புதன், 3 செப்டம்பர், 2014

லிங்கம்


இது சற்று ஆண் தன்மை கொண்ட பதிவு. இதை புரிந்து கொள்ளக் கூடிய பக்குவம் உள்ள பெண்கள் படித்து விட்டு கருத்தேற்றவும். சினம் கொள்ளும் பெண்ணியவாதிகள் கண்டிப்பாக இந்த பதிவை படிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.

என்னுடைய உணர்வுகளை மட்டுமே இங்கு நான் பதிகிறேன். அதனாலேயே நான் திரட்டிகளில் என் பதிவுகளை பகிர்வதில்லை. என் எண்ணங்களை விற்கவோ சந்தைப் படுத்தவோ நான் முனைவதில்லை. கருத்துக்களை எதிர்கொள்ள திறனியற்றவன் என கொள்ளல் வேண்டாம்.என்னுடைய எண்ணங்களை பதிவுகளாக பதிந்த பின்பு நான் லேசாகி எடையற்று போகிறேன் என்பது மட்டுமே உண்மை.

பின்னுட்டங்கள் வர வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை. ஆனால் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி சென்றிடுவேன்.


லிங்கம். இரண்டு குறியீடுகளை சுட்டும் பெயர் இது. ஒன்று சிலையாகி போன சவமெறித்து சாமியனவன்.இன்னொன்று கடவுளென உயிர் உருவாக்கி உடல் உண்டாக்கும் ஆண் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும் அந்த உறுப்பு. எதற்காக இந்த பெயர் அந்த கடவுளுக்கு என்று யோசிப்பேன். அழிக்கும் கடவுள் என பெயர் கொண்டவனுக்கு அதே பெயர். உயிரை உருவாக்குவதில் ஒரு பங்கு வகிக்கும் அந்த உறுப்புக்கும் அதே பெயர் (தமிழில் ).

ஆதி காலத்திலேயே இந்த ஆதி மொழியில் அந்த உறுப்பைக் குறிக்க இந்த பெயர் பயன்படுத்தபட்டிருக்கிறது. ஆதி தமிழினத்தில் இனம் காத்த அனைவரும் கடவுளானார்கள். மலை மேல் நிற்கும் முத்து குமர வேல் பாண்டியனும்(முருகன்) சிவன் என்றும் லிங்கம் என்றும் இரு பெயர்களில் அழைக்க படும் சவமெரித்தவனும் இனம் காத்து மாண்டிருப்பார்கள் என நினைக்கிறேன். அதனாலேயே இனம் தழைத்தோங்க பங்கு வகித்த இந்த உறுப்புக்கும் அதே பெயர் வழங்கல் வந்ததோ என்னவோ.

பெண்ணிற்குள் உள்ள கரு முட்டைகளை பற்றி அதிகம் பேசாமல் ஆணுறுப்பையும் அதில் உருவாகும் உயிர் நீரையுமே அதிகமாக சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. கோடிக் கணக்கான ஆண் உயிரணுக்கள் பெண்ணின் கருமுட்டையை பாதுகாக்கும் அணுக்களோடு கடும் சண்டையிட்டு ஏதோ ஒரே ஒரு உயிரணுவை மட்டும் பத்திரமாக வெற்றியோடு கரு முட்டைக்குள் செலுத்துகின்றது.

பெண்ணின் கரு அவளிடத்தே இருக்கின்றது. ஆணின் உயிரணுக்கள் லிங்கத்தின் வழியாக உடல் விட்டு உடல் கடத்தபடுகிறது .உடல் விட்டு உடல் செல்வதால் இங்கு அதிக சேதம் பாதுகாப்பு என அத்தனை அம்சங்களிலும் அடிபட்டு பின்பு உள்செல்வதால் அதை கடவுளென கொண்டிருக்கலாம்.

படைத்த கடவுளை எதிர்த்துக் கொண்டு ,தன்னை பெற்றது ஒரு பெண் என்பதை மறந்து கடவுளை அடைய பெண்ணை நிராகரிக்க வேண்டும் என்று எப்படி மனித இனத்திற்கு இடையில் தோன்றியதென்பதை நினைக்கும்போது வியப்பு மேலிடுகிறது.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம் அது. தினமும் கல்லூரி பேருந்தில் செல்லாமல் சற்று தாமதமாக வகுப்பிற்கு செல்வது ரொம்ப பிடிக்கும். சமயங்களில் தாமதமாக வந்ததற்காக வகுப்பாசிரியர் வெளியே நிற்க சொல்லிவிடுவார் .அப்படியான சமயங்களில் அப்டியே கல்லூரி உணவு விடுதிக்கு சென்று விடுவோம் நண்பர்களைவரும்.


