும்வண்ணம் செய்த அரசாங்கங்கள் அப்பொருள்களுக்கு வரி விதிப்பின் மூலம் கிடைக்கப் பெற்ற வருமானம் கொண்டு அரசாங்கம்  இயங்கியது. அப்போதிருந்த அரசாங்கங்கள் தங்கள் எல்லைக் கோட்டின் மேல் மிகுந்த கண்காணிப்புடன் நடந்து கொண்டது. தங்கள் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும்,தங்களின் பிராந்திய பலத்தை காட்டவும் போர் தொடுத்து புலப்படுத்திக்கொண்டது. அப்படியே தாம் கைப்பற்றிய இடங்களிலும் மக்கள் நலன் முன்னிறுத்தப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;  உலகை மொத்தமாக ஆள வேண்டும் என்ற வெறித்(நரி) திட்டத்தோடு யிரோப்பியர்கள் கிளம்பும் முன் வரை இவ்வாறே உலகில் பல்வேறு அரசாங்கங்கள் செயல்ப்பட்டுக்கொண்டிருந்தன. முதன்முறையாக, வணிகத் தொடர்பைக் கொண்டு ஒரு நாட்டின் அரசாங்கத்தைக் கைப்பற்ற முடியும் என்ற சித்தாந்தத்தோடு கிளம்பிய இரோப்பியர்களுக்கு போனவிடத்திலேல்லாம் வெற்றிகள் குவிய ஆரம்பித்தது. பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வெற்றிகரமாக அவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளை தங்கள் கைப்பிடிக்குள் கொண்டுவந்திருந்தார்கள். அவர்கள் செய்த தவறுகள்,பல்வேறு பகுதிகளின் இன மற்றும் கலாச்சாரங்களை முறையான புரிதல் இல்லாமற் மக்கள் நலம் சார்ந்த முன்னேற்ற நடவடிக்கைகள் அந்தந்த பகுதிகளில் நிறைவேற்ற முயன்றனர்,மேலும் அனைத்து பகுதிகளிலும் மக்களிடம் துவேஷங்களும் பரவிக்கிடந்ததால் அவர்களால் முழுமையான மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் எடுககமுடியாமர்ப் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில்தான் யிரோப்பியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சறுக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் கைப் பற்றிய பல பகுதிகளிலும் இருந்து விடுதலைக் குரல்கள் கிளம்ப ஆரம்பித்தன. இருபதாம் நூற்றாண்டில் உலகின் பல்வேறு பகுதிகள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்திருந்தன. அப்படி சுதந்திரம் பெற்ற பெரும்பான்மை பகுதிகளில் அந்தந்த பகுதிகளின் பெரும்பான்மை இனங்களின் அரசாங்கங்களே அமையப்பெற்றன.இந்தக் காலக்கட்டத்தில்தான் அரசாங்கங்கள் தங்கள் இனம் சார்ந்து இயங்க ஆரம்பித்தன.  குறிப்பிட்ட இனமும் ஆதிக்க வர்க்கத்தினருக்கும் பெரும்பான்மையாக அரசாங்களில் இடம்பெற்றிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்க்குபிரகான காலங்கள் உலகப் பொருளாதாரக் கொள்கை மாற்றங்களினால் நிறைய மாற்றங்களுக்குள்ளானது. அரசாங்கங்களை சார்ந்து இயங்கிய வாணிபம் போய் வாணிபம் சார்ந்த அரசாங்களாக மாற ஆரம்பித்திருந்தன.. பன்னாட்டில் வியாபாரத்தைத் தொடங்கி பன்னாட்டு நிறுவனங்களாக உறுப் பெற்றிருந்தன பல நிறுவனங்கள்.வளரும் நாடுளின் பொருளாதாரத் தேவைகளைக் கணக்கிற் கொண்டு வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளில் முதலீடுகளை தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விடத்தில் தான் மக்கள் நலம் பின்னிருத்தப்பட்டு சமூகத்தின் பணக்கார வர்க்கத்தின் ஆசைகளுக்கும் பன்னாட்டு நிறுவனகளின் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் வளரும் அரசாங்கங்கள் செவிசாய்க்க ஆரம்பித்தன.இப்போது எல்லை கோடுகளும் இறையான்மையும் இரண்டாம்பட்சமே என்று கோட்பாடுகளை வகுத்துக் கொண்டன அரசாங்கங்கள். காடுகள் அழிக்கப் பட்டன...மக்களின் விவசாய நிலங்கள் பன்னாட்டு நிறுவனகளுக்கு தாரை வார்க்கப் பட்டன. ஆற்று படுகைகளும் நிலத்தடி நீரும் கூட வியாபாரம் ஆக்கப்பட்டது. திடிரென்று வாழ்விடங்களும் வாழ்வாதாரங்களும் பறிக்கப் பட்ட மக்கள் கொந்தளித்தனர். மக்களுக்காக போராட விடுதலை இயக்கங்கள் பிறந்தன. அரசாங்கங்கள் விழித்து கொண்டன. ஊடகங்கள் மூலம் பாலியல் போதையிலும் பன்னாட்டு உற்ப்பத்தி பொருட்க்களை நுகரவும் செய்து மக்களை ஒருவித நிரந்தர போதையில் ஆழ்த்தின அரசாங்கங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அரசாங்கம் என்பது இருதரப்பால் ஆனது. பணக்கார வர்க்கமும் பன்னாட்டு முதலாளிகளும். எந்த அரசாங்கமாவது கொடுத்த வாக்கை மீறிவிட்டால் பணக்காரர்களும் பன்னாட்டு நிறுவனங்களும் சேர்ந்து ஆட்சிக் கவிழ்ப்பு செய்தன. அவர்களின் வியாபாரங்களுக்கு தடையாக இருக்கும் மக்கள் கிளர்ச்சியை அடக்கவும் தங்களின் நிறுவனகளின் சொத்துகளைப் பாதுக்காக்கவும் தனது அடியாட்ப்படையை (ராணுவமும், காவர்த்துரையும்) பயன்படுத்திக்கொண்டன அரசாங்கங்கள். இதற்கென்றே அனைத்து தேசங்களும் ஒரு மாமா கூட்டத்தை உருவாக்கி வைத்திருந்தன. அந்த மாமாக் கூட்டத்தினர்க்கு பெயர்தான் உளவுத்துறை. இந்த மாமாக்களுக்கு வேலையே பணக்கார வர்க்கத்தினை எதிர்ற்பவர்களையும் பன்னாட்டு நிறுவனங்களை எதிர்ப்பவர்களையும் இறையாண்மை என்றபெயரில் வேட்டையாடுவதுதான். இதற்காக பன்னாட்டு முதலாளிகள் எலும்புத்துண்டுகளை இந்த மாமாக்களுக்கு இஷ்டம்போல் வீசி எறிந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு போதையில் ஆழ்ந்திருந்தாலும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த ஆதிக்க வர்க்கத்தினிடம் இருந்து மக்களைக் காக்க விடுதலை இயக்கங்கள் கடுமையாக போராடிக்கொண்டே இருக்கின்றன. இனி அரசாங்கங்கள் கோட்ப்பாடுகள் அனைத்தும் ஒன்றே. பணக்காரர்களுக்காக பணக்காரர்கள் தேர்ந்தடுத்த அமைப்பே அரசாங்கம். மூன்றாம் உலகப் போர் கண்டிப்பாக தேசங்களுக்கிடையே ஏற்ப்படாது இனி. ஆனால் கண்டிப்பாக மக்கள் விடுதலைக்காக போராடும் இயக்கங்களுக்கும்  பன்னாட்டு நிறுவனகளின் நாய்களான மாமா(உளவுத்துறை)  கூட்டத்துக்கும் இடையேயான ஒரு போராகவே இருக்கும். ஆனால் இப்போர் மக்களுக்கு சாதகமாக இருக்கவிடிலும் பணக்காரர்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் சொத்துகளுக்கும் மிகப்பெரிய சேதாரத்தை உண்டுபண்ணுவதாக இருக்கும் என்று மட்டும் நம்பலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-9094679235625632050?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/9094679235625632050/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=9094679235625632050' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/9094679235625632050'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/9094679235625632050'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2009/11/blog-post_05.html' title='ஆக்ரோஷ அரசாங்கமும்...போதையில் குடிமக்களும்...!'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-5532400477504220418</id><published>2009-11-03T04:44:00.000-08:00</published><updated>2009-11-03T04:47:56.335-08:00</updated><title type='text'>எல்லைச் சாமியும்...எச்சொதிகார  சாமிகளும்..!</title><content type='html'>திரவிட நாகரிகத்தில் அவர்கள் வணங்கும் முறைகளும் அவர்களின் கடவுள்களும் முழுக்க முழுக்க இயற்க்கை சார்ந்ததாகவே இருந்தது. நீர்,நிலம்,காற்று,நெருப்பு,விலங்குகள்,மற்றும் செடிகொடிகள் ஆகியவற்றை மட்டுமே அவர்கள் கடவுளாக  கொண்டார்கள். இயற்கையின் மீதும் அதன் சக்திகளின் மீதும் மாறா மதிப்பும் பயமும் கொண்டிருந்தார்கள். அவர்களின் கடவுளுக்கு அவர்கள் உண்ணும் உணவினையே படைத்து வழிப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; ஆரியர்களின் வருகைக்கு முன் வரை திராவிட நாகரீகம் இவ்வாறே இருந்திருக்கிறது.மனித உருவ வழிபாடு அவர்களிடம் காணப் படவில்லை.ஆரியர்கள்  திராவிடர்களை அடிமைப் படுத்திய போது மனித உருவங்கள் கடவுளாக வழிபட துவங்கிருக்கிறார்கள் திராவிடர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; ஆனால் காலப்போக்கில் திராவிட இனம் சிறு சிறு குழுக்களாக பிரிந்து வாழ ஆரம்பித்தப் போது அக்குளுக்களையும் அவர்கள் சார்ந்த கால்நடைகள் மற்றும் விளைபயிர்களையும் பிற குழுக்களிடம் இருந்து காத்து நின்ற ,வென்ற காவலர்கள் அவர்களுடைய இறப்பிற்கு பின் குழுக்களின் குல தெய்வமாகவும் மற்றும் ஊரின் எல்லைச் சாமியாகவும் வணங்கப் பெற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் முக்கியமான விஷயம் இந்த எல்லைச் சாமிகள் அனைத்தும் காவல் தெய்வங்கள் என்றே வணங்கப்படுகின்றன. இவைகளுக்கு உணவாக நெய்யும் வெண்ணையும் படைக்கப்படுவதில்லை..(தெய்வ குற்றமாகிவிடும்)....