அப்படி ஒரு நாள் கல்லூரிக்கு பேருந்தில் போகும்போது நேர்ந்த அந்த நிகழ்வுதான் இந்த பதிவிற்கு மையம். பொதுவாக நான் கூட்டமான பேரூந்துகளை ரசிப்பதில்லை. அதனால் முடியாத பட்சத்தில் மட்டுமே கூட்டமான பேரூந்துகளில் பயணிப்பேன் (நெல்லையில்)...அப்படியான ஒரு அவசரமாக கல்லூரிக்கு போகவேண்டிய நாளில் கூட்டமான பேரூந்தில் ஏறிக்கொண்டேன். பள்ளிக் கல்லூரி மற்றும் வேலைக்கு போவோர் கூட்டம் பேரூந்து முழுவதும். நான் முன்பக்க படிக்கட்டு வழியாக ஏறினேன்..(பின்பக்க படிக்கட்டு வழிந்து கொண்டிருந்தது கூட்டத்தால்) முன்னேறி பேரூந்தின் மையபகுதிக்கு சென்றுவிட்டேன். ஆண்களும் பெண்களும் என நெருக்கியடித்துக் கொண்டு நின்றிருந்தோம்..சுவாசிக்கவே சிரமப்படுகிற அளவுக்கு புழுக்கமும் வேயர்வையும் பேருந்தினுள்...சற்று நிம்மதியாக மூச்சு விட நான் என் முகத்தை லேசாக திருப்பி ஆண்களின் ஜன்னல் பக்கம் பார்க்க துவங்கியிருந்தேன்...


திடீரென்று ஒரு புது ஸ்பரிசம் என்மேல் ....அதுவரையில் உரசிய ஆண் உடல்களில் இருந்து இந்த உடல் சற்று வித்தியாசமாக இருந்தது ...அதுவும் சரியாய் எனது இடுப்புக்கு கீழ் பகுதியில் அழுந்தி உறைய ஆரம்பித்தது அந்த உடல்

இத்தனைக்கும் நான் என் பார்வையை இன்னும் எடுக்கவில்லை ஜன்னலை விட்டு..ஆனால் உடல் ஏதோ ஒரு விதமான உணர்விற்கு ஆட்பட்டிருந்தது ... எனதுறுப்பு பெருத்திருந்தது...மனதுக்கு தெரியவில்லை என்றாலும் உடலுக்கு உடல் மொழி புரிகிறது

அழுத்தம் அதிகமான பொழுது யாரிது என்று திரும்பி நான் பார்க்கும் போதே அவர்களும் என்னை திரும்பி பார்க்கிறார்கள்...நிற்க்கக் கூட இடம் இல்லாமல் ஒரு கையில் சாப்பாட்டு பையும் தோள்களில் ஒரு பையும் என ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக இருக்கும் அவருக்கு அப்பொழுது எனது தாய் வயதிருக்கும். நேருக்கு நேர் அவர் கண்கள் பார்த்த அடுத்த நொடியே அங்கிருந்து கூட்டத்தை முண்டியடித்து விலக்கி படிகளில் வந்து தொங்கிக்கொண்டேன்...கீழே விழுந்தாலும் பரவாயில்லை என தோன்றிற்று

மனதிற்குள் ரொம்ப அசிங்கமாக உணர்ந்தேன் ஆணாய் பிறந்ததற்காக கேவலமாக உணர்ந்தேன் எனது ஆணுறுப்பை வெட்டியெறிய வேண்டும் போல இருந்தது ...

கல்லூரியில் இறங்கிய உடன் வகுப்பிற்கு செல்லாமல் நேராக கழிப்பறைக்கு சென்று ஓ வென கத்தினேன் ...எனதுருப்பை வெளியெடுத்து கைகளால் முறுக்கினேன்...வலி உயிர் போயி வந்தது...அதனால் இன்னும் கொஞ்சம் கத்தினேன்..ஆனாலும் எனது கோபம் அடங்கவில்லை..அதெப்படி நமது மனதை மீறி ஒரு உறுப்பு செயல்படமுடியும் என்று ....(பின்னாளில் படித்து தெரிந்து கொண்டேன் சிறு மூளை சொல்பேச்சி கேளததுவென்று ) ஆனாலும் அன்றைக்கு அந்த அம்மா பார்த்த பார்வை இன்றும் ஊசி போல் குத்தும் .