திராவிட உணவு பழக்கமான மாமிசமும் சாராயமும் படைக்கப்படுகின்றன. இந்தச் சாமிகளும் பெரும்பாலும் நிழலில் இருப்பதில்லை. வெயிலில் காய்ந்து கொண்டேதான் காவல் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லைச் சாமியென்றால் எல்லையில்தான் இருக்கவேண்டும் என்று சட்டங்கள் வகுக்கப்படவில்லை. ஆயினும் எல்லையில்தான் திராவிடர்கள் வசிக்கனுமதிப்பட்டனர். ஆகவே அவர்களுக்கு மத்தியிலே இத்தெய்வங்களும் இருந்தன.காலப்போக்கில் அப்படியே ஆகிப்போனது. ஆரிய இனத்தின் எச்சொதிகார கடவுள்களுக்கு மத்தியில் அடிமை இனங்களின் கடவுள்கள் நான்கு சுவர்களுக்கு மத்தியில் இருப்பதை ஆதிக்க வர்க்கம் அனுமதிக்கவில்லை.அதனாலேயே பெரும்பாலும்  எல்லாச் சாமிகள் வெயிலில் காய்ந்து  கொண்டிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த எல்லைச் சாமிகளோடு மக்கள் கொண்டுள்ள உளப்பூர்வமான நெருக்கம் எச்சொதிகார கடவுள்களுக்கு  இம்மக்களிடம் இருந்து கிடைக்கவில்லை. ஆரியர்களின் வாழ்க்கை முறைப் போலவே அவர்களின் வணங்கும் முறையும் நம்மிடம் (திராவிட இனம்) இருந்து பெரிய மாறுதல்களைக் கொண்டிருந்தது. ஆனால் திராவிடக் கடவுள்களுக்கு இருப்பதை விட பன்மடங்கு சக்திவாய்ந்ததாக ஆரியக் கடவுள்கள் காண்பிக்கப் பட்டன. ஆதலால்தான் அவற்றின் வரலாறுகளைப் பார்த்தால்...அனைத்து கடவுள்களும் தேவலோகத்தில் இருந்தே தோன்றிருக்கும்.  &lt;br /&gt;&lt;br /&gt;மாறாக நமது எல்லைச் சாமிகளின் (சுடலைமாடன்,காத்தவராயன்,முனியசாமி,வனப்பேச்சி..) வரலாறுகளைப் பார்த்தால் அவை அனைத்தும்  மனிதனாக பிறந்து சக மனிதனோடு போரிட்டு மடிந்து போய்விட்டிருக்கும். அவர்கள்(ஆரியர்கள்) திட்டமிட்டு செய்தார்களா அல்லது எத்தோச்சையாக செய்தார்களா என்று இன்றும் புரியாத தருணத்தில்....ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் இந்த(அடிமை) இனங்கள் அவர்களின் கடவுள்களைப் போலவே நடத்தப்பட்டனர்...அடிமைச் சங்கிலிகளும் இன்றும் அவ்வினத்தின் கைகளில் பூட்டப் பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt; ஆதிக்கச் சமூகத்தின் குருர முகம் கடவுள் வழிபாடுகளில் கூட தன கூரான  பற்களைக் காண்பிக்கிறது. திராவிட  மக்கள் ஒரு காலகட்டம் வரை ஆரிய இனத்தின் கடவுள்களை திரும்பிக் கூட பார்க்காமல் இருந்தனர். ஆனால் பின்பு நிலைமை தலைகீழாக மாறியது. அது நந்தனையே தீயிலிட்டு கொன்றுவிட்டு அவர் ஜோதியில் கலந்து விட்டார் என்று பொய்யுரை  பரப்பும் அளவிற்கு சென்றது. அடிமை இனங்கள் எச்சொதிகார சாமிகளை கோவிலுக்கு வெளிய இருந்து மட்டும் வணங்க அனுமதிக்கும் வரை சென்றது. மூடப் பழக்கங்கள் பலவும் தோன்றி மூதாதையர்களை வணங்குவது கூட தப்பு,  எச்சொதிகார சாமிகள் மட்டுமே நிஜம் என்றும் காக்கும் கடவுள் என்றும் பரப்பப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யோசித்துப் பார்த்தால் திராவிட இனங்களை கோவிலுக்குள் அனுமதிக்கக் கோரி நடந்த போராட்டங்களுக்கு பொருள் புரியவில்லை. நாம் அவர்களின் எச்சொதிகார சாமிகளைப் புறக்கணித்து வரலாற்றை இரண்டாயிரம் ஆண்டுகட்க்கு பின்பு இழுத்துச் சென்றிருக்கவேண்டும் என்பதே எனக்குத் தோன்றுகிறது..!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-5532400477504220418?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/5532400477504220418/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=5532400477504220418' title='3 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/5532400477504220418'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/5532400477504220418'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2009/11/blog-post.html' title='எல்லைச் சாமியும்...எச்சொதிகார  சாமிகளும்..!'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-7018008020859106946</id><published>2009-10-30T02:37:00.001-07:00</published><updated>2009-10-30T02:37:36.962-07:00</updated><title type='text'>அனுமானத்தோடு கடந்து சென்ற பொழுதுகள்...!</title><content type='html'>வாழ்வின் எல்லா கட்டத்திலும் எல்லா உணர்வுகளையும் நம்மால் வெளிப்படுத்தி விட இயலாது....கடந்துபோன வயதைக் கணக்கிட்டு இனிமேல் நீ இப்படி இருக்கவேண்டும் ,இதைத் தெரிந்து செய்யலாம், இதை யாருக்கும் தெரியாமல் செய்யவேண்டும் என்ற வரையறைக்குள் சுருக்கப்பட்டு இதுவே சமுதாயம் எனச் சொல்லி சென்றுவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பென்பதும் காதலென்பதும் அழகான உணர்வுகள்..ஆனால் இவிரு உணர்வுகளுக்கும் உள்ள சிறிய இடைவெளி இதுதான் - அன்பு குறிப்பிட்ட வரையறைகளுடன் சமுதாயத்தில் தெரிந்து செய்யலாம் கோட்ப்பாட்டின் கீழ் வந்துவிடும். காதல் வரையறைகளற்ற மற்றும் தெரியாமற் செய்யும் சமுதாயக் கோட்ப்பாட்டின் கீழ் வரும். மூலம் அல்லது பிரதானம் என்னவோ ஒன்றே ஒன்றுதான். ஆக அன்பில் நல்ல அன்பு கள்ள அன்பு என்பது கிடையாது...அதே போலத்தான் காதலும்..!&lt;br /&gt;&lt;br /&gt;நிற்க. இதைப் போல சொல்லப்படாமலும் மற்றும் இப்படித்தான் இது முடிய வேண்டும் என்ற எண்ணஓட்டத்தோடு தவறவிடப்பட்ட, என் வாழ்வில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திருவனந்தபுரத்திற்கு செல்லும் ரயிலில் திருநெல்வேலியில் ஏறினோம் நானும் என் நண்பன் சக்தியும். சக்தியின் தாய்மாமன் திருவனந்தபுரத்தில் ஒரு மருத்துவக் கல்லூரியின் டீன் ஆக உள்ளார். அவரைப் பார்க்கவே இந்த பயணம். அப்போது நான் கல்லூரி முடித்து விட்டு வேலை இல்லாமற் இருந்த காலகட்டம். பயணங்கள் மீது அலாதிப் பிரியம் உண்டு எனக்கும் சக்திக்கும். முடிவு செய்து முறையாக பணம் மற்றும் ஆடைகள் எடுத்துக் கொண்டு செல்லும் திட்டமிட்ட பயணங்கள் அல்ல அவை...போட்ட சட்டை கால்சாரயுடன் கையில் இருக்கும் காசு வைத்து, போகும் வரைக்கும் போவோம்...பிறகு எதாவது லாரியில் ஏறி மிச்ச தூரத்தை கடப்போம்...பல சமயம் பயணக் சீட்டு வாங்காமல் ரயில் பயணம். ஆனால் இம்முறை திட்டமிட்ட பயணம். விஷயம் இதுதான் சக்தி கப்பல் மாலுமியாக பயிற்சி பெற தேர்ச்சிபெற்றான்..அதற்குண்டான கட்டணத் தொகையை தாய் மாமன் தருவதாக உறுதியளித்ததால் இந்த பயணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ரயில் திருநெல்வேலியில் இருந்து கிளம்பி அடுத்த நிறுத்தத்திற்கு வந்திருந்தது. இறைமறுப்புக் கொள்கையைப் பற்றி தீவிரமாக அலசிக்கொண்டிருந்தோம் நானும் நண்பனும். அப்போதுதான் அவர்கள் ஏறினார்கள். கணவன் மனைவி மற்றும் அப்பெண்ணின் சகோதரன்.நானும் சக்தியும் எதிரெதிர் அமர்ந்திருந்தோம் என் பக்கத்தில் ஒருவர் அமரவும் ,சக்தியின் பக்கத்தில் இருவர் அமரவும் இடம் இருந்தது. கணவனும் சகோதரனும் சக்தியின் பக்கத்திலும் அப்பெண் என் பக்கத்திலும் அமர்ந்தார்கள். அவர்கள் இளந்தம்பதியர்.அப்பெண் முப்பதுகளின் ஆரம்பத்தில் இருப்பாள் என்பது என் கணிப்பு.இளம்பெண் ஒருவர் பக்கத்தில் இருப்பதால் சற்று இருக்கமாய் உணர்ந்தேன்...எங்கள் பேச்சு தடைப்பட்டு பின்பு வேறு தளங்களை நோக்கி சென்றது. நடுநிசி ஆனபோது அனைவரும் நித்திரையில் ஆழ்ந்தார்கள், என்னைத் தவிர..! பொதுவாக இரவை நான் ரசிப்பதுண்டு...அதிலும் பயணங்களின் போது இன்னும் கூடுதலாக.&lt;br /&gt;உட்க்கார்ந்து கொண்டே தூங்குவது சிரமமான விஷயம்..வெகுநேரம் அப்படியே தூங்க முடியாது..சற்று ஒருக்களித்து தூங்க அப்பெண் எத்தனிக்கும் போது எனது தோள்கள் அவளுக்கு தலை வைக்க வாகாய் போனது. என் தோள்களில் சாய்ந்து கொண்டாள் ,சிறிது நேரங்கழித்து எனது புஜங்களை தன் இரு கைகளாலும் இறுக்கிக் கொண்டு தூங்கி போனாள்.மனதிற் கள்ளம் இல்லை. அவள் நித்திரையின் ஆழத்தில் இருக்கிறாள். பக்கத்தில் இருப்பது தனது ஆண்( கணவன்) என்ற நினைப்பிலே தூங்கிக் கொண்டிருக்கிறாள்..அவள் தூக்கத்தினைக் கெடுக்க நான் விரும்பவில்லை...அப்படியே விட்டுவிட்டேன்....ஆனால் மனதிற்குள் லேசான நெருடல் வந்தது...இப்போது அவள் கணவனோ அல்லது சகோதரனோ விழித்து பார்த்தால் என்னாகும்? தவறு என் மீதென்றாகுமா? அவள் தூங்கினாலென்ன உனக்கு கைகள் இல்லையா? அவளை விலக்கி விடலாமே என்ற கேள்வி எழுமோ என்று உள்ளூர ஒரு அச்சம் பரவியது.&lt;br /&gt;தலையை பின்பக்கம்மாக சாயக் கொடுத்து மேலேறியும் விளக்கை பார்த்தவாறே தூங்க ஆரம்பித்தேன்...அது அதிகாலை மூன்று அல்லது நான்கு மணி இருக்கும் என நினைக்கிறேன். காலைப் பொழுது புலர்ந்திருந்தது....