அந்த நிகழ்விற்கு பிறகு கூட்டமான பேரூந்தில் ஆண்கள் பக்கமாக நின்று கொள்வேன்.இது கொஞ்சம் வசதியாக நிற்க உதவியது. இப்படியாக அந்த நிகழ்வுகளை மறந்து போனேன். சென்னை பேரூந்துகளுக்கு பழகிய பிறகு, கூட்டத்திற்கும் பெண்கள் மீது படுவதற்கும் பழகியிருந்தேன்(கூட்ட நெரிசலால் தான் எனக்கு திருட்டு காமம் பிடிக்கவில்லை).

ஒரு மாலைப் பொழுதினில் வேலை முடித்து மத்யகைலாசில் 5E இல் ஏறினேன். நல்ல கூட்டம்.ஆண்கள் ஒரு வரிசை பெண்கள் ஒரு வரிசை என் ஏற்கனவே இருக்க இருந்த இடைவெளியில் பெண்கள் ஒரு வரிசை ஆண்கள் ஒரு வரிசை என நிற்க..நிலைமை என்னவென்று உங்களுக்கே புரியும்.எனக்கு திரும்ப கூட வழி இல்லை. சரி கம்பியை இருக்க பற்றி Balance செய்து உராய்வதிலிருந்து கொஞ்சம் தவிர்க்கலாம் என எண்ணிக்கொண்டேன்.ஏனென்றால் சென்னை வந்த புதிதில் ஒரு நாள் தங்கை ரொம்ப வருத்த பட்டாள் பேரூந்து கூட்ட அவஸ்தையை பற்றி.அடுத்த 2 வாரத்தில் அவளுக்கு ஸ்கூட்டி வாங்கினோம்.ஆதலால் முடிந்த வரை பெண்கள் மீது படாமல் பயணிக்கவே முயல்வேன்.

ஆனால் அன்றைக்கு வேறு வழியே இல்லை என்பதுபோல நெரிசல். என் முன் முப்பதுகளில் இரு பெண்கள். ஒருவர் எனக்கு நேராக நின்றார். என் பக்கத்தில் நின்றவன் என்னை நெருக்கிக்கொண்டு வந்தான் அவன் என்ன நோக்கத்திற்காக வருகிறான் என தெரிந்ததால் அவனை மேலும் நகர விடாமல் நிப்பாட்டினேன்.அப்பாட என் முன்னிருக்கும் பெண்ணை safe gaurd பண்ணிவிட்டேன் என நினைத்துக் கொள்ள முயன்ற பொழுதே அந்த பெண் சிறிது பினகர்ந்தார் ...நான் பின்நகர என் பின்னால் இருந்த ஆண் என்னை முன்னே செல்லுபடி கேட்க்க சிறிது முன்செல்ல வேண்டிய கட்டாயம் ..இப்பொழுது அந்த பெண் அப்படியே என் மேல் படர்ந்துவிட்டார்.இருக்கின்ற நெரிசலில் இதை கவனிக்க கூட யாராலும் முடியாது

இதற்கு மேல் என்னாலும் எதுவும் செய்ய முடியாது என முடிவுக்கு வந்துவிட்டேன்.நானும் அப்பெண்ணும் வடபழனி வரை விலகவேயில்லை வடபழனியில் இறங்கும்போது என்னை பார்த்துவிட்டு கூட்டத்தில் கரைந்து மறைந்து போனார். ஆனால் எனக்கு இந்த அனுபவம் ரொம்ப புதிதாக இருந்தது..இருதய துடிப்பு எகிறிவிட்டது சில நொடிகளுக்கு பார்வை மங்கிவிட்டது கண்டிப்பா புணர்ச்சியில் கூட இப்படி ஒரு பரவசம் அனுபவித்ததில்லை..

உணர்வுகளுகுட்பட்டதுதான் மனித உடலும் மனமும். ஆதலால சமயங்களில் இப்படி நடக்கலாம்...ஆனால் இதையே ஒரு வேலையாக வைத்திருப்போரை காணும்போதுதான் நாயின் நியாபகம் வருகிறது....

இப்போது உணர்வுகளை அடக்க பழகியிருக்கிறேன் ஒருவாறு ...பெண்கள் மேலே பட்டாலும் லிங்கத்தை ஒரு வித அமைதியுடன் வைத்திருக்க கற்றிருக்கிறேன். இப்போது கொஞ்சம் மனதிற்கு இதமாக இருக்கிறது என்னுடைய உறுப்புகள் என்னுடைய கட்டளைக்கு அடிபணிகின்றனவே ..!
.