ரயில் கேரளாவிற்குள் சென்றுகொண்டிருந்தது அப்பெண் என் தோள்களில் தூங்கிக் கொண்டிருந்தாள் முக்கால்வாசி பயணிகள் விழித்திருந்தார்கள். அந்தக் கணவனும் சகோதரனும் என்னைப் பார்த்தார்கள். சிநேகமாய் சிரித்தார்கள். சக்தி என்னையும் அப்பெண்ணையும் கேள்விக் குறியோடு பார்த்துக் கொண்டிருந்தான்? பின்பு மெல்ல நித்திரையில் இருந்து மீண்டாள் அப்பெண்..எதிரே கணவன் இருப்பதைப் பார்த்ததும் வெடுக்கென்று தன் கைகளை விடுவித்துக் கொண்டு ஒரு விதமான குற்ற உணர்விற்கு ஆட்ப்பட்டதைப் போல உணர்வுடன் மன்னிச்சிக்கோங்க என்றாள் எனை பார்த்து. அப்பொழுதுதான் அவளை முழுமையைப் பார்க்கிறேன்.. பேரழகி அவள். வெண்மைக்கும் பழுப்பு நிறத்திற்கும் இடையேயான ஒரு நிறம். ஆறு மணிநேரம் என் தோள்களில் தூங்கியதால் அவள் மீது நானறியாமல் ஒரு வித அன்பு தோன்றிருந்தது....முன்பு இருந்த ஒருவித இருக்க நிலை தகர்ந்து போய்விட்டிருந்தது....அவள் கணவன் வெளியே தெரியும் இயற்கை சூழலை ரசித்துக் கொண்டிருந்தான்..நான் அவளிடன் சொன்னேன் பரவாஇல்லை..களைப்பாக தோன்றினால் சாய்ந்து கொள்ளுங்கள் என்று என் தோள்களை தொட்டு காட்டினேன்...இயல்பாக சிரிப்பதைப் போன்று சிரித்து விட்டு தனது கணவனை கூப்பிட்டாள்...பின்பு அவனிடத்தில் உள்ள ஒரு பைல் போன்ற காகிகத கத்தைகளை வாங்கி என்னிடத்தில் கொடுத்தாள். பிரித்து பார்த்த போதுதான் தெரிந்தது அது அவளுடைய மருத்துவ சான்றிதல் என்று...அதில் அவளுக்கு மூளைப் புற்றுநோய் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. நான் அதிர்ந்து போனேன். அவள் என்னைப் பார்த்து சிரித்தாள். அந்தக் கண்களில் இப்போது ஒருவித மென்மையான அன்பு இளையோடுவதைப் போலிருந்தது. அவளின் கணவன் என்னைப் பார்த்து முன்பை விட சிநேகமாக சிரித்தான்...அவள் என்னிடத்தில் இயல்பாக சற்று உரிமையோடு கூட பேசத் தொடங்கிருந்தாள். அவள் மேல் பரிதாபம்,பச்சாதாபம்,பரிகாசம்,அனுதாபம்,காமம்,அன்பு,காதல், என்ற வார்த்தைகளில் அடக்கிவிட முடியாத ஓருணர்வு பிறந்திருந்தது. சிகிச்சைக்காக அடிக்கடி திருவனந்தபுரத்திற்கு வருவதாகவும், சிகிச்சைகளில் நல்ல முன்னேற்றம் காணப் படுகிரதேன்றும் அவளின் கணவன் சொன்னான். ரயில் திருவனந்தபுரம் நிலையத்திற்கு வந்திருந்தது. அவர்கள் கொண்டு வந்த பைகள் ஆளுக்கொன்றாக் சக்தி அந்த சகோதரன் மற்றும் அவள் கணவன் தூக்கி கொண்டார்கள். அவளை நான் அழைத்து வருகிறேன் என்றேன் அவள் கணவனிடம்...கூட்டமா இருக்கு பத்திரமா அழைத்து வாருங்கள்'நு சொன்னான். கூட்டம் குறையும் வரையில் பெட்டியினுள்ளே அமர்ந்திருந்தோம் நானும் அவளும். பின்பு கூட்டம் வடியத் தொடங்கியபோது நான் அவளின் கரன்பற்றி எழுப்பினேன். எழுந்தவள் எண்ண நினைத்தாள் அல்லது எண்ண உணர்ந்தாள் என்று தெரியவில்லை அப்படியே என்னைக் கட்டிக் கொண்டாள். சில கணங்களுக்கு பிறகு என் கைகளும் கூட அவளை இறுக்கமாக அனைத்திருந்தது.. பின்பு கால்களை சிறிது எம்பி என் முன் நெற்றியில் ஒரு முத்தமிட்டாள் இவையனைத்தும் இரு நிமிடங்களில் நிகழ்ந்தவை.. பெட்டியை விட்டு அவளை இறக்கினேன். கைகூப்பி விடைபெற்றார்கள். அவள் கண்கள் குளமாக மாறியிருந்தது. ஆனால் கட்டுப்படுத்திக்கொண்டாள். வெவ்வேறு திசையில் நடக்க ஆரம்பித்தோம் நாங்களும் அவர்களும்..&lt;br /&gt;தோளில் ஒரு கை விழவும் திரும்பினேன், அவளின் கணவன் நின்றிருந்தான். அவன் சொன்னது போல் சிகிச்சை ஒன்றும் முன்னேறிச் செல்லவில்லை என்றும் அவள் இப்போது அபாயக் கட்டத்தை நெருங்கி இருப்பதாகவும்...உள்ளூர் மருத்துவரை நம்பி இவ்வளவு காலமும் இருந்து விட்டதாகவும்...அவளின் தற்பொழுதைய நிலைமை அவளுக்கே தெரியாதெனவும் சொல்லி விடைப்பெற்றான். தூரத்தில் நின்று என்னை பார்த்துக்கொண்டே இருக்கிறாள் அவள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேலை கிடைத்து சென்னை வந்த காலம் அது. கைப்பேசி.. டிஸ்கோ நடன அரங்குகள்.. பிர்ல்லியத்ஸ் கிளப்புகள்..சங்கிலித் தொடர் காபி கடைகள் என சென்னை மாநகரம் பெங்களூர் மற்றும் மும்பை நகரங்களுக்கு சவால் இட்டுக் கொண்டிருந்த நேரம். கண்ட கனவை நனவாக்கக் கூடிய ஒரு சாரரும்..கண்ட கனவே வாழ்க்கையாக கொண்ட ஒரு சாரர் என இரு வித மக்கள் வசிக்கும் இப்பகுதிக்கு சிற்சில கனவோடு நானும் வந்திறங்கினேன்..வேலையில் சேர்ந்து மாதங்கள் ஆனா போதும் நான் சென்னையில் தான் இருக்கிறேன் என்ற உணர்வே ஏற்ப்பட்டதில்லை...வேலைப் பளு அப்படி..மேலும் ஊருரங்கும் நேரத்திற்கு வீடு வந்து ஊர் விழிக்கும் முன்பே வேலைக்கு போக வேண்டிய நேர அட்டவணை.&lt;br /&gt;&lt;br /&gt;உற்ப்பத்தி துறையை விட்டு வெளிவரவேண்டும் என்றெண்ணம் மேலோங்கும் படி சில பிரச்சினைகள் உடலில் தோன்றியதால்..வேலையே விட்டு விட்டு மெக்கநிகல் காட் என்ற மென்பொருள் துணையுடன் இயந்திர வடிவமைப்பு படிப்பில் சேர்ந்தேன்.&lt;br /&gt;மயிலாப்பூரில் ஆர்.கே சாலையில் உள்ள காட் பயிற்சிக் கூடத்தில் சேர்ந்து பயின்று வர ஆரம்பித்தேன். இப்பொழுது சென்னை எனக்கு ஓரளவிற்கு பிடித்திருந்தது...பயிற்சி வகுப்பு பிடிக்கவில்லை என்றால் அனுமதி எடுத்து ஸ்பென்செர் சென்று ஒரு குளிர் காப்பி குடித்து வரும்போது கல்லூரி மாணவிகளை தரிசிப்பது சென்னையின் மீது ஒரு பிடிமானத்தை உண்டாக்கியது..எனது உந்துருளி வேறு விசேட சப்தம் எழுப்பும் வகையில் மாற்றியமைக்கப் பெற்றிருந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;உற்சாகமாக நாட்கள் நகர்ந்தாலும் எனக்குள்ளும் ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது...அதுதான் பெண் நண்பிகள். பள்ளிநாட்க்களில் பெண்கள் என்னைக் கண்டால் பத்தடி தூரம் ஓடிப் போகிரளவிற்கு ரவுடித்தனம் செய்ததால் ஒரு பெண்ணும் என் மீது பார்வை பதிக்கவில்லை. அப்போதெல்லாம் அந்த வயதில்லேல்லாம் பசங்களுடன் சுற்றினால்தான் மாணவச் சமுதாயத்தில் மதிப்புண்டு (தென்னகத்தில்...இங்கு அப்படியே தலைகீழ்.) பெண்களுடன் சுற்றுபவன் எவனாவது மாட்டினால் போதும் அவ்வளவு பேரின் இயலாமையும்(பெண் நண்பிகள் தான் வேறென்ன..) அவனுக்கு தர்ம அடிகளாக விழும்...சமயத்தில் ரத்தக் களறியாகவும் மாறும் .&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மனம் விட்டு பேசக்கூடிய தருணங்களில் எல்லோருடைய ஆழ்மனதிலும் ஒரு பெண்தோழி இருந்தால் நன்றாக இருக்குமோ என்ற எண்ணம் இருக்கத்தான் செய்தது. என்பதை அறிந்துகொண்டேன்...மேலும் குமுதமும் ஆனந்த விகடனும் அப்போது முழுமையாக சென்னையை குத்தகைக்கு எடுத்த மாதிரி ஒரே சென்னை மயமாய் இருக்கும் அதும் அழகான கல்லூரிப் பெண்கள் செய்தியாகவே இருக்கும்...இதெல்லாம் சேர்ந்து சென்னை பட்டினத்தில் தான் என்னவள் இருக்கிறாள் என்ற ஒரு தோற்றம் தந்து விட்டது எனக்கு.! ஆனால் நானும் வழக்கம் போல் ஒரு தென்னகத்து மாணவன் குணாதிசயங்களை கொண்டிருந்தேன் என்பதை இங்கு வந்த பின்பே உணர்ந்தேன்...ஆங்கிலமும் அதனூடான தமிழும் சென்னைப் பெண்களுக்கே உரிய கேலியும் கிண்டலும் என்னை பயமுரித்திற்று....தென்னகத்து பெண்கள் அனைவரும் குத்து விளக்குகள்....அப்படியே அவர்கள் கிண்டல் செய்தால் கூட அதையும் ரகசியமாகவே செய்வதைப் போன்று இருக்கும்....இங்கு தலைகீழாக எல்லாம் இருந்தது ஆதலால் பெண்களின் பக்கம் நெருங்காமலேயே காலம் சென்றுகொண்டிருந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியான ஒரு மழைக் காலத்தில் வகுப்பு அயர்ச்சி தந்ததால்...எதிரே வங்கியின் பின்புறமுள்ள தேநீர் விடுதிக்கு தேநீர் அருந்தச் சென்றேன்..அன்று நண்பர்கள் யாரும் வகுப்புகளுக்கு வராததால் தனியாகத்தான் வந்தேன்..மழை லேசாக தூறியதால் மழைபாகை அணிந்திருந்தேன்..தேநீர் அருந்திவிட்டு திரும்பும் வழியில் தான் அவளைப் பார்த்தேன்..வடஇந்திய முகச் சாயல்...ரொம்ப அழகு இல்லையென்றாலும் ஒருவித வசீகரம் அதிகமாக இருந்தது அவள் முகத்தில்...சில முகங்கள் நமக்கு யாரையோ நியாபகப் படுத்திவிடும் , அல்லது நியாபகப் படுத்த யோசிக்க வைக்கும்...இவளும் அதே மாதிரித்தான்...பரிட்சயமான முகம் போல இருக்க்கவே பார்த்துக் கொண்டே நடந்தேன்...அவளும் வாகன நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு எதற்கோ காத்திருப்பவள் போல் நின்றாள் சில நொடிகள் தான் பார்த்திருப்பேன் அவளும் நானும் அறியாமல் ஒருவரை ஒருவர் புன்னகைக்க ஆரம்பித்தோம்...பின்பு சிரிப்பாக மலர்ந்தது ஏனோ உடல் மிதப்பது போல் ஒரு உணர்வு பரவியது...