51 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

GAUTAM U HAVE BEEN VERY TRUE IN CONVEYING YOUR THOUGHTS.

லெமூரியன்... சொன்னது…

Thanks My Friend.
என் அனுபவங்கள் மட்டுமேதான் எழுத்தாக வடிக்கிறேன். கற்பனை குதிரையை தட்டி விட்டு கொள்ள நான் சிறந்த கற்பனைவாதி அல்ல..! ஆனால் எனக்குள் ஒரு கற்பனை உலகம் வைத்திருக்கிறேன் ....அவ்வுலகத்தில் எனக்கு பிடித்தவர்கள் அநேகம் பேர்கள் வாழ்கிறார்கள் என்னுடன். :-)

பெயரில்லா சொன்னது…

more from you gautam

பெயரில்லா சொன்னது…

Every time i read the material again it gives me a new perception .being true in conveying your thoughts is hard for most people to do.and your thought impress me a lot gautam.

guru சொன்னது…

why dont you post one material per month gautam?

பெயரில்லா சொன்னது…

wats up gautam?

பெயரில்லா சொன்னது…

ok gautam time to add to new post

லெமூரியன்... சொன்னது…

Hey Friend,
:-) Am back to chennai and spending time to settle down..!

பெயரில்லா சொன்னது…

hi gautam,i am in chennai shall we meet?

லெமூரியன்... சொன்னது…

Yeah sure my fiend..!

பெயரில்லா சொன்னது…

gautam..............

பெயரில்லா சொன்னது…

gautam..............

பெயரில்லா சொன்னது…

gautam..............

பெயரில்லா சொன்னது…

gautam waiting 4 your post

பெயரில்லா சொன்னது…

gautam waiting 4 your post

பெயரில்லா சொன்னது…

gautam...................

பெயரில்லா சொன்னது…

where are you gautam?

பெயரில்லா சொன்னது…

Happy new year gautam.2 years since i read your blog...........

பெயரில்லா சொன்னது…

gautam.............pls write

பெயரில்லா சொன்னது…

are u there gautam?

லெமூரியன்... சொன்னது…

Hello My Friend.

Life is teaching me a lot..

I am learning it like a kinder garden kid.

Am in shock and surprise to tackle what am facing now.

Am like a observer now..

பெயரில்லா சொன்னது…

come back gautam............

பெயரில்லா சொன்னது…

miss u gautam

பெயரில்லா சொன்னது…

gautam ............

பெயரில்லா சொன்னது…

gautam ............

பெயரில்லா சொன்னது…

gautam ............

பெயரில்லா சொன்னது…

its been so long since your last post gautam.......

பெயரில்லா சொன்னது…

gautam whats happening?

பெயரில்லா சொன்னது…

gautam..............

பெயரில்லா சொன்னது…

gautam..............

பெயரில்லா சொன்னது…

gautam what has changed in your life?

பெயரில்லா சொன்னது…

gautam..............I 'll be waiting for your ideas like a child searches for his father.u r very close to my heart

பெயரில்லா சொன்னது…

will you ever post?gautam

பெயரில்லா சொன்னது…

gautam........

பெயரில்லா சொன்னது…

gautam......

பெயரில்லா சொன்னது…

why cant you write a novel,story?gautam.I very much like your style

பெயரில்லா சொன்னது…

hi gautam...

பெயரில்லா சொன்னது…

Happy new year gautam............atleast post something next year

பெயரில்லா சொன்னது…

hi gautam.............

பெயரில்லா சொன்னது…

gautam...............................................

பெயரில்லா சொன்னது…

Its like reading someones unfinished diary.The way you portrayed your thoughts shaped me.dont know what happened to you.but think everything is fine.good day

பெயரில்லா சொன்னது…

why are you not replying

பெயரில்லா சொன்னது…

gautam......

பெயரில்லா சொன்னது…

?????????????????????????????????????????//gautam

பெயரில்லா சொன்னது…

are you writing a novel gautam?

பெயரில்லா சொன்னது…

have you stopped writing

பெயரில்லா சொன்னது…

Its been too long..You havent updated anypost.I am missing your thoughts

பெயரில்லா சொன்னது…

Advance happy newyear gautam

பெயரில்லா சொன்னது…

Hello.
[url=http://bysws.ru]Mods for XRumer[/url]
Mod XRumer for BOARDS.
Mod XRumer for ARTICLES & Joomla-k2.
Best Regards, SwS.

பெயரில்லா சொன்னது…

gautam.................

பெயரில்லா சொன்னது…

Gautam......