இப்பொழுது என் முன் இரண்டு வாய்ப்புகள். சாலையைக் கடந்து வகுப்பக்கு செல்வது அல்லது அப்பெண்ணிடம் சென்று பேசுவது....நொடிகள் யோசிப்பிர்க்கு பின் வேகமாக சாலையைக் கடந்து அந்தப் பக்கம் சென்றேன்.......சில விஷயங்களில் மௌனமே அழகு.&lt;br /&gt;சாலையைக் கடந்து அங்கிருந்த பயணிகள் நிழற்க்குடயினுள் சென்று நின்று அவளைப் பார்த்தேன்..சற்று குழப்பம் அடைந்திருப்பாளோ என்றேன்னிகொண்டிருக்கும் போது கைகளால் என்னைப் பார்த்து சைகை செய்தாள்.. அவள் செய்த சைகைக்கு அர்த்தம் இப்படி இருக்க வேண்டும்- எனக்கும் உன்னைப் போல் மழை பிடிக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-7018008020859106946?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/7018008020859106946/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=7018008020859106946' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/7018008020859106946'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/7018008020859106946'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2009/10/blog-post_30.html' title='அனுமானத்தோடு கடந்து சென்ற பொழுதுகள்...!'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-3041805843552018218</id><published>2009-10-27T22:25:00.000-07:00</published><updated>2009-10-27T23:39:20.584-07:00</updated><title type='text'>தமிழ் பாரம்பரிய உடை கலாச்சாரமும்...சக தமிழனும்.!</title><content type='html'>நெடு நாளாக மனதை உறுத்திய கருத்தை இங்கு பதிவு செய்கிறேன்...டால்மியா புறத்தில் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து வீர சாகசம் புரிந்த தலைகளெல்லாம் ஆட்சி கட்டில் ஏறிய பிறகு அடங்கிப் போனது தமிழுணர்வு....&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகான நாட்க்களில் தமிழுணர்வு போலவே தமிழ் கலாச்சாரமும் சுருங்கத் தொடங்கி விட்டது.... தமிழன் மெல்ல மெல்ல தன் சுயத்தை இழக்கத் தொடங்கியபோது பாரம்பரிய உடைக் கலாச்சாரமும் மறைய ஆரம்பித்திருக்கிறது....குறிப்பாக தமிழின ஆண்களின் அதிலும் படித்த மத்திய தர வர்க்கத்தினரும் மேல் வர்க்கமும் தமிழருடை என்ற ஒன்றே மறந்து போனவர்களானார்கள்...ஜீன்ஸ் பேன்ட், கார்கோ பேன்ட், டி வடிவ  சட்டை, மற்றும் பலவித நவின ரகங்களில் உடைகள்  உலாவுகின்றன தமிழ் ஆண்கள் மத்தியில்.. இப்போது வேஷ்டி சட்டை அணிவதென்பது இரு சாரர் மட்டுமே...&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் கட்சிகாரர்கள்  மற்றும் கிராமத்து தமிழர்கள்....(குறிப்பாக தென்னகத்து  தமிழ் கிராமங்கள்)  இதை விடக் கொடுமை  தமிழ் இலக்கியவாதியும் எழுத்தாளரும் ஆனா ஒரு பிரபலம் புத்தகம் வாங்க தமிழுடையில் சென்றபோது புத்தக அன்காடியினுள் அனுமதிக்க மறுக்கப் பட்டிருக்கிறார்...வேறெங்கும் அல்ல...சென்னை மாநகரத்தில் தான் இந்த கூத்து அரங்கேறியிருக்கிறது...தமிழ் நாட்டில் தமிழுடை அணிந்தால் தவறா? உற்று நோக்கும் போது ஒரு விடயம் புலனாகின்றது..அது வேறொன்றும் அல்ல தன்னை தானே தாழ்த்திக் கொள்வதில் பேரானந்தம் அடையும் தமிழன் தன் உடையை மட்டும் விரும்புவானா என்ன? இதில் முதற் பங்கு தமிழ் சினிமாவிருக்கு உண்டு...தமிழ் திரையில் தோன்றும் கதைநாயகன் கதைநாயகியின் மேற்க்கத்திய உடையை கேலி பேசி தமிழ் பண்பாட்டுடன் கூடிய உடையை உடுத்த சொல்வான்...அவளும் மனம் மாறி தமிழுடைக்கு  (தாவணி  மற்றும் சேலை...)  மாறி விடுவாள்...உடனே நாயகனுக்கும் நாயகிக்கும் காதல் பிறந்து விடும்...பின்பு கதை நாயகியின் குண்டிகளில் இடித்து பாட்டு பாடுவான் காதல் செய்வான்...இவ்வளவையும் செய்யும் அந்தக் காவாலிப் பயலின்( கதையின் நாயகன் தான் ) உடை என்னவோ மேற்க்கத்திய பாணியில் தான் இருக்கும்....ஏன் இவன் வேஷ்டி சட்டை அணிந்து அதை சொல்ல வேண்டியதுதானே... சமீபத்தில் நண்பனின் திருமண விழாவில் கலந்து கொள்ள வேஷ்டி சட்டையில் சென்றிருந்தேன்..மண்டபத்தின் வாயிலில் நின்ற பெண் சந்தனத்தை நீட்டவும்..நெற்றியில் சிறிது இட்டுக் கொண்டு உள் சென்றேன்...என்னை வரவேற்ற நண்பனின் சகோதரி (இப்பொழுதான் முதன் அறிமுகம்)&lt;br /&gt; கேட்டாள்.. நீங்க மலையாளியா?? தூக்கி வாரிப் போட்டது அவளின் கேள்வி...அவளிடமே காரணம் கேட்டேன்...அவளின் பதில் இப்படி- மலையாளிங்கதான் விழாக் காலங்களிலும் பண்டிகைக் காலங்களிலும் தங்கள் பாரம்பரிய உடை அணிவார்கள் அதான் கேட்டேன் என்றாள்...யோசித்து பார்க்கையில் உண்மை என்றே தோன்றுகிறது....யோசித்து சொல்லுங்கள் நீங்கள் எத்தனை பேர் சமீபத்தில் வேஷ்டி அணிந்தீர்கள்..அல்லது வாங்கினீர்கள்????  கணுக்கால் வரையிலும் மறைக்கும் மிக நாகரிகமான மற்றும் வசீகரமான இவ்வுடையை  வெறுக்க  காரணம் என்ன? இவ்விஷயத்தில் தமிழ் பெண்கள் போற்றும் ரகத்திலேயே இருக்கிறார்கள்...அவர்கள் முழுதாக மேற்க்கத்திய உடைக் கலாச்சாரத்திற்கு ஆட்படவில்லை..(ஆணாதிக்கம் காரணமாக கூட இருக்கலாம்).....இன்றும் அதிநவீன கைகடிகாரம்  உந்துருளி ( BIKE ) அல்லது  மகிள்வூர்த்தி (car )  வைத்து கொண்டு வேஷ்டி சட்டையில் கல்லூரி போகும் மலையாளிகளை சர்வசாதாரணமாய்  கேரளாவில் காணலாம்...ஆனால் தமிழகக் கல்லூரிகளில் வேஷ்டியில்  செல்வது  விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில கல்லூரிகள் மட்டுமே! ...உலகில் தோன்றிய அனைத்து இனங்களும் தங்களுடைய அடையாளங்களை போற்றி பாது காக்க அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கும் போது தமிழினம் மட்டும் தன் அடையாளங்களை பாரம்பரியத்தை மறுப்பதும் மறைப்பதும்  ஏனோ ?? !!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-3041805843552018218?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/3041805843552018218/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=3041805843552018218' title='6 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/3041805843552018218'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/3041805843552018218'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2009/10/blog-post_27.html' title='தமிழ் பாரம்பரிய உடை கலாச்சாரமும்...சக தமிழனும்.!'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-1262733827466494667</id><published>2009-10-27T02:14:00.001-07:00</published><updated>2009-10-27T02:24:37.456-07:00</updated><title type='text'>அனைவருக்கும் வணக்கம்</title><content type='html'>&lt;span&gt;&lt;/span&gt;நான் புதிதாக வலைப் பதிவு கணக்கைத் தொடங்கி உள்ளேன்..இதற்க்கு முன்பு பல பதிவர்களின் பதிவிற்கு பின்னூட்டம் மட்டும் இட்டு வந்துள்ளேன்....ஓரளவிற்கு பதிவுலகம் சார்ந்த பரிட்சயம் ஆனா பிறகு வலைப் பதிவராகலாம் என்ற எண்ணத்திற்கு இன்று செயல் வடிவம் கொடுத்துள்ளேன்...பதிவுலகத்தில் உள்ள ஆன்றோர்கள் மற்றும் சான்றோர்கள்....இந்த இளையவனை பதிவராக ஏற்றுக்கொண்டு ஆதரவளிக்க வேண்டும் என்று பணிவன்போடு வேண்டும் சக தமிழன்.&lt;br /&gt;                 இவன்,&lt;br /&gt;                  லெமூரியன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3306273449501991300-1262733827466494667?l=myblog-lemurya.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://myblog-lemurya.blogspot.com/feeds/1262733827466494667/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3306273449501991300&amp;postID=1262733827466494667' title='4 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/1262733827466494667'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3306273449501991300/posts/default/1262733827466494667'/><link rel='alternate' type='text/html' href='http://myblog-lemurya.blogspot.com/2009/10/blog-post.html' title='அனைவருக்கும் வணக்கம்'/><author><name>லெமூரியன்...</name><uri>http://www.blogger.com/profile/15323938394091780862</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://1.bp.blogspot.com/_4oGV1UtStsY/Suh8zy5zMrI/AAAAAAAAABM/pgBoCUT-3sY/S220/full-bottle-wine-glass-1.jpg'/></author><thr:total>4</thr:total></entry></